Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, மலையகத் தமிழர்கள், மலையகம்

மௌனத்தைக் கலைத்தல்: வட மாகாணத்தில் வாழும் மலையகத் தமிழர்கள்

Photo, Al Jazeera ஒரு சில சமூகங்களின் வரலாறுகள் மௌனிக்கப்பட்டு, அவர்களுடைய அடையாளங்கள் ஒடுக்கப்படுவது மிக மோசமான அடக்குமுறையின் அடையாளமாக இருந்து வருகின்றது. முதலில் கோப்பித் தோட்டங்களிலும், அதனையடுத்து தேயிலைப் பெருந்தோட்டங்களிலும் வேலை செய்வதற்கென பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் ஒப்பந்தக் கூலித்  தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு…

Constitution, CONSTITUTIONAL REFORM, POLITICS AND GOVERNANCE

அரசியலமைப்பு உருவாக்கம் வெளிப்படையாக, திறந்த தன்மையைக் கொண்டதாக, பொதுமக்கள் மயப்பட்டதாக அமைய வேண்டும்!

Photo: Colombo Telegraph கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் அரசியலமைப்பு உருவாக்கம் வெளிப்படையாக, திறந்த தன்மையைக் கொண்டதாக மற்றும் பொது மக்கள் மயப்பட்டதாக அமைய வேண்டும் என்பதனை இந்த பொது அறிக்கையின் ஊடாக அரசாங்கத்தினை வலிறுத்துகின்றேம். நாம் இந்தக் கோரிக்கையினை பின்வரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு…

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற சாதிய வன்முறையினைக் கண்டிக்கிறோம்;  சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்!

வட்டுக்கோட்டையின் அரசடிப் பகுதியில் கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் மேற்கொண்ட சாதிவெறித் தாக்குதல்களினை சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த மோசமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர். ஒருவரிற்கு அவயவம் ஒன்று துண்டிக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான‌…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அப்பாவிகளை நீண்டகாலமாக தடுத்து வைப்பதற்கான அனுமதிப்பத்திரம்

Photo:  ERANGA JAYAWARDENA/ASSOCIATED PRESS, The Wall Street Journal நடேசு குகநாதன் 2009ஆம் ஆண்டு யுத்தத்தத்தின் இறுதிப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் சில ஆண்டுகள் கழித்து 2013ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார். ஆனாலும், சில மாதங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்…

DEVELOPMENT, Economy, HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

INFOGRAPHIC: ரூபா 9.9 பில்லியனில் மக்களுக்கு என்ன சேவைகள் வழங்கலாம்?

Photo: PINTEREST இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் ரக (Kfir) தாக்குதல் விமானங்களைப் புதுப்பிப்பதற்காக இஸ்ரேல் விமான நிறுவனமொன்றுடன் (Israel Aerospace Industries) பாதுகாப்பு அமைச்சு 50 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக இம்மாதம் தொடக்கத்தில் செய்தி வெளியாகியிருந்தது. In a deal worth…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“சிறுவர் தொழிலாளர், ஆட்கடத்தல், பாலியல் சுரண்டல் மீதான தண்டனையில் இருந்து தப்பித்தலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்…”

Photo: Global Tamil Forum  முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூர்தீனின் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில், வீட்டு வேலைகளைப் புரிவதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹற்றன், டயகம பகுதியைச் சேர்ந்த ஜூட் குமார் கிஷாலினி எனும் சிறுமி கடந்த…

Constitution, Democracy, Economy, Education, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

எதேச்சாதிகாரத்தில் மூழ்கிப்போகும் இலங்கையின் ஆட்சி: எதிர்வினைகள்

Photo, Dinuka Liyanawatte/Reuters, ALJAZEERA “தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரை, கூட்டங்களில் பங்குபற்றுவோரை கைதுசெய்வதை ஒருபோதும் நிறுத்தப்போவதில்லை” பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (வீடியோ) “சுகாதார நடைமுறைகளை மீறுவது – ஜோசப் ஸ்டாலினா இருந்தாலும், லெனினாக இருந்தாலும், ஏன் கார்ல்…

Democracy, Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

MMDA: முழுமையான திருத்தத்திற்கான நேரமிது!

Photo, Selvaraja Rajasegar முஸ்லிம் சட்டத் திருத்தங்களுக்கான ஆலோசனைக்குழு, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத் திருத்தம் (MMDA) தொடர்பான தனது அறிக்கையினை 2021 ஜூன் 21ஆம் திகதி நீதி அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரியிடம் கையளித்துள்ள செய்தியினை நாம் வரவேற்கிறோம். திருத்தத்திற்கான கால…

Uncategorized

ரொஷேன் சானக்க படுகொலை: நீதியின்றி 10 வருடங்கள்

Photo: SriLanka Brief ஊழியர் சேமலாப நிதி உரிமைகளைப் பேணுவதற்கு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் ஆரம்பித்த போராட்டத்திற்கு 10 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2011.05.30ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகம் காரணமாக ரொஷேன் சானக்க என்ற தொழிலாளி…

Democracy, HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

COVID-19 மூன்றாவது அலை: சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் நிலை என்ன?

Photo, INDUSTRYALL தற்போது, தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள சுதந்திர வர்த்த வலய தொழிலாளர்கள் (FTZ) அவரவர்களின் விடுதிகளில் கட்டாயமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பலரும் சேர்ந்து தங்கியிருக்கும் விடுதிகளில் பல தொழிற்சாலைகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் இருக்கும் காரணத்தினால் மனித வலுத் தொழிலாளர்களும் (Man Power) நாட்கூலித்…