Constitution, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டம்:  நீக்குவதா அல்லது திருத்துவதா?

Photo, The Wall Street Journal ஐக்கிய நாடுகள் சபை எவற்றுக்காக குரல் எழுப்புகின்றதோ அவை அனைத்தினதும் இதயத்தில் பயங்கரவாதம் தாக்குதல் தொடுக்கின்றது என்றும், அது ஜனநாயகம், சட்டத்தின்  ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் உறுதிப்பாடு என்பன உலகளாவிய ரீதியில் எதிர்கொண்டு வரும் ஓர்…

Constitution, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

PTA சட்டமூலம் மீதான ஆரம்ப நோக்குகள்: சீர்திருத்தங்கள் எவையும் இல்லை!

Photo: TAMILGUARDIAN 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) மிகவும் கடுமையான சட்டவாக்கமாக அமைந்துள்ளதுடன், இலங்கை மக்களின் சிவில் சுதந்திரங்களை அதிக அளவில் பறிக்கப்படுவதற்கு காரணமான சட்டமொன்றாக அமைந்துள்ளது. இச்சட்டத்தின் ஏற்பாடுகளால் நேரடியாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதுடன் இச்சட்டத்தால் இலக்கு வைக்கப்படும்…

Constitution, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

“குறைப்பாடுகளை நீக்கும் வகையில் PTA திருத்தங்கள் இல்லை” – சிவில் சமூகத்தினர் அறிக்கை

Photo: Ishara S. Kodikara/Getty Images, HRW கடந்த ஜனவரி 27, 2022 அன்று இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (தற்காலிக ஏற்பாடுகள்) மீதான திருத்தச் சட்ட மூலத்தினை வர்த்தமானியில் வெளியிட்டது. பாரிய மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கின்ற பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

(VIDEO) ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்டு 15 வருடங்கள்: தம்பியின் வருகைக்காக காத்திருக்கும் அக்கா!

“இப்பவும் தம்பி வருவாரென்ற நம்பிக்கையிலதான் இருக்கன். வரவில்லையென்டா அப்படியே காணாமல்போனதாகவே இருக்கட்டும். நீங்கள் விரும்பினால் மாசி 15 வரும்போது காணாமல்போன விசயத்த அவரது நினைவா போடுங்க. நாங்களும் அந்த 15ஆம் திகதி அவர நினைச்சுக்கொண்டு இருக்கிறம். வேறேன்ன செய்ய? நட்டஈட்ட வாங்கிறதென்டா தம்பி செத்துப்போனதா…

Economy, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

கோழிக்குஞ்சுகளும் நீரிறைக்கும் இயந்திரங்களும்: வடக்கு தொடர்பில் உலவும் கதைகளும் யதார்த்தங்களும் 

Photo, Selvaraja Rajasegar டிசம்பர் 19, 2021, யாழ்ப்பாண நகரம், காலை 6 மணி: மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரே கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன, அவற்றின் விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு மோட்டார் சைக்களிலும் கருப்பு உடையணிந்த ஆயுதம் தரித்த இராணுவத்தினர்…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

(VIDEO/ PHOTOS) கணவருக்கு நீதிவேண்டி தலைமுடியை காணிக்கையாக செலுத்திய சந்தியா

வழமையாக நேரத்தோடு வீடு வந்து சேரும் கணவர் அன்றைய தினம் வரவில்லை. மறுநாள் காலை 9 மணியாகியும் வராததால் தெரிந்த ஒருவருடன் ஹோமாகம பொலிஸ் நிலையத்துக்குச் செல்கிறார் சந்தியா. முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளாமல் சுமார் 2 மணித்தியாலங்கள் அலையவிடுகிறார்கள். 2 மணித்தியாலங்களின் பின்னர் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்கிறார்கள்….

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

உங்கள் பத்திரிகை ஆசிரியர் கொலைசெய்யப்பட்ட செய்தியை நீங்கள் எவ்வாறு எழுதுவீர்கள்?

Photo, Buddhika Weerasinghe/ Reuters, The Atlantic அந்தக் கணத்தின் கட்புல காட்சிகள் உண்மையில் மிக மங்கலானவை. எனது நினைவிலிருக்கும் ஒரேயொரு மனப் பதிவு வண்ணப் புள்ளிகளுடன் கூடிய ஓர் அறை மட்டும் தான். அதற்கு மாறான விதத்தில் அங்கு பேசப்பட்ட வார்த்தைகள் துல்லியமாக…

Democracy, Education, Elections, Equity, Gender, HUMAN RIGHTS, Identity, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, மலையகத் தமிழர்கள், மலையகம்

(VIDEO) மௌனிக்கப்பட்டுள்ள வடக்கு வாழ் மலையக மக்களின் வாழ்வியல் – அகிலன் கதிர்காமர்

Photos, @garikaalan “இன்றைக்குக் கூட, உதாரணமாக கிளிநொச்சியில் சில கிராமங்களுக்குப் போனால், அங்கு வசிக்கும் மலையகத் தமிழ் மக்களுக்கு சரியான உறுதிக் காணிகள் இல்லை, விவசாயக் காணிகள் இல்லை. ஏதாவதொரு வகையில் விவசாயக் காணியொன்றைக் கைப்பற்றி குடியேறியிருந்தாலும் அங்கு நீப்பாசன வசதியில்லை. பல கிராமங்களில்…

CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

(VIDEO) “அதிகாரத்தைப் பிரயோகிக்கவிடாது தடுத்த பெருந்தொற்று”

“ராஜபக்‌ஷ குடும்பம் ஆட்சியில் இருந்தபோதுதான் போர் முடிவடைந்தது. போர் எந்த விதத்தில் முடிவடைந்தது என்று எம் அனைவருக்கும் தெரியும். பாரதூரமான மனிதாபிமானத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் இடம்பெற்றன. ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதோடு, உயிராபத்துக்களையும் சந்தித்திருந்தனர். இம்முறை கோட்டபாய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, மலையகத் தமிழர்கள், மலையகம்

மௌனத்தைக் கலைத்தல்: வட மாகாணத்தில் வாழும் மலையகத் தமிழர்கள்

Photo, Al Jazeera ஒரு சில சமூகங்களின் வரலாறுகள் மௌனிக்கப்பட்டு, அவர்களுடைய அடையாளங்கள் ஒடுக்கப்படுவது மிக மோசமான அடக்குமுறையின் அடையாளமாக இருந்து வருகின்றது. முதலில் கோப்பித் தோட்டங்களிலும், அதனையடுத்து தேயிலைப் பெருந்தோட்டங்களிலும் வேலை செய்வதற்கென பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் ஒப்பந்தக் கூலித்  தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு…