Culture, Democracy, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

ஊமைவெயில் காலத்தில்

பட மூலம், Selvaraja Rajasegar நேற்றுப்போலிருக்கிறது. இரத்தமும், கண்ணீர் நிரம்பிய மனிதர்களுமாக வரலாறு நம் முன் பதிந்த நாட்கள். நேற்றுப்போல் இருக்கிறது 2009. அதற்குள் 2019 ஆகிவிட்டது. தசாப்தமொன்றை கடந்து நிற்கிறோம். இந்த ஊமைவெயில் காலத்தைக் கடந்து நின்று திரும்பிப் பார்க்கையில் தூரமாகவும், அண்மையாகவும்…

Culture, End of War | 10 Years On, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, RELIGION AND FAITH

மே 18 நினைவுகூர்தல்: அரசியல்படுத்தலிலிருந்து மக்கள் மயப்படுத்தல்

இறுதியுத்தத்தின் பொழுது இலங்கையின் வட பகுதியின் வன்னிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் காணாமலாக்கப்பட்டுமிருந்தார்கள். சரணடைந்தவர்களும் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலரும் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்தார்கள். போர் உக்கிரமடைந்த 2008இன் பிற்பகுதிகளில் வன்னியின் ஏனைய பகுதி மக்கள் முல்லைத்தீவை நோக்கி நகரத் தொடங்கினார்கள். ஷெல் தாக்குதல்களிலிருந்தும்…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, War Crimes

அந்த இடம் எனக்குத் தெரியும்

பட மூலம், Colombo Telegraph அந்த இடம் எனக்குத் தெரியும் இப்போது இணையத்தில் உலா வருகின்ற ஒளிப்படங்களில் இருக்கின்ற அந்த இடம் எந்த இடம் என இனங்காண நீங்கள் துடிக்கிறீர்கள் போர்க்குற்ற ஆணையாளர்களின் வலுவிழந்த தொழில் நுட்பப் பிரிவினர் கைகளைப் பிசைகிறார்கள் அவர்களுக்கு வல்லரசு…

Culture, Democracy, End of War | 10 Years On, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, RELIGION AND FAITH, REPARATIONS, TRANSITIONAL JUSTICE

போர் நிறைவடைந்து 10 வருடத்துள் ‘மாற்றம்’

பட மூலம், Selvaraja Rajasegar முள்ளிவாய்க்காலில் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றோடு ஒரு தசாப்தமாகின்றது. 5 வருட போர் நிறைவின்போது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுடைய நினைவுகள், போரின் பெயரால் இராணுவம் அபகரித்து…

Culture, End of War | 10 Years On, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, RECONCILIATION

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (Photos)

2009 இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட தங்களுடைய அன்புக்குரியவர்களை இன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் உணர்வுபூர்வமாக உறவுகள் நினைவுகூர்ந்தார்கள். காலை 10.30 மணிக்கு இறுதிப் போரில் தாயை இழந்த சிறுமி பொதுச் சுடரேற்றி நினைகூரல் நிகழ்வை ஆரம்பித்து வைக்க வந்திருந்த அனைவரும் தங்கள் முன்னால்…

அடையாளம், இனப் பிரச்சினை, இனவாதம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு

முள்ளிவாய்க்கால்: தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை அடையாளப்படுத்தும் எழுச்சிநாள்

பட மூலம், @vakeesam முள்ளிவாய்க்கால் இன அழிப்பு மனித நாகரீகத்தில் ஏற்படுத்தப்பட்ட இன்னுமொரு வடு என்றே உலக வரலாற்றில் பதியப்படல் வேண்டும். மனிதம் காக்கும், மனித நாகரீகம் காக்கும் சமூக, சமய, அரசியல் அமைப்புகளின் கண்முன்னாலேயே அழிப்பு நிகழ்த்தப்பட்டது மட்டுமல்ல இவ்வமைப்புகளின் பின்னால் உள்ள…

அபிவிருத்தி, தற்கொலை, பெண்கள், பொருளாதாரம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வடக்கு-கிழக்கு, வறுமை

கையேந்தும் கலாசாரத்தைத் தந்துவிட்டுப்போன 2009

2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உரிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள்…

இடதுசாரிகள், இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், முதலாளித்துவம்

இளைஞர்களுக்காக எம் சோக வரலாற்றை பதிவு செய்தல்

பட மூலம், Selvaraja Rajasegar யுத்தத்தாலும் வன்முறையாலும் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் சோக வரலாற்றைப் பதிவு செய்வதும், பரிசோதனை செய்வதும் எங்களுடைய முக்கியமான கடமையாகும். ஆனால், யுத்தம் முடிந்து எட்டு வருடங்களுக்குப் பின்பும் ஒரு சில புத்தகங்கள் தான் நேர்மையுடனும், விமர்சன ரீதியாகவும்…

கலாசாரம், ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்

ஏன் முள்ளிவாய்க்காலை நோக்கி சம்பந்தன் போக நேர்ந்தது?

படம் | Tamil Guardian 2009 மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவிடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியில் முற்றுப்பெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வேறுபட்ட…

கலாசாரம், காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்

நினைவேந்தலும் நிலைமாறாத அச்சுறுத்தலும்

படங்கள் | Tamil Guardian பல தசாப்தங்களாக நீடித்துவந்த போர் 2009ஆம் ஆண்டு 19ஆம் திகதி முடிவுற்றதாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அன்றிலிருந்து மே 19 போர் வெற்றி தினமாக இராணுவ அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டு வந்தது. மஹிந்த அரசாங்கத்தைத் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த…