Democracy, Equity, HUMAN RIGHTS, RECONCILIATION

பேராயர் டெஸ்மண்ட் டுட்டு: அநீதிக்கெதிரான ஒரு குரல் மௌனித்தது

Photo, Apbspeakers “அநீதியான சூழ்நிலையில் நடுநிலையாளனாக இருப்பது என்பது ஒடுக்குமுறையாளனின் பக்கம் நிற்பதாகும். யானை எலியின் வாலில் தனது காலை வைத்துக் கொண்டு தான் நடுநிலையாளன் என்று சொல்லுவதை, எலி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.” டெஸ்மண்ட் டூட்டு தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின…

Uncategorized

(VIDEO) “காணிப் போராட்டத்தின் பின்னர்தான் இவ்வளவு பிரச்சினையும்…”

Photo, TamilGuardian “எங்களுடைய நிலத்தை மீட்பதற்காகப் போராடிவந்தமைக்குப் பலனாக எனக்கும் மகனுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுடனும், விடுதலைப் புலிகளுடனும் தொடர்பிருப்பதாகக் கூறி பாதுகாப்புப் படையினர் பல்வேறு வகையில் தொந்தரவுகளைச் செய்தனர். இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வரையிலான…

Democracy, Education, Elections, Equity, Gender, HUMAN RIGHTS, Identity, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, மலையகத் தமிழர்கள், மலையகம்

(VIDEO) மௌனிக்கப்பட்டுள்ள வடக்கு வாழ் மலையக மக்களின் வாழ்வியல் – அகிலன் கதிர்காமர்

Photos, @garikaalan “இன்றைக்குக் கூட, உதாரணமாக கிளிநொச்சியில் சில கிராமங்களுக்குப் போனால், அங்கு வசிக்கும் மலையகத் தமிழ் மக்களுக்கு சரியான உறுதிக் காணிகள் இல்லை, விவசாயக் காணிகள் இல்லை. ஏதாவதொரு வகையில் விவசாயக் காணியொன்றைக் கைப்பற்றி குடியேறியிருந்தாலும் அங்கு நீப்பாசன வசதியில்லை. பல கிராமங்களில்…

Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அதிகார பகிர்வு எவ்வாறு அமையலாம்? 

Photo, Dinuka Liyanawatte/ Reuters, FORIEGNAFFAIRS சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போதான முன்மொழிவுகள் குறித்து அரசியல் அமைப்பு நிபுணரான சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, சட்டத்தரணி ஜாவிட்…

Agriculture, Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

(VIDEO) “நாட்டில் பஞ்சம் ஏற்படுமாக இருந்தால் ஜனநாயக ரீதியாக தீர்மானம் எடுக்காதமையே காரணமாகும்” – அகிலன் கதிர்காமர்

“அடுத்த வருடம் , அதற்கடுத்த வருடங்களில் நாட்டில் பஞ்சம் ஏற்படுமாக இருந்தால், ஜனநாயக ரீதியாக மக்களுடைய பொருளாதாரத்தை முன்னெடுக்காதமையே காரணமாகும். இந்த நாட்டில் விவசாய உற்பத்திகளைச் செய்வதற்குப் போதியளவு வளங்கள் இருக்கின்றன. அதனை நாம் முன்னெடுக்காமல் இருப்பதற்கும், செல்வாக்குள்ள உயர் வர்க்கத்துக்கான ஒரு நிதிமயமாக்கப்பட்ட…

Ceylon Tea, Constitution, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) ஜனாதிபதியின் கொள்கை முன்வைப்புக்கும் நடைமுறைக்கும் ஒவ்வாத பெருந்தோட்ட மறுசீரமைப்பு – ம. திலகராஜ்

“அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்வைத்த கொள்கைகள் மற்றும் கடைசியாக நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் – பெருந்தோட்டங்களை மறுசீரமைக்கிறோம் என்ற பெயரிலே மீளவும் அதனை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து கம்பனிகளிடம் ஒப்படைக்கும் ஒரு திட்டத்தினையும் மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான ஒரு திட்டத்தினையும் கொண்டிருக்கிறதே தவிர…

CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, War Crimes

(VIDEO) “அதிகாரத்தைப் பிரயோகிக்கவிடாது தடுத்த பெருந்தொற்று”

“ராஜபக்‌ஷ குடும்பம் ஆட்சியில் இருந்தபோதுதான் போர் முடிவடைந்தது. போர் எந்த விதத்தில் முடிவடைந்தது என்று எம் அனைவருக்கும் தெரியும். பாரதூரமான மனிதாபிமானத்துக்கு எதிரான போர்க்குற்றங்கள் இடம்பெற்றன. ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதோடு, உயிராபத்துக்களையும் சந்தித்திருந்தனர். இம்முறை கோட்டபாய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, மலையகத் தமிழர்கள், மலையகம்

மௌனத்தைக் கலைத்தல்: வட மாகாணத்தில் வாழும் மலையகத் தமிழர்கள்

Photo, Al Jazeera ஒரு சில சமூகங்களின் வரலாறுகள் மௌனிக்கப்பட்டு, அவர்களுடைய அடையாளங்கள் ஒடுக்கப்படுவது மிக மோசமான அடக்குமுறையின் அடையாளமாக இருந்து வருகின்றது. முதலில் கோப்பித் தோட்டங்களிலும், அதனையடுத்து தேயிலைப் பெருந்தோட்டங்களிலும் வேலை செய்வதற்கென பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் ஒப்பந்தக் கூலித்  தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு…

Constitution, CONSTITUTIONAL REFORM, POLITICS AND GOVERNANCE

அரசியலமைப்பு உருவாக்கம் வெளிப்படையாக, திறந்த தன்மையைக் கொண்டதாக, பொதுமக்கள் மயப்பட்டதாக அமைய வேண்டும்!

Photo: Colombo Telegraph கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் அரசியலமைப்பு உருவாக்கம் வெளிப்படையாக, திறந்த தன்மையைக் கொண்டதாக மற்றும் பொது மக்கள் மயப்பட்டதாக அமைய வேண்டும் என்பதனை இந்த பொது அறிக்கையின் ஊடாக அரசாங்கத்தினை வலிறுத்துகின்றேம். நாம் இந்தக் கோரிக்கையினை பின்வரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு…

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற சாதிய வன்முறையினைக் கண்டிக்கிறோம்;  சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்!

வட்டுக்கோட்டையின் அரசடிப் பகுதியில் கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் மேற்கொண்ட சாதிவெறித் தாக்குதல்களினை சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த மோசமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர். ஒருவரிற்கு அவயவம் ஒன்று துண்டிக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான‌…