Colombo, Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மனித உரிமைகளையும் அரசியல் சுதந்திரங்களையும் மதிக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவது சாத்தியமா?

Photo, TAMILGUARDIAN கடந்த வருடத்தைய தேசிய தேர்தல் பிரசாரங்களில் வழங்கிய பெருவாரியான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்களுக்கு அதிருப்தி ஏற்படத் தொடங்கியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக, பொருளாதார இடர்பாடுகளைத் தணிப்பதற்கு புதிய அரசாங்கம் உடனடியாக…

Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

உள்ளூராட்சி தேர்தல்களும் மக்களின் மனநிலையும்

Photo, @anuradisanayake உள்ளூராட்சி தேர்தல்களுக்கு இன்னமும் எட்டு தினங்கள் இருக்கின்றன. ஏழு மாதகால இடைவெளியில் மூன்றாவது தேர்தலை எதிர்கொள்வதனால் போலும் மக்கள் மத்தியில் பெரிய உற்சாகத்தைக் காணமுடியவில்லை. கடந்த வருடத்தைய ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பில் கலந்துகொண்டவர்களை விடவும் குறைவான தொகையினரே நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தார்கள்….

Democracy, Elections, freedom of expression, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

எதிர்காலத்தை உள்ளூராட்சி தேர்தல்களுக்கு பணயம் வைத்திருக்கும் தமிழ் அரசியல் கட்சிகள்

Photo, FOXNEWS இலங்கை அரசியல் வரலாற்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சகல தமிழ் அரசியல் கட்சிகளும் முன்னென்றும் இல்லாத வகையில் அவற்றின் எதிர்காலத்தை உறுதிசெய்வதற்காக சிங்கள தலைமைத்துவத்தைக் கொண்ட தேசிய கட்சி ஒன்றுக்கு எதிராக மிகவும் உக்கிரமான பிரசாரங்களை முன்னெடுக்கின்ற ஒரு தேர்தலாக எதிர்வரும்…

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Economy, Elections, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சுமுகமான உறவுகளின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொண்ட மோடியும் திசாநாயக்கவும்

Photo, President’s Media Division இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் பல அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஒரு தசாப்த காலத்திற்குள்  நான்கு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்த ஒரு இந்திய பிரதமராக மாத்திரமல்ல, ஒரேயொரு வெளிநாட்டுத் தலைவராகவும் மோடியே…

Democracy, Economy, Elections, Equity, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

உள்ளூராட்சி தேர்தல்களும் வடக்கு மக்களும்

Photo, THE HINDU நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் மே மாதம் 6ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்றன. கடந்த வருடத்தைய ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமல் விட்டவர்களையும் விட கூடுதல் எண்ணிக்கையானவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு போக்கும்போது உள்ளூராட்சி தேர்தல்களில் மேலும்…

Colombo, Democracy, Elections, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity

இலங்கை அரசியலில் பெண்களுக்குரிய ஒதுக்கீடு: தடைகள் தகர்க்கப்படுகின்றனவா அல்லது சுவர்கள் எழுப்பப்படுகின்றனவா?

Photo, COLOMBO TELEGRAPH அரசியலில் பாலின சமத்துவத்திற்காக இலங்கையில் மேற்கொள்ளப்படும் போராட்டமானது திட்டமிடப்பட்ட தடைகளாலும் ஆணாதிக்க அணுகுமுறைகளாலும் மீண்டும் சிதைந்து போயுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களுக்கான 25% ஒதுக்கீடு எப்படி நிரப்பப்படும் என்பது உள்ளடங்கலாகப் புதிய தடைகளைப் பெண் போட்டியாளர்கள் எதிர்கொள்கிறார்கள். அதிலும்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2024

அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்?

Photo, JVP SRILANKA புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ்  அண்மைக் காலத்தில் எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

தேசிய மக்கள் சக்தியை தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளால் சமாளிக்க முடியுமா?

Photo, Anura Kumara Dissanayake fb official page தேசிய மக்கள் சக்தியின் அலையைக் கடந்து, வடக்குக் கிழக்கின் அரசியலைத் தமிழ்த் தரப்புகள் முன்னெடுப்பது எப்படி? இந்தச் சவாலும் நெருக்கடியும் தமிழ்த் தரப்புகளுக்கு மட்டுமல்ல, வடக்குக் கிழக்கிலுள்ள முஸ்லிம் தரப்புகளுக்கும் உண்டு. ஏன் மலையகக் கட்சிகளும் இதை எதிர்கொள்ள வேண்டிய…

Democracy, Elections, Equity, freedom of expression, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

தையிட்டி விகாரைப் போராட்டமும் வடக்கின் அரசியற் களமும்

Photo, TAMILGUARDIAN தையிட்டியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் திஸ்ஸ ராஜமகா விகாரையை அகற்றக் கோரி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளார். தொடக்கத்தில் – இரண்டு ஆண்டுகளுக்கு முன் – கஜேந்திரகுமாருக்கு நெருக்கமான பத்து இருபது பேருடன்,  சிறிய வட்டத்திலிருந்த போராட்டம் இப்பொழுது ஈ.பி.டி.பியினர் உட்படப் பல்வேறு தரப்பினர் கலந்து…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

வடக்கிற்கு ஹீரோவான அநுர

Photo, @anuradisanayake உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி. குறிப்பாக வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களிலும் தன்னுடைய கொடியை ஏற்ற விரும்புகிறது. இந்த நோக்கத்தையும் சேர்த்தே கடந்த சில நாட்களுக்கு முன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கான…