
“பிரகீத்தை உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன்.”
“பிரகீத் காணாமலாக்கப்பட்ட சம்பவத்தை காணாமல்போக விடாமல் பார்த்துக்கொள்வதுதான் எனது ஒரே இலக்கு. அவரை நான் உயிர் வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை அவருடன் பகிர்ந்துகொள்வேன்.” தன்னுடைய கணவருக்கு என்ன நேர்ந்தது என்பதை தெரிந்துகொள்ள 10 வருடங்களாகப் போராடிவரும் சந்தியா எக்னலிகொட இவ்வாறு…