பதில்களின்றி 16 ஆண்டுகள்: பிரகீத் வழக்கில் நீதிக்காகத் தொடரும் போராட்டம்
Photo, SELVARAJA RAJASEGAR 16 ஆண்டுகால சட்டப் போராட்டங்கள், சாட்சிகள் அச்சுறுத்தல் மற்றும் மீறப்பட்ட வாக்குறுதிகளுக்குப் பிறகு, இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்ட சம்பவம் இன்றும் தீர்க்கப்படாமல் உள்ளது. இது இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரத்தை இன்னும் பீடித்துள்ள தண்டனையிலிருந்து…



