![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2021/01/Dominic-Jeeva-3.jpg?resize=270%2C220&ssl=1)
டொமினிக் ஜீவா என்ற இலக்கிய ஆலமரம்
“திட்டோ பாராட்டோ நான் கவனிக்கப்படுகின்றேன்” – டொமினிக் ஜீவா ஒவ்வொரு மல்லிகை இதழும் எந்தவித இன, மொழி பேதமில்லாது ஈழத்தின் கலை இலக்கிய ஆளுமைகளின் முகங்களோடு வெளியாகும். அந்த முகப்பு அட்டைக்கான ஆளுமை குறித்த செறிவானதொரு கட்டுரை மல்லிகையின் உள்ளடக்கத்தில் இருக்கும். அதன் வழியாக…