
ரொஷேன் சானக்க படுகொலை: நீதியின்றி 10 வருடங்கள்
Photo: SriLanka Brief ஊழியர் சேமலாப நிதி உரிமைகளைப் பேணுவதற்கு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் ஆரம்பித்த போராட்டத்திற்கு 10 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2011.05.30ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ரொஷேன் சானக்க என்ற தொழிலாளி…