International, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

மூன்றாவது உலகப்போரை நோக்கி தூக்கத்தில் நடந்துசெல்லும் அமெரிக்காவும் சீனாவும்

பட மூலம், VOAnews இன்னும் சில வாரங்களில் வெள்ளைமாளிகை கைமாற இருக்கும் நிலையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் புதிய மூலோபாய வகைப்பாடு ஒன்று இப்போதிருக்கும் நிலையில், முதலாவது உலகப்போருடன் ஒப்பிடக்கூடிய அழிவொன்று ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அமெரிக்காவின் முதுபெரும் இராஜதந்திரியான ஹென்றி கீசிங்கர் எச்சரிக்கை…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, இராணுவமயமாக்கல், சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

போதைப்பொருள் கடத்தல்காரரின் மரணமும் ஜனநாயகத்தின் நிலையும்: புள்ளிகளை இணைத்தல்

பட மூலம், Ishara S. Kodikara/AFP Photo “… இறந்த நபர் (2020) செப்ரெம்பர் 18ஆம் திகதி அவரது வாழைத் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்படுகிறார். செல்லும் வழியில் (பொலிஸ் உத்தியோகத்தரின்)…

HUMAN RIGHTS, Identity, IDPS AND REFUGEES, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

நிலம், வாழ்விடம், நீதிக்காக ஒருமித்துக் குரல் கொடுப்போம்!

பட மூலம், Gurinderosan, 2006ஆம் ஆண்டு திருகோணமலை, மூதூர் பகுதியில் விடுதலைப் புலிகள் மற்றும் இராணுவத்திற்கிடையில் இடம்பெற்ற மோதலினால் இடம்பெயர்ந்து தறப்பால் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் குடும்பமொன்று. நாளை மறுநாளொருநாள் நானுஞ் சுற்றுஞ் சுமந்து என் மண்ணுக்கு வருவேன் அழுகா என் வேரிலிருந்து அழகாய்…

Culture, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

வைரஸிற்கு எதிரான இந்தியாவின் போரை மலினப்படுத்தும் அரசியலும் மதமும்

பட மூலம், CNtraveler உலகின் எந்தப்பகுதியில் என்றாலும் அரசியலும் மதமும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகின்ற கலவையாகும். ஆனால், இது இந்தியாவைப் பொறுத்தவரை, அதுவும் ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்தி பொருளாதாரத்தை மீட்டெடுக்கின்ற அதேவேளை கொவிட்-19 ஐக் கட்டுப்படுத்துவதற்கும் பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், குறிப்பாக ஒரு…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, Jaffna, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

கருப்பு ஒக்டோபருக்கு 30 வருடங்கள்; நாம் இப்போது எங்கே நிற்கிறோம்?

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடபுல முஸ்லிம்கள் 75,000 பேர் இரண்டு வாரக் காலப்பகுதியினுள் அவர்களின் வாழ்விடங்களை விட்டு பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட துயரம் நடந்தேறிய ஒக்டோபர் மாதத்தினைக் கருப்பு ஒக்டோபர் என்றால் அது மிகையாகாது. என் குடும்பமும் அவ்வாறு வெளியேற்றப்பட்ட குடும்பங்களில் ஒன்றுதான்….

PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

தமிழர் விடயத்தில் ராஜபக்‌ஷ மீது மோடி அழுத்தம் கொடுப்பது ஏன்?

பட மூலம், DNAindia இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கும் இடையே அண்மையில் நடைபெற்ற இணையவழி உச்சிமாநாடு ஏதோவொரு வகையில் பொதுநிலை கடந்த விசித்திரமானதாக அமைந்தது. இணையவழியில் மோடி தெற்காசியத்தலைவர் ஒருவருடன் உச்சிமாநாட்டை நடத்தியிருப்பது இதுவே முதற்தடவையாகும். இதுகுறித்து பெரிய…

20th amendment, CONSTITUTIONAL REFORM, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

“இந்தியாவுக்கும் உலகுக்கும் கடந்த காலத்தில் வழங்கிய உறுதிமொழிகளை ராஜபக்‌ஷாக்கள் காப்பாற்ற வேண்டும்”

பட மூலம், AFP/ Ishara S. Kodikara, Asia Times தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு கௌரவமான தீர்வொன்றை காண்பதற்கும் அந்த மக்களுக்கு சிறப்பான வாழ்வை கொடுப்பதற்குமான குறிக்கோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின்…

BATTICALOA, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, REPARATIONS

சத்துருக்கொண்டான் படுகொலை: சாட்சியங்கள் பேசுகின்றன… (Video)

செப்டெம்பர் 9, 1990, மாலை 5.30 மணியிருக்கும். இராணுவ சீருடையிலும் சிவில் உடையிலும் ஆயுதமேந்தியவர்கள் சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடியைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் வீதிக்கு வருமாறு கட்டளையிடுகிறார்கள். அனைவரும் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தின் பின்னர் அருகிலுள்ள ‘போய்ஸ் டவுன் (Bois Town)…

HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, TRANSITIONAL JUSTICE

காணாமலாக்கப்பட்டவர்களது குடும்பங்களின் துயரங்களும் பழிவாங்கும் நடவடிக்கைகளும்

பட மூலம், USNews ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளினால் ஆகஸ்ட் 3​0ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் வேறுபட்ட பிரதேசங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இத்தினத்தை நினைவுகூருவதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தன. காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, காணாமலாக்கப்படுதல், காணாமல்போதல், மனித உரிமைகள், முல்லைத்தீவு

மகனைக் கண்டது முதல் சரணடைதல் வரை (VIDEO)

2009 மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் வழியாக இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வந்த இந்தத் தாய், தன்னுடைய 33 வயதான மகனை இராணுவத்திடம் கையளித்திருக்கிறார். விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தமையால் தான் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படலாம் என்று இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு…