Colombo, Culture, HUMAN RIGHTS, Identity, Language, literature, MEDIA AND COMMUNICATIONS

மண்புழுவாக உணர்ந்ததால் மானுடனாக உயர்ந்தவர்

படம்: Kannan Arunasalam Photo, iam.lk 2021 ஜனவரி 27 இரவு முதல் பேஸ்புக் பக்கத்தைத் திறந்தாலே ஒரே மல்லிகை வாசனையாகவே இருக்கிறது. அந்தப் பகிர்வுகளில் ஒரு வாசனை. அது மல்லிகை. மல்லிகை ஜீவா என அழைக்கப்பட்ட எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் மரணத்தை அடுத்தே…

Colombo, Culture, HUMAN RIGHTS, Identity, literature, MEDIA AND COMMUNICATIONS

டொமினிக் ஜீவா என்ற இலக்கிய ஆலமரம்

“திட்டோ பாராட்டோ நான் கவனிக்கப்படுகின்றேன்” – டொமினிக் ஜீவா ஒவ்வொரு மல்லிகை இதழும் எந்தவித இன, மொழி பேதமில்லாது ஈழத்தின் கலை இலக்கிய ஆளுமைகளின் முகங்களோடு வெளியாகும். அந்த முகப்பு அட்டைக்கான ஆளுமை குறித்த செறிவானதொரு கட்டுரை மல்லிகையின் உள்ளடக்கத்தில் இருக்கும். அதன் வழியாக…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, RECONCILIATION

கல்லில் எரியும் நெருப்பு

நெருப்பு எப்படி எரியும் என்பதை ஒருவரும் திட்டமிட முடியாது. கொடுங்காற்றில் சாம்பல் எங்கெல்லாம் பறக்கும் என்பதற்கும் வரைபடம் இல்லை. படையாட்களின் எந்திரங்கள் நினைவை அழிக்க முனையும்போது எமது  கண்ணீர் பெரு நாகங்களாக  மாறி அவற்றைச் சுற்றி வளைக்கின்றன எமது ஓரக்கண்ணின் வெஞ்சினம் ஒன்றே போதும் இலங்கையை…

Colombo, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மிக் விமானக் கொள்வனவு மோசடி: ஏன் என் தந்தை கொல்லப்பட்டார்?

பட மூலம், SRILANKABRIEF ஒரு சிறு பிள்ளையாக 2007இல் “மிக் விமானக் கொள்வனவு மோசடி” என்ற சொற்றொடரை முதலில் நான் கேள்விப்பட்டபோது, எனது தந்தையின் செய்திப் பத்திரிகையில் அந்த சொற்களை அச்சிட்டமைக்காக, ஒரு இரண்டு வருடங்களுக்கும் குறைவான ஒரு காலத்திற்குள் என்னை, அது எனது…

Agriculture, Ceylon Tea, Economy, Environment, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

வெளியார் உற்பத்தி முறையும் தோட்ட மக்களது அரசியல் சமூக பொருளாதார இருப்பும்

பட மூலம், Selvaraja Rajasegar 1992ஆம் ஆண்டு அரச தோட்டங்கள் யாவும் மீண்டும் தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் முன்வைக்கையில் மலையக தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்தினை அறியும் வகையில் பிரபலத் தொழிற்சங்கத் தலைவர்களை ஆங்கிலத்தில் நேர்காணலை செய்தேன். இவ்நேர்காணல் கண்டி சத்தியோதய நிறுவனத்தின் கீழ்…

Colombo, Democracy, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

தண்ணீர் கேட்டதால் சுடப்பட்ட மஹர சிறைக்கைதிகள்

பட மூலம், . EPA-EFE/CHAMILA KARUNARATHNE, Dailymaverick மஹர சிறைச்சாலையில் நவம்பர் 20, 2020 அன்று ஆரம்பித்த ஒரு கலவரத்தில் 11 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டதுடன் 100 இற்கும் அதிகமான கைதிகள் காயமடைந்தனர். இதன் பின்னர் நீதி அமைச்சர் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு ஒரு குழுவினை…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“உறவுகளை தூரத்தில் இருந்தாவது பார்க்கவிடுங்கள் அல்லது தொலைபேசியிலாவது பேசவிடுங்கள்…”

பட மூலம், Eranga Jayawardena/ AP Photo , Courthousenews “எங்கே என் மகன், எங்கே என் சகோதரன்?” கூடியிருந்த மக்களின் குரல் பெருவலியாக ஒலிக்கிறது. டிசம்பர் 5ஆம் திகதி, மஹர சிறைச்சாலை வாயில், ஐம்பது பேர் வரை திரண்டிருக்கிறார்கள். சிறைச்சாலையில் 11 உயிர்கள்…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, RELIGION AND FAITH, TRANSITIONAL JUSTICE

“ஒருவரின் வீரர், மற்றவரின் பகைவன்”

பட மூலம், Selvaraja Rajasegar வருடந்தோறும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் எல்ரீரீஈ இயக்கத்திற்காகப் போராடி உயிரிழந்தவர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். இந்தத் தினம் தீவிர அரசியல்மயமானதாக மாறியுள்ளது. அதே சந்தர்ப்பத்தில், முக்கியமாக யுத்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நாள் இதுவென்பதை இலங்கைப்…

Ceylon Tea, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

ஆயிரம் ரூபா அறிவிப்பும் அரசாங்கத்தின் முனைப்புகளும்

பட மூலம், GLOBAL PRESS JOURNAL 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை ரூபா 1000 வரை அதிகரிக்க முன்மொழிவு செய்வதாக பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இது 2021 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

முஸ்லிம்களின் ஜனாஸா நல்லடக்கத்தின் பின்னணியில் உள்ள அரசியல்

பட மூலம், Dailymaverick.co.za, இந்தோனேஷியா, ஜகார்த்தாவில் பொன்டொக் ரங்கூன் என்ற மயானத்தில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களை புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள். கொவிட்-19 தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் புதைக்கப்பட்ட சடலங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவ முடியும் என்று இதுவரையில் எந்தவொரு விஞ்ஞானியும் அல்லது தொற்றுநோயியல்…