
(VIDEO) “காணிப் போராட்டத்தின் பின்னர்தான் இவ்வளவு பிரச்சினையும்…”
Photo, TamilGuardian “எங்களுடைய நிலத்தை மீட்பதற்காகப் போராடிவந்தமைக்குப் பலனாக எனக்கும் மகனுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடனும், விடுதலைப் புலிகளுடனும் தொடர்பிருப்பதாகக் கூறி பாதுகாப்புப் படையினர் பல்வேறு வகையில் தொந்தரவுகளைச் செய்தனர். இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வரையிலான…