
ஜனாதிபதி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும்…
பட மூலம், Tamil Guardian ஆசிரியர் குறிப்பு: வடக்கு – கிழக்கு மக்களுக்குச் சொந்தமான காணிகள் கட்டாயம் அம்மக்களுக்கு இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் கையளிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி இடம்பெயர்ந்தவர்கள், தனிப்பட்ட நபர்கள் மற்றும்…