Culture, Democracy, DEVELOPMENT, Economy, Education, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, POLITICS AND GOVERNANCE

மலையகம் 200: சில அவதானிப்புகள்

Photo, Youtube Screenshot  மலையக மக்களின் 200 வருட வரலாற்றினை நினைவு கூறும் நிகழ்வுகள் பல்வேறு தரப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது. இவை மலையக மக்களின் பிரத்தியேக கலை, கலாசாரம், பண்பாடு, சமூக – பொருளாதார நிலை, அரசியல் போன்ற விடயங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்,…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, Post-War

பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலம்: அதன் நல்ல, தீய மற்றும் அவலட்சணமான விடயங்கள்

Photo, Ishara S.kodikara/AFP, THE GUARDIAN நல்ல விடயங்கள் மார்ச் 22, 2023 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திற்கெதிரான சட்ட மூலம் நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைபின் பெரும்பாலான பகுதிகளை மீளக் குறிப்பிடும் சட்ட மூலமாகக் காணப்படுகின்றது. கைதினைக் குறிப்பிட்டு…

Colombo, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

புனித யாத்திரை முதல் தீவிரவாதி வரை

“பத்து வருடங்களின் பின்னரும் கூட இன்னமும் என்னை ‘கொட்டியா’ என அழைக்கிறார்கள்”, ரீ. ரமேஷ்குமார், 43, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொய் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர். ரமேஷ்குமார் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திகனயில் தனது முச்சக்கர வண்டியில் ஒருவரை வாடகைக்கு…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

புதிய ஆணையைப் பெறுவது தவிர்க்கமுடியாத தேவை!

Photo, THE AUSTRALIAN பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் தற்போதைக்கு பயனளிக்கும் அறிகுறிளைக் காட்டுகின்றன. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கவிருப்பது உறுதியாகியிருக்கின்றது. அதன் முதல்கட்ட கடன்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. இது தற்போதைய பொருளாதார இடர்பாடுகளை சமாளிக்க வேறு கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, Post-War, War Crimes

காணாமற்போன சம்பவங்கள்: இராணுவம் கடந்த காலத் தவறுகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய தருணம் வந்திருக்கிறது!

Photo, TAMILGUARDIAN கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் மிக்க வழக்கொன்றின் போது 2019 மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்த மூன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென வவுனியா உயர் நீதிமன்றம் கட்டளையிட்டது. அந்த மூன்று உறுப்பினர்களும் அன்று தொடக்கம்…

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இனப்பிரச்சினை தீர்வு குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு

Photo, @anuradisanayake இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சகல இனங்களையும் சேர்ந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றே நிரந்தரமான தீர்வாக அமையும் என்று பேசவும் கேட்கவும் நன்றாகத்தான்  இருக்கும். எந்த இனத்தவருக்கும் பாதிப்பு இல்லாதவகையில் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் உயரிய நோக்குடன் கூறப்படுகின்ற யோசனையாகவும் தெரியும்….

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

நெருக்கடி வேளைகளில் அடிப்படை கோட்பாடுகளை பின்பற்றவேண்டும்!

Photo, LAPRENSALATINA 2022 தொடக்கத்தில் தீவிரமடையத் தொடங்கிய பொருளாதார நெருக்கடி அதன் உடனடித் தாக்கத்தை அரசியல் களத்தில் ஏற்படுத்தியது. பெருமளவு மக்கள் வீதிகளில் இறங்கி தொடங்கிய போராட்டங்கள் இறுதியில் பிரமாண்டமான மக்கள் வெள்ளமாக அதிகார பீடங்களுக்குள் பிரவேசித்தது. இப்போது ஒரு வருடம் கழித்து பொருளாதார…

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

உள்ளூராட்சி தேர்தல்களுக்கு எதிராக கெடுபிடிகளை செய்வதில் சளைக்காத அரசாங்கம்

Photo, DW.COM ஆட்சியாளர்கள் விரும்பவில்லையென்றால் ஜனநாயக செயன்முறைகளுக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்துவதற்கு நாடாளுமன்ற நடைமுறைகளிலும் அரசாங்க நிருவாகத்திலும் எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன என்பதற்கு உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு முன்னெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இடையறாது செய்துவருகின்ற கெடுபாடிகள்…

Colombo, Constitution, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இலங்கையில் நழுவிச்செல்லும் அரசியல் தீர்வு

Photo, THE HINDU இலங்கை நாடாளுமன்றத்துக்கு அண்மையாக பெப்ரவரி தொடக்கத்தில் கூடிய பௌத்த பிக்குகள் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் பிரதியொன்றை தீயிட்டுக் கொளுத்தினர். அந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதற்கு தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிக்காட்டினர். தற்போதைய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது…

Colombo, Democracy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

அரசாங்கத்தை ஜனநாயகத்தை நோக்கி தள்ளும் உயர்நீதிமன்றம்

Photo, Ishara Kodikara / AFP, LICAS.NEWS பொருளாதாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதன்மையான இலக்காகக் கொண்டிருக்கும் பருநிலை உறுதிப்பாட்டை (Macro Stability) நோக்கிய நகர்வுக்கான அறிகுறிகளை காண்பிக்கத் தொடங்கியிருக்கிறது. இவற்றில் தெளிவாக காணக்கூடியதாக இருப்பது அமெரிக்க டொலருக்கும் ஏனைய சர்வதேச நாணயங்களுக்கும் எதிரான…