Colombo, Constitution, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தனக்கென்று ஒரு மரபை விட்டுச்செல்வதில் ஜனாதிபதி எதிர்நோக்கவேண்டிய சவால்

Photo, SCROLL ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அண்மிக்கும் நிலையில், அதில் வெற்றிபெறுபவர் யாராக இருக்கலாம் என்பதைப் பற்றி மாத்திரமல்ல, தேர்தலே நடத்தப்படுமா என்பது பற்றியும் ஊகங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படத்தான் வேண்டுமா என்று ஒரு விவாதமும் கூட மூண்டிருக்கிறது. நாட்டை…

Colombo, Democracy, HUMAN RIGHTS

என். சண்முகதாசன்: சமரசம் செய்யாத ஒரு கம்யூனிசவாதியின் அரசியல் வாழ்வு

Photo, TAMIL DIPLOMAT ‘பல்கலைக்கழகத்தில் எனது இரண்டாவது ஆண்டு ,1939 – 40, எனது முழு வாழ்க்கையினதும் திசையை மாற்றிய அந்த ஆண்டில் நான் ஒரு கம்யூனிஸ்ட் ஆகினேன். அதன் பின்னர் நான் அதனின்று வழுவவேயில்லை.’ இந்த வார்த்தைகளுடன் ஆரம்பிக்கிறார் சண்முகதாசன் தனது அரசியல்…

75 Years of Independence, Colombo, Constitution, CORRUPTION, Democracy, Economy, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Malaiyaham 200, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

2023: ஒரு பின்னோக்கிய பார்வை

Photo, SELVARAJA RAJASEGAR 2023ஆம் இலங்கை எதிர்கொண்ட, நாட்டினுள் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகளை, ஆவணப்படங்களை, வீடியோ நேர்க்காணல்களை, புகைப்படங்களை ‘மாற்றம்’ தளம் வெளியிட்டிருந்தது. குறிப்பாக, ஜனநாயகத்துக்கு விரோதமாக தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது, தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வைப்பதில் அரசாங்கத்தின் பொய்யான…

Democracy, freedom of expression, HUMAN RIGHTS

நீதித்துறையின் ‘சுயாதீனமும்’ யாழ். பல்கலைக்கழகத்தின் பக்கச்சார்பற்ற ‘நடுநிலையும்’

Photo, TAMIL GUARDIAN ஜெர்மன், ப்ரைபேர்க் பல்கலைக்கழகப் பீடாதிபதியும் தத்துவவாதியுமான ஹைடகர் நவம்பர் 1933 இல், தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். லீக் ஒப் நேசனிலிருந்து ஜெர்மனி வெளியேறுவதற்கு, ஹிட்லருக்கு ஆதரவாக அனைத்து மாணவரும் வாக்களிக்க வேண்டும் என்ற…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

சந்தியா எக்னலிகொட: உண்மை மற்றும் நியாயத்திற்காக 5000 நாட்களாக போராட்டம்

Photo, Selvaraja Rajasegar அக்டோபர் 4ஆம் திகதியோடு ஊடகவியலாளர், கேலிச்சித்திர பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமை ஆர்வலரான பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டு 5000 நாட்கள் ஆகின்றன. அத்துடன், நான் அவரது மனைவி சந்தியா எக்னெலிகொடவை ஆரம்ப நாட்களில் முதல் தடவையாக சந்தித்து பிரகீத்தை…

Colombo, CORRUPTION, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கையின் அபாயகரமான உள்நாட்டுக் கடன் மீளமைப்பு

Photo, REUTERS/Dinuka Liyanawatte சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கை என்பவற்றுக்கிடையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒப்பந்தம், எதிர்கொண்டு வரும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளை கவனத்திலெடுக்கத் தவறுகின்றது. அதற்குப் பதிலாக, அது உழைக்கும் மக்கள் மீது மிக மோசமான விதத்திலான பாதிப்புக்களை எடுத்துவரக்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, War Crimes

மூதூர் தொண்டு நிறுவனப் படுகொலை: 17 வருடங்கள் நிறைவு

மூதூரில் இயங்கிவந்த பிரான்ஸ் தொண்டு நிறுவனமான ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 17 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. ஏ.சி.எப். நிறுவனத்தின் பணியாளர்கள் திருகோணமலை மாவட்டம் மூதூரில் 2006 ஆகஸ்ட் 4ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் முழந்தாளிடப்பட்டு விசாரணையின்றி சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றும், இவர்களைச் சுட்டவர்கள் இலங்கையின்…

Black July, Colombo, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஜூலை 83 தமிழின அழிப்பு: 40 ஆண்டுகளின் பின்னரும் கூட அதற்கு வழிகோலிய  மூல காரணங்கள் இன்னும் கவனத்தில் எடுக்கப்படவில்லை

Photo, SRILANKA GUARDIAN 2023 ஜூலை 23ஆம் திகதி 1983 ஜூலை இன அழிப்பின் 40ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது. இந்த இன அழிப்பு இலங்கையின் வரலாற்றில் அழியாத ஒரு கறையை விட்டுச் சென்றிருக்கிறது. இந்த இருண்ட அத்தியாயம் நமது தேசத்தின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட…

Colombo, Culture, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

குருந்தூர் மலை: 1956 ஐ நோக்கிய பாதை?

Photo, SRILANKACAMPAIGN “ஏற்கனவே பனி கொட்டத் தொடங்கியிருக்கிறது….” – கார்ல் க்றோஸ் ஹெரசல்ஸ் தனது ஐந்தாவது ஊழியத்தில் அல்பேஸ் மற்றும் பேனஸ் நதிகளை ஓகியன்  மன்னனின் தெய்வீக கால்நடை கொட்டிலுக்கூடாக திசை திருப்புவதன் மூலம் அந்தக் கொட்டிலை முழுமையாக தூய்மைப்படுத்துகிறான். அறகலயவும் இலங்கை சமூகத்தின்…

Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

“வடக்கு வந்த மலையக மக்கள், பத்தோடு பதினொன்றாக வாழ்ந்துவிடவில்லை”

வடக்கை பொறுத்தவரையில் மலையக மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக கருதும் சூழ்நிலை காணப்படுகிறது. சில பெயர்களைக் கொண்டு அழைப்பதை இன்றும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த மக்களும் அப்படியில்லை. ஆனால், இன்னும் ஒரு சிலர் பாரபட்சம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அபிவிருத்திப் பணிகளின்போது மலையக மக்கள் வாழும்…