Colombo, Economy, International, POLITICS AND GOVERNANCE

வீரவன்ச மறைக்கும் கதை

Photo, ASIAN MIRROR தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தான்தோன்றித்தனமாக பேசுபவர் என்றாலும் எளிதில் ஏமாறக்கூடியவர்கள் அபத்தங்களையும் கூட நம்பிவிடக்கூடிய அளவுக்கு வளமான சிங்கள சொல்வன்மையுடன் உணர்ச்சியைக் கிளறும் வகையில் ஆவேசமாக அரசியல் பேசுவதில் திறமைசாலி. மஹிந்த ராஜபக்‌ஷ 2005 நவம்பரில்…

Colombo, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

சஜித்தை கைவிட்டு ஜனாதிபதியின் பயணத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இணைவார்களா?

Photo, THE LEADER சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டம் மீது நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மூன்று நாள் விவாதத்தின்போது ஒரு தடவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை பார்த்து, “நீங்கள்  சொல்வதைச் செய்யுங்கள்” (Walk the talk) என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார். அதற்குப்…

Colombo, Constitution, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம்: சட்டப் பகுப்பாய்வின் சுருக்கம்

Photo, சட்டப் பகுப்பாய்வின் சுருக்கம்[i] பின்னணி மார்ச் 2023 இல் இலங்கை அரசாங்கம் 1978ஆம் ஆண்டின் பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்யும் நோக்கில், பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபு ஒன்றை வர்த்தமானியில் வெளியிட்டது. கொவிட்-19 தொற்று நோய் மற்றும் அண்மைய பொருளாதார,…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

பொருளாதார வீழ்ச்சிக்கான பொறுப்பை மக்கள் மீது சுமத்துதல்

Photo, SELVARAJA RAJASEGAR ஆளும் கட்சி மெதுவாக ஆனால் உறுதியாக நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு செயற்படத் தொடங்குகின்றது. ஆளும் கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நீக்கப்பட்டமை இதன் ஒரு அறிகுறியாகும். கடந்த வருடம் பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு பகிரங்க கடிதம்

Photo, ASSOCIATED PRESS மதிப்புக்குரிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே, இலங்கை விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைகளில் எழுதிவருகின்ற ஒரு ஊடகவியலாளன் என்கிற வகையில் இலங்கையில் ஊடகத்துறையின் சகல உறுப்பினர்களினதும் ஆழமான அக்கறைக்குரிய ஒரு பிரச்சினை குறித்து உங்களுக்கு எழுதுகிறேன். நாடாளுமன்றத்தில் 2023 ஏப்ரில் 25…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

அடுத்த ஜனாதிபதித் தேர்தலும் ரணில் விக்கிரமசிங்கவும்

Photo, Reuters, THE HINDU உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து இப்போது பேச்சுக்கள் அடங்கிக்கொண்டு போகின்றன. தேர்தல் ஆணைக்குழுவையும் தேர்தல் கண்காணிப்புடன் சம்பந்தப்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிரண்டையும் தவிர வேறு எவரும் அதைப் பற்றி பெரிதாக பேசுவதாக இல்லை. தங்களால் இயன்றவரை வீதிப் போராட்டங்களையும்…

Colombo, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுக்காக ஏன் உண்மை ஆணைக்குழு இல்லை?

Photo, Gemunu Amarasinghe/AP, NPR.ORG மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கூட கண்டிராத வகையிலான அதிர்ச்சியிலும் பயங்கரத்திலும் முழு நாட்டையும் ஆழ்த்திய 2019 ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு மூன்று ஈஸ்டர் ஞாயிறுகள் கடந்துவிட்டன. மூன்று தேவாலயங்களிலும் மூன்று ஆடம்பர  ஹோட்டல்களிலும் பத்து தற்கொலைக்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு எதிர்ப்பு அலை!

Photo, SELVARAJA RAJASEGAR “முதலில் அவர்கள் சோசலிஸ்டுகளைத் தேடி வந்தார்கள். நான் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் நான் ஒரு சோசலிஸ்ட் இல்லை. “அடுத்து அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள். அப்போதும் நான் பேசவில்லை. ஏனென்றால் நான் ஒரு தொழிற்சங்கவாதி இல்லை. “பிறகு அவர்கள் யூதர்களைத்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, Post-War

பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலம்: அதன் நல்ல, தீய மற்றும் அவலட்சணமான விடயங்கள்

Photo, Ishara S.kodikara/AFP, THE GUARDIAN நல்ல விடயங்கள் மார்ச் 22, 2023 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலம் நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபின் பெரும்பாலான பகுதிகளை மீளக் குறிப்பிடும் சட்ட மூலமாகக் காணப்படுகின்றது. கைதினைக் குறிப்பிட்டு…

Colombo, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

புனித யாத்திரை முதல் தீவிரவாதி வரை

“பத்து வருடங்களின் பின்னரும் கூட இன்னமும் என்னை ‘கொட்டியா’ என அழைக்கிறார்கள்”, ரீ. ரமேஷ்குமார், 43, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொய் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர். ரமேஷ்குமார் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திகனயில் தனது முச்சக்கர வண்டியில் ஒருவரை வாடகைக்கு…