Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மக்களின் பொருளாதார இடர்பாடுகளை மறைக்கும் வழமைநிலை போன்ற ஏமாற்று தோற்றப்பாடு

Photo, REUTERS/Dinuka Liyanawatte எதிரணி அரசியல் கட்சிகள், பெருமளவு தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் கடந்தவாரம் கொழும்பில் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. ஆர்ப்பாட்டக் குழுக்களை விடவும் கட்டுறுதியான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. பாரிய…

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“அவர் பயங்கரவாதியி​ல்லை, அனைவரது சிறந்த எதிர்காலத்திற்காகவே போராடினார்!”

பதவிக்கு வந்ததும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்த முதல் நடவடிக்கை இந்த வருடம் மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் அஹிம்சை வழியில் நடைபெற்று வந்த சக்தி மிக்க மக்கள் போராட்டத்தினை அடக்குவதற்குக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தமையாகும். கைதுசெய்யப்பட்ட பலரில் அல்லது பெரும்பாலும் ஒவ்வொரு…

Colombo, CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

புதிய பாதையில் செல்வதற்கு தயாராவதன் முதல் அறிகுறி

Photo, REUTERS/ The Telegraph மக்கள் போராட்ங்களைக் கையாளுவதில் அரசாங்கத்தின் அடங்குமுறைக் கொள்கைக்கு ஒரு தடுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போடுகின்றார் போன்று தெரிகிறது. ஆனால், இதை அவர் எப்போதோ செய்திருக்கவேண்டும். கொழும்பில் முக்கிய பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்யும் வர்த்தமானி…

CORRUPTION, Democracy, Easter Sunday Attacks, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

ஜெனீவாவுக்கு யார், எதற்காக செல்கிறார்கள் (பகுதி II)

Photo, Kumanan Kanapathippillai கட்டுரையின் பகுதி I ### “ஜெனீவா தீர்மானங்களுடன் இலங்கையின் கடந்த காலமும் எதிர்காலமும்” என்ற தலைப்பிலான எனது கட்டுரை போர் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் இலங்கை நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC) மற்றும் மனித…

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மார்கோஸ்களும் ராஜபக்‌ஷர்களும்

Photo, HINDISIP மேலும் பல அமைச்சர்களை நியமிக்குமாறு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்குதல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. 20 அமைச்சரவை உறுப்பினர்களுடன் இரு வாரங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்ட 38 இராஜாங்க அமைச்சர்களையும் சேர்த்தால் தற்போது பதவியில் இருக்கும்…

Colombo, CORRUPTION, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ராஜபக்‌ஷர்கள் மீண்டெழுவது சாத்தியமா?

Photo, Eranga Jayawardena/Associated Press, NYTIMES மக்கள் கிளர்ச்சியையடுத்து இலங்கையை விட்டு வெளியேறி ஜனாதிபதி பதவியைத் துறந்த கோட்டபாய ராஜபக்‌ஷ 50 நாட்களுக்கு  பிறகு (செப்.2) நாடு திரும்பி கொழும்பில் பொலிஸாரினதும் இராணுவ கமாண்டோக்களினதும் கடுமையான பாதுகாப்புடன் கூடிய அரசாங்க பங்களாவில் வசித்துவருகிறார். அவரது…

Colombo, Constitution, CORRUPTION, Economy, POLITICS AND GOVERNANCE

நீதிமன்ற அவமதிப்பும் ஜனாதிபதிகளின் மன்னிப்பும்

Photo, COUNTERPOINT சிறைவாசம் அனுபவித்துவந்த சிங்கள சினிமா நடிகரும் சமகி பல ஜனவேகயவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன்  ராமநாயக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மன்னிப்பு வழங்கப்பட்டு வெலிக்கடை சிறையில் இருந்து ஆகஸ்ட் 26 விடுதலை செய்யப்பட்டபோது எதிர்க்கட்சித் தலைவர் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று…

Constitution, CORRUPTION, POLITICS AND GOVERNANCE

மக்களின் பணத்தில் அரசியல்வாதிகளின் சொகுசு வாழ்க்கை

Photo, Reuters/Dinuka Liyanawatte, The Wire முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்குச் சென்ற பிரத்தியேக விமானத்துக்கான கட்டணத்தை அரசாங்கமே செலுத்தியதாக அமைச்சரவை பேச்சாளர்  பந்துல குணவர்தன முதலில் கூறிவிட்டு பிறகு அதை மறுதலித்தமை அண்மையில் சர்ச்சையொன்றைத் தோற்றுவித்திருந்தது. ஆகஸ்ட் 16…

Colombo, CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Economy, HEALTHCARE, POLITICS AND GOVERNANCE

அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டிய மூன்று செயற்பாடுகள்

Photo, The Economic Times முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ நாடுதிரும்புவதற்கு வசதியான ஏற்பாடுகளைச் செய்து அவரை பிரதமராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் ஜூலையில் ஜனாதிபதி மாளிகையை  முற்றுயைிட்டதை…

Colombo, CORRUPTION, Democracy, Economy, POLITICS AND GOVERNANCE

‘அறகலய’ போராட்ட இயக்கத்தின் மூலமான படிப்பினைகள்

Photo, Maatram/ Selvaraja Rajasegar கடந்த மே 9 பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்‌ஷ விலகினார். ஜூன் 9 முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்தார். ஜூலை 9 மாபெரும் மக்கள் கிளர்ச்சியை அடுத்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ…