Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, மலையகத் தமிழர்கள், மலையகம்

ஹம்மெலியவத்தை தோட்டம்: பல தசாப்தகால சுரண்டல் மற்றும் உடனடி வெளியேற்றம்

Photo, VOPP என்பது வயதான கோபால் சந்தானம், ஒரு மலையகத் தமிழர், 1945ஆம்ஆம் ஆண்டு காலி மாவட்டத்தின் பத்தேகம பிரிவில் உள்ள ஹம்மெலியவத்தை என்ற தோட்டத்தில் பிறந்தார். அவர் தனது 14 வயதிலிருந்து தோட்டத்தில் வேலை செய்யத் தொடங்கினார், 77 வயது வரை தொடர்ந்து…

Agriculture, Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அரச தோட்டங்களை தனியாருக்கு வழங்கும் முயற்சியும் அத்தோட்ட மக்களின் எதிர்காலமும்

Photo, AP Photo/Eranga Jayawardena நல்லாட்சி காலத்தின் போது இலங்கை பெருந்தோட்ட கூட்டுத் தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, எல்கடுவ பிராந்தியக் கம்பனி என்பனவற்றின் கீழிருக்கும் நட்டமடையும் தோட்டங்களும், அத்தோட்டங்களில் காணப்படும் துரைமார் பங்களாக்களும் தனியார்களுக்கு வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இத்தோட்டங்களை தனியாருக்கு…

Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

முறிந்த வாக்குறுதிகளும் அரசாங்கத்தின் புதிய வாக்குறுதியும்

Photo, AP Photo/Eranga Jayawardena இன்றைய மலையக மக்களின் முன்னோர்கள் தென்னிந்தியாவிலிருந்து (இன்றைய தமிழ் நாடு) இலங்கைக்கு வருகையில் அவர்கள் ஒரு போதும் அடிமைகளாகவோ அல்லது அரை அடிமைகளாக வரவில்லை. மாறாக சுயமாக இலங்கைக்கு வந்தவர்களும், கங்காணிகளினால் அழைத்து வரப்பட்டவர்களும் ஒப்பந்தம் செய்தே தோட்டங்களில்…

Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

புதிய கிராமங்கள் அதிகார சபை அவசியமும் அரசியலும்

Photo, GETTY IMAGES பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் தவிசாளர் முதலான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. வரவேற்கப்படவேண்டிய நடவடிக்கைகளாக, மலையகத்திற்கான காணிக்கொள்கை உருவாக்கம், காணி உறுதிகள் விநியோகம் போன்ற செயற்பாடுகள் எதிர்காலத்தில் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வதிகார…

Ceylon Tea, Colombo, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, பொருளாதாரம், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம், மலையகம் 200

ஆளும் கட்சியிலுள்ள மலையக நாடாளுமன்ற பிரதிநிதிகளின் கவனத்திற்கு…

Photo, Selvaraja Rajasegar அரசாங்க நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல்களை கண்டறியவென அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட கோப் (அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய) குழு அண்மையில் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளை அழைத்து மேற்கொண்ட விசாரணையின் போது ஆட்சிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது உறவினர்களும் மற்றும் அரச…

CONSTITUTIONAL REFORM, CORRUPTION, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மலையக பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வார்களா?

Photo, AP Photo/Eranga Jayawardena இலங்கையின் தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கிவிட்டது எனலாம். அதிகமான உள்ளூராட்சி  மன்றங்களில் தனிக் கட்சியொன்று அதிகளவு ஆசனங்களைப் பெற்றிருந்த போதிலும் ஆட்சியமைப்பதற்கான பலத்தினை தனியொரு…

Ceylon Tea, Culture, Democracy, Economy, HUMAN RIGHTS, Malaiyaham 200

மலேசியாவில் GOPIO மாநாடும் தோட்டங்களில் வாழ்ந்து வருகின்ற இந்திய வம்சாவளியினரும்

கடந்த செப்டம்பர் மாதம் 2024 இல் மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் உலகின் உள்ள 18 நாடுகளில் வாழ்கின்ற இந்திய வம்சாவளியினரின் உலக அமைப்பான (GOPIO) இன் மாநாடு நடைபெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னணி தொழிலதிபர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களான கலாநிதி ஆர். ரமேஸ் மற்றும்…

Ceylon Tea, Culture, Democracy, Economy, Equity, freedom of expression, Gender, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

றப்பர் பாலில் விழுந்து மறையும் கண்ணீர்!

இரு நூற்றாண்டு கால றப்பர் தோட்ட தொழிலாளர்களின் சோகக் கதை  1938ஆம் ஆண்டு வெளிவந்த ‘சமசமாஜ’ பத்திரிகை இந்நாட்டு றப்பர் தோட்டத் தொழிலாளர்களின் முதலாவது போராட்டத்தை இலங்கை வரலாற்றில் முதலாவது வேலை நிறுத்தப் போராட்டமென செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், அதே ஆண்டு ஜூலை மாதம்…

Culture, Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, மலையகத் தமிழர்கள், மலையகம், மலையகம் 200

‘மலையகம்’ என்ற சொல்லை உயிரூட்டி, உரமூட்டி வளர்த்தவர்கள் இரா. சிவலிங்கம் மற்றும் திருச்செந்தூரன்

நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது எமக்குக் கற்பித்த ஆசிரியர்கள் குறிப்பாக இரா. சிவலிங்கம் மற்றும் திருச்செந்தூரன் ஆகியோர்தான் மலையகம் என்ற சொல்லை உயிரூட்டி, உரமூட்டி வளர்த்தவர்கள். இளஞ்செழியன் போன்றோர் மலையகம் என்ற சொல்லைப் பாவித்திருந்தார்கள். ஆனால், இவர்கள்தான் பாடசாலை மட்டத்தில், இலக்கிய சமூக மட்டம் வரை…

Ceylon Tea, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இன்னும் எத்தனைக் காலம் சம்பளக் கோரிக்கையை முன்வைத்து போராடுவது?

Photo, SELVARAJA RAJASEGAR தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவிலிருந்து 1700 ரூபாவாக அதிகரிக்கும்படியாக அரசாங்கம் ஏப்ரல் 27ஆம் திகதி வர்த்தமானி ஒன்றினை வெளியிட்ட பின் தோட்டக் கம்பனிகள் சார்பாக முதலாளிமார் சம்மேளனம் வழக்குத் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து மே 21ஆம் திகதி…