
முறிந்த வாக்குறுதிகளும் அரசாங்கத்தின் புதிய வாக்குறுதியும்
Photo, AP Photo/Eranga Jayawardena இன்றைய மலையக மக்களின் முன்னோர்கள் தென்னிந்தியாவிலிருந்து (இன்றைய தமிழ் நாடு) இலங்கைக்கு வருகையில் அவர்கள் ஒரு போதும் அடிமைகளாகவோ அல்லது அரை அடிமைகளாக வரவில்லை. மாறாக சுயமாக இலங்கைக்கு வந்தவர்களும், கங்காணிகளினால் அழைத்து வரப்பட்டவர்களும் ஒப்பந்தம் செய்தே தோட்டங்களில்…