முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து 17 ஆண்டுகள்: நீதியையும் அரசியல் வியூகத்தையும் மறுபரிசீலனை செய்தல்
Photo, Selvaraja Rajasegar முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து பதினேழு ஆண்டுகள் கழிந்த பின்னரும், நினைவுகூரல் அவசியமாகவே உள்ளது. ஆனால், ஆழ்ந்த அக ஆய்வு (reflection) இல்லாத நினைவுகூரல் ஒரு அர்த்தமற்ற சடங்காக மாறும் அபாயம் உள்ளது. அரசியல் தெளிவற்ற சடங்கு, அரசியல் தேக்கநிலையை ஏற்படுத்தும்…