Democracy, HEALTHCARE, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

COVID-19 மூன்றாவது அலை: சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் நிலை என்ன?

Photo, INDUSTRYALL தற்போது, தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள சுதந்திர வர்த்த வலய தொழிலாளர்கள் (FTZ) அவரவர்களின் விடுதிகளில் கட்டாயமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பலரும் சேர்ந்து தங்கியிருக்கும் விடுதிகளில் பல தொழிற்சாலைகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் இருக்கும் காரணத்தினால் மனித வலுத் தொழிலாளர்களும் (Man Power) நாட்கூலித்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நிமலராஜன், சகோத​ரனே… கடைசியாக நீயே உன்னை சுட்டுக் கொண்டாய்…!

ஊடகவியலாளர் சகோதரர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைசெய்யப்பட்டு 21 வருடங்கள் அண்மிக்கும்போது அவரது கொலைக்கான நீதி கிடைத்திருக்கிறது. அனைத்து சந்தேகநபர்களையும் விடுதலைசெய்து, மேலும் வழக்கை கொண்டுநடத்த முடியாது என்று சட்டமா அதிபரினால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் இவ்வளவு காலமாக நீதிமன்றில் தூசிபடிந்திருந்த வழக்கு குப்பை கூடையில்…

Agriculture, Democracy, Environment, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம்: இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் சட்ட வரைச்சட்டத்தின் அவசியம்

Photo: The New York Times இலங்கையினுடைய சுற்றாடல் பற்றி கவலையளிக்கின்ற கதைகளினால் இலங்கை ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் நிரம்பியுள்ளன. மனித-யானை முரண்பாட்டிலிருந்து காடழிப்பு வரை, சட்டவிரோத மண் அகழ்விலிருந்து சதுப்புநில அழிப்பு வரை, கரையோர அரிப்பிலிருந்து வனவிலங்குகள் வேட்டையாடப்படுதல் வரை, இலங்கை சுற்றாடல்…

Culture, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

ஓவியமும் இனப்படுகொலையும்

Photo, The Guardian Vann Nath (வன் நத்)னுடைய ஓவியங்கள் கம்போடிய பொல் பொட்டினுடைய (Pol Pot) இனப்படுகொலையின் கொடூரத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. தனது S-21 சித்திரவதை முகாம் அனுபவங்களை ஓவியத்தினூடு ஆவணமாக்கியிருந்தார். சித்திரவதை முகாம்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சித்திரவதைகளையும், மரணத்தையும் தனி உதிரியான தூரிகை…

DEVELOPMENT, Education, Environment, HUMAN RIGHTS, Identity, Language, RELIGION AND FAITH

(VIDEO) வாகரை வேடுவர் சமூகம்: பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்

மட்டக்களப்பு, வாகரை என்ற பெயரினைக் கேட்டால் நம் நினைவில் சில விடயங்கள் உடனடியாக தோன்றும். அவற்றில் ஒன்று தான் வாகரை வேடுவர் சமூகத்தினர். கடந்த கால உள்நாட்டு யுத்தம் முதல் இன்று வரை ஒரு சில சமூகத்தினர் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் அதில் வேடுவர் சமூகமும்…

Colombo, Constitution, DEVELOPMENT, Economy, POLITICS AND GOVERNANCE

கொழும்பு துறைமுக நகர சட்டமூலம்: அரசியலமைப்பு ஜனநாயகத்திலிருந்து உருவாகும் சட்டமா?

Photo: FORBES உத்தேச கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழுவினால் உருவாகக்கூடிய அரசமைப்பு மற்றும் சட்டரீதியிலான பாதிப்புகள் என்ன? வடிவமைக்கப்பட்ட விதம் மற்றும் அதன் பாதிப்புகள் என்பவற்றின் அடிப்படையில் இந்தச் சட்ட மூலம் எங்கள் அரசமைப்பிற்கு முரணாண விதத்தில் வேறுபட்ட நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக துறைமுகநகர் உருவாக்கம்…

HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

இந்து தேசியவாதமும் இந்திய அரசும் பிரஜாவுரிமையும்

இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு மதச்சார்ப்பற நாடு. அண்மைக் காலத்தில் இந்து தேசியவாத்தின் செல்வாக்கு, அரசினுடைய தன்மையையும் குடியுரிமையையும் மிகவும் பாரதூரமாக பாதித்தது. இந்திய தேசியவாதம் சுதந்திரப் போராட்டகாலத்தில் உருவானபோது இந்து தேசியவாதமும், முஸ்லிம் தேசியவாதமும் இந்திய தேசியவாதத்திற்கு முரணாக உருவெடுத்தது. இந்து…

Colombo, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

பொறுப்புக்கூறல்: ஒரு முடிவில்லா தேடலா?

பொறுப்புக்கூறல் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நடைபெற்ற அமர்வுகளை பற்றிய பலந்துரையாடல்களில் பயன்படுத்தப்பட்ட சொல்லாகும். எவ்வாறாயினும் இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தவிர வேறெவராலும் இச்சொல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதோடு போர்க் காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடனேயே இந்தப்…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, RELIGION AND FAITH

நினைவுத்திற வெளியின் வெறுமையும் கூட்டழிவு, அடக்குமுறை எதிர்ப்பின் பொதுப்படிம அவசியமும்

வடக்கு கிழக்கில் நினைவுத்திற வெளியின் வெறுமையின் தோற்றம் நினைவுச் சின்னங்களைப் பற்றி சிந்திக்கின்ற போது எழுவது நியாயமானது. ஈழத்தமிழ்த்தன்மையை அடையாளப்படுத்திப் பிரதிபலிக்கக் கூடிய வரலாற்றுச் சின்னங்கள் என்று சொல்லக்கூடியளவிற்கு தமிழ் மன்னர்களின் சிலைகளைத் தவிர வேறு எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ளது. நினைவுத்திற வெளியின்…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

ஒரு சமூகத்தை மனிதத் தன்மையற்றதாக சித்தரித்தலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுத்தலும்

Photo: New York Times கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று மட்டக்களப்பின் சீயோன் இவான்கலிக்கல் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் முப்பத்தியொரு பேர் தமது உயிர்களை இழந்தனர், அவர்களில் 14 சிறுவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இன்று வரை மூடப்பட்டுக் காணப்படும் அத்தேவாலயத்தின் கதவுகளில் “இராணுவத்தின்…