Culture, Democracy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

ஆயுதப் போராட்டத்தினை சுயவிமர்சனம் செய்தலும் துரோகி அடையாளமும்

பட மூலம், Washingtonpost கடந்த வாரத்தில் போர் நிறைவினை நினைவுகூரும் செயன்முறைகள் இலங்கையில் வாழும் சமூகங்களினாலும், இலங்கைக்கு வெளியில் வாழும் புலம்பெயர் இலங்கையினராலும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாகத் தமிழர்கள் மத்தியிலே சமூக வலைத்தளங்களிலே இந்த நினைவுக்கூரற் செயன்முறைகள் போர் பற்றிய பல சிக்கலான‌‌ நினைவுகளை வெளிக்கொண்டு வந்தன….

Culture, HEALTHCARE, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

அளுத்கமயில் தொடங்கி உயிர்த்த ஞாயிறுக்குப் பின்னரான நிகழ்வு வழியே கொவிட்-19 வரை நீளும் முஸ்லிம்கள் மீதான வன்மம்

பட மூலம், The Statesman வேகமாகப் பரவிவரும் கொவிட்-19 கொள்ளை நோயினைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் முழு உலகமுமே முழுவீச்சில் போராடிவரும் சவால்மிகுந்த ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இக்கொள்ளை நோய்க்கு ஏழு உயிர்களைப் பறிகொடுத்த நிலையில் இலங்கையும் இப்போராட்டத்தில் இணைந்துள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசம்,…

Colombo, Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

வாக்குகளைப் பெற்றுத்தரக்கூடிய முஸ்லிம்களை தகனம் செய்யும் விவகாரம் – கலாநிதி அமீர் அலி

பட மூலம், TRT WORLD “உலகம் மோசமான நபர்களின் வன்முறையால் துயரத்தை அனுபவிக்கவில்லை. மாறாக நல்ல மனிதர்களின் மௌனத்தினாலேயே துயரத்தை அனுபவிக்கின்றது” – நெப்போலியன் கொவிட்-19 காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களை தகனம் செய்யும் விவகாரம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் மோசமான கலக்கத்தையும்…

Culture, Gender, HUMAN RIGHTS, Identity

காடி – சூரியனின் பிள்ளைகள் (Gaadi – children of the sun)

படங்கள் மூலம், IFFR றொட்டர்டாமில் (Rotterdam- The Netherlands) ஒவ்வொரு வருடமும் சர்வதேச திரைப்பட விழா நிகழ்கிறது. பல வருடங்களாகப் போவதற்கான சூழ்நிலை கிடைக்கவில்லை. இவ்வருடம் அது சாத்தியமானதால் எப்படத்திற்குப் போகலாம் எனத் தேடிய பொழுது நெறியாளர் பிரசன்ன விதானகே அவர்களின் திரைப்படமான “காடி-…

Culture, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையின் வரலாறு

பட மூலம், Getty Images கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து சில மாதங்களுக்கு முன்னர் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இலங்கையை பேரழிவிற்கு உட்படுத்தியது. 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்து ஒரு சில நாட்களின்…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஏன் தேசிய கீதம் பாடுகிறோம்?

பட மூலம், avax.news எம்முடைய தேசிய கீதம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள கருத்துகள், ஆலோசனைகள் அதனோடு உருவாகியுள்ள விவாதங்களை நான் நல்ல விதமாகவே பார்க்கிறேன். கலாசாரம், பண்பாடு, வரலாறு, கலை போன்றன குறித்து எந்தவித புரிந்துணர்வும் இல்லாத அல்லது பெற்றுக் கொள்ளாத, அரச கல்வி…

Culture, Identity

‘டோலப்பா’

67 வயதாகும் சின்னையா மாரிமுத்துவுக்கு தன்னுடைய பெயரே மறந்துவிட்டது. பெற்றோர்கள் வைத்த பெயரை ஊர் மக்கள் மாற்றிவிட்டார்கள். 50 வருடங்களுக்கும் மேலாக டோலக் வாசித்துவருவதால் டோலப்பா என்றே அழைக்கப்படுகிறார். மஸ்கெலியா, பிறவுண்ஸ்வீக் தோட்டத்தில் காலம் காலமாக இடம்பெற்றுவரும் திருவிழாக்கள், பஜனை, திருமணம், வீட்டு நிகழ்வுகள்,…

Culture, Easter Sunday Attacks, End of War | 10 Years On, HUMAN RIGHTS, Post-War

நினைவேந்தல் தருணத்தில் ஒரு போதும் மறவாதிருப்போம்!

பட மூலம், Selvaraja Rajasegar இன்றைய தினம் 2019 மே 18ஆம் திகதி கொந்தளிப்புக்கள் சூழ்ந்த வெசாக் போயா தினத்தின் போது எழுதும் என்னுடைய இக்குறிப்பின் மூலம் நான் எனது நீண்ட மௌனத்தை கலைத்துக் கொள்வதற்கு முன்வருகிறேன். மேலும், இன்றைய தினம் இலங்கையில் உள்நாட்டு…

Culture, Democracy, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

ஊமைவெயில் காலத்தில்

பட மூலம், Selvaraja Rajasegar நேற்றுப்போலிருக்கிறது. இரத்தமும், கண்ணீர் நிரம்பிய மனிதர்களுமாக வரலாறு நம் முன் பதிந்த நாட்கள். நேற்றுப்போல் இருக்கிறது 2009. அதற்குள் 2019 ஆகிவிட்டது. தசாப்தமொன்றை கடந்து நிற்கிறோம். இந்த ஊமைவெயில் காலத்தைக் கடந்து நின்று திரும்பிப் பார்க்கையில் தூரமாகவும், அண்மையாகவும்…

Culture, End of War | 10 Years On, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, RELIGION AND FAITH

மே 18 நினைவுகூர்தல்: அரசியல்படுத்தலிலிருந்து மக்கள் மயப்படுத்தல்

இறுதியுத்தத்தின் பொழுது இலங்கையின் வட பகுதியின் வன்னிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் காணாமலாக்கப்பட்டுமிருந்தார்கள். சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தார்கள். போர் உக்கிரமடைந்த 2008இன் பிற்பகுதிகளில் வன்னியின் ஏனைய பகுதி மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கினார்கள். ஷெல் தாக்குதல்களிலிருந்தும்…