Colombo, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்காக ஏன் உண்மை ஆணைக்குழு இல்லை?

Photo, Gemunu Amarasinghe/AP, NPR.ORG மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கூட கண்டிராத வகையிலான அதிர்ச்சியிலும் பயங்கரத்திலும் முழு நாட்டையும் ஆழ்த்திய 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு மூன்று ஈஸ்டர் ஞாயிறுகள் கடந்துவிட்டன. மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஆடம்பர  ஹோட்டல்களிலும் பத்து தற்கொலைக்…

CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

ஜெனீவாவுக்கு யார், எதற்காக செல்கிறார்கள் (பகுதி II)

Photo, Kumanan Kanapathippillai கட்டுரையின் பகுதி I ### “ஜெனீவா தீர்மானங்களுடன் இலங்கையின் கடந்த காலமும் எதிர்காலமும்” என்ற தலைப்பிலான எனது கட்டுரை போர் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) மற்றும் மனித…

20th amendment, Colombo, CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

#GoHomeGota கோல்பேஸ் போராட்டம் (Photos/ Videos)

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ பொறுப்புக்கூறவேண்டுமென்பதால் அவர் உடனடியாக பதவிவிலகவேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் எதிர்ப்புகளை வெளியிட்டுவந்ததன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் சனிக்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை பதவிவிலகுமாறு கோஷங்களை எழுப்பிய…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

கேலிக் கூத்தாக இருக்கும் PTA சீர்திருத்தங்கள்

Photo: Dinuka Liyanawatte/ Reuters, IRISHTIMES கடந்த பல தசாப்தங்களாக, ஆட்சியில் எந்த அரசாங்கம் இருப்பினும் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இயலுமாக்கிய துஷ்பிரயோகங்கள் ஒரு போதும் நிறுத்தப்படவில்லை. அவை ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் தன்மைக்கு ஏற்ப குறைவடைந்தன அல்லது அதிகரித்தனவேயன்றி நிறுத்தப்படவில்லை. நல்லாட்சி…

Democracy, Easter Sunday Attacks, Economy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் துயர வாழ்க்கை

Photo: ERANGA JAYAWARDENA/ASSOCIATED PRESS 2019 ஆண்டின் மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிய அரசு ஒட்டுமொத்த முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தையும் தண்டிக்கும் ஆயுதமாக பயங்கரவாதத் தடைச்…

Colombo, Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

மதகுருமார், செயலணிகள் ஊடாக வடிவமைக்கப்பட்டு வரும் ஒற்றைத் தன்மையான கதையாடல்கள்

Photo, Selvaraja Rajasegar சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் சட்டங்களை திருத்துவதற்கான பணிப்பாணையுடன் கூடிய விதத்தில் அண்மையில் ஒரு செயலணி நியமனம் செய்யப்பட்ட விடயம் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் கரிசனைகளை தோற்றுவித்துள்ளது. எனினும், இலங்கையின் அண்மைய போக்குகளை கவனத்தில் எடுக்கும் பொழுது இது எந்த…

Culture, Democracy, Easter Sunday Attacks, Equity, Gender, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

MMDA: பிரச்சாரங்களும் பாசாங்குகளும்

AFP photo/ Ishara S. Kodikara, ASIA TIMES முஸ்லிம் பெண்கள் பல தசாப்தங்களாக கோரி வரும் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் (MMDA) மீதான சீர்திருத்தங்கள் மீண்டும் ஒரு தடவை முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. சுவாரசியமாக, தொடர்ச்சியாக இந்த சீர்திருத்தங்களை எதிர்த்து…

Agriculture, Colombo, CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, Environment, HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

கலியுகம் இப்பொழுதே வந்து விட்டதா?

AP Photo/Eranga Jayawardena via Yahoo News “வார இறுதியின் போது பிணந்தின்னிக் கழுகுகள் ஜனாதிபதி மாளிகைக்குள் வந்து இறங்கியுள்ளன…” – கபிரியல் கார்சியா மார்கோஸ், ‘The Autumn of the Patriarch’ என்ற நூலில் அது ஒரு விஞ்ஞானப் புனைகதை திரைப்படத்தில் வரும் காட்சியைப்…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

ஒரு சமூகத்தை மனிதத் தன்மையற்றதாக சித்தரித்தலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுத்தலும்

Photo: New York Times கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று மட்டக்களப்பின் சீயோன் இவான்கலிக்கல் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் முப்பத்தியொரு பேர் தமது உயிர்களை இழந்தனர், அவர்களில் 14 சிறுவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இன்று வரை மூடப்பட்டுக் காணப்படும் அத்தேவாலயத்தின் கதவுகளில் “இராணுவத்தின்…

BATTICALOA, Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

(VIDEO) | #EasterSundayAttacks: “அவருடைய நினைவுகளோடு வாழ்கிறேன்”

11.04.2021, மட்டக்களப்பு சீயோன் தேவாலயம். எச்சரிக்கை குரல்களுடன் வோர்க்கி டோக்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வழங்குபவர்கள் அணியும் சீருடை, பரிச்சயம் இல்லாத – புதிய முகங்கள் வருகின்றனவா என்று கண்கள் தேடுகின்றன. தேவாலயத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 மீற்றர்கள் தொலைவு வரை இடைவெளி விட்டு…