75 Years of Independence, Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

இலங்கை 75: சுதந்திரம் என்று கொண்டாடுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை!

Photo, The Hindu ‘இரத்தம் சிந்தாமல் கிடைத்த சுதந்திரம்’ என்ற ‘கருத்தாக்கம்’ இலங்கை தீவில் அறவே மதிப்பிழந்து போயிருப்பதற்கு முக்கியமான பல காரணங்கள் உள்ளன. சுதந்திர இலங்கை (பெப்ரவரி 04, 1948) அதன் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது தொடர்பாக கடுமையான ஒரு சர்ச்சை…

75 Years of Independence, Constitution, Economy, Environment, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தில் பழங்குடிச் சமூகத்தின் கோரிக்கைகள்

Photo, Atlas of Humanity  இலங்கை தற்போது முன்னொருபோதும் இல்லாத வகையில் எதிர்கொள்ளும் சமூக பொருளாதார மற்றும் அரசியல் பின்னடைவுகளுக்கு மத்தியிலும், இலங்கை அரசானது நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடியது. எவ்வாறாயினும், இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இப் பொருளாதாரச் பின்னடைவு சூழலில் 75ஆவது…

Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

மஹிந்தவிடம் சம்பந்தன் விடுத்த வேண்டுகோள்

Photo, Tamilguardian இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக்  காண்பதற்கு கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளுடன் ஒப்பிடும்போது தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்ற முயற்சிகள் ஒரு முக்கியமான வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றன. கடந்த காலத்தில் அரசாங்கங்களின் அரசியல் தீர்வு முயற்சிகளை எதிர்க்கட்சிகள் சீர்குலைத்ததே வரலாறு. அரசாங்கங்கள்…

Colombo, Constitution, CORRUPTION, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

இரட்டைக் குடியுரிமையுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களை கண்டறிய ஏன் இதுவரை நடவடிக்கையில்லை?

Photo, Colombo Telegraph  அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சரியாக 50 நாட்கள் கடந்துவிட்டன. ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காக அரசியலமைப்பு பேரவையையும் சுயாதீன ஆணைக்குழுக்களையும் நியமிப்பது அந்தத் திருத்தத்தின் பிரதான ஏற்பாடு. அடுத்து முக்கியமாக கருதப்படக்கூடியது இரட்டைக்குடியுரிமை கொண்டவர்கள்…

Colombo, Constitution, Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, LLRC, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

இலங்கைக்கு உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை ஒன்று அவசியமா?

Photo, AP, Eranga Jayawardena photo ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) செப்டெம்பர் அமர்வுக்கு சற்று முந்திய காலப் பிரிவின் போது உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறை ஒன்றை (TRC) ஸ்தாபிப்பதற்கான யோசனை ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைத்திருந்தது. அரசாங்கம் சரியாக…

Colombo, Constitution, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

வெற்றிகரமான நல்லிணக்கத்துக்கு மக்களின் நல்லெண்ணமும் நம்பிக்கையும் அவசியம்

Photo, ISHARA S. KODIKARA/AFP via Getty Images தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த வருடம் இலங்கையின் 75ஆவது சுதந்திரதினம் கொண்டாடப்படும் நாட்களில் தீர்வொன்றைக் காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதை தமிழ் அரசியல் சமுதாயம் ஓரளவு சந்தேகத்துடனேயே நோக்கியிருக்கிறது. 1960 களில் இருந்து…

20th amendment, Colombo, Constitution, Democracy, Economy, Elections, POLITICS AND GOVERNANCE

22ஆவது திருத்தத்தை சாத்தியமாக்கிய இரு தரப்பு இணக்கப்பாடு நீடிக்கவேண்டும்!

Photo, TheIndianWire அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்த நிறைவேற்றம் ஒரு அதிர்ச்சி போன்று வந்தது. முதலில் இந்தத் திருத்தம் மீதான நாடாளுமன்ற விவாதத்தை பின்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டபோது அண்மைய எதிர்காலத்தில் அது மீண்டும் விவாதத்துக்கு எடுக்கப்படாது அல்லது எடுக்கப்பட்டாலும் நிறைவேற்றப்படாது என்றே தோன்றியது. அரசாங்க உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி…

Colombo, Constitution, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

13ஆவது திருத்தத்தின் கடந்த காலமும் எதிர்காலமும்

Photo, AP Photo, Eranga Jayawardena திருத்தத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தி புதிய உடன்படிக்கையொன்றை செய்யவேண்டும் என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடந்தவாரம் தெரிவித்த கருத்து குறித்து ஒரு பார்வை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட புதுடில்லியில் பதவியேற்பதற்கு கடந்த வருட…

Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, Post-War

உலகளாவிய நியாயாதிக்கம்: சர்வதேச குற்றங்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான இறுதி வழியா?

Phtoto, AP, Eranga Jayawardena அரச அதிகாரிகள் மற்றும் எதிர் ஆயுதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் சர்வதேச சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றுக்கான நீதி, உண்மையைக் கண்டறிதல் மற்றும் நட்டஈடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவைகள் பல சந்தர்ப்பங்களில் மூடி…

20th amendment, Colombo, Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, POLITICS AND GOVERNANCE

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் படும்பாடு

Photo, DNAINDIA அரசியலமைப்புக்கான 22ஆவது திருத்தச்சட்டமூலம் கடந்தவாரம் இரு தினங்கள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படவிருந்தது. ஆனால், அது சாத்தியமாகவில்லை. இப்போது அக்டோபர் 20,21 திகதிகளில் அந்த விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானித்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்தின்…