Constitution, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

சுதந்திரத்தினைக் காலனித்துவ நீக்கம் செய்தல்

Photo, THE HINDU இலங்கை சுதந்திரம் பெற்று 76 வருடங்கள் கடந்துவிட்டன. பின்காலனித்துவ சூழலிலே சுதந்திரம் என்றால் என்ன? ஐரோப்பியக் காலனித்துவ ஆட்சியில் இருந்து அரசியல் ரீதியாக விடுதலை பெறுவதுதான் சுதந்திரமா? நாம் உண்மையிலே சுதந்திரத்தினை அனுபவிக்கிறோமா? ஒரு சுதந்திர நாட்டிலே யாருக்குச் சுதந்திரம்…

Democracy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

ராஜனி திராணகம: நெருக்கடிக்கு மத்தியில் அறிவும் செயற்பாடும்

“என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால், அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படும் ஒரு துப்பாக்கியாக இருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும், இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, Jaffna, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

ஒற்றை டம்ளர்: சகவாழ்விற்கான தேடல்

சர்வதேச யாழ்ப்பாணத் திரைப்பட விழாவின் கடைசி நாளிலே சுமதி சிவமோகனின் ஒற்றை டம்ப்ளர் படத்தினைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. படத்திலே ஒரு சிறிய காட்சியிலே, ஒரு சிறிய வேடத்திலே நடித்திருந்தாலும், அன்று தான் படத்தில் என்ன இருக்கிறது, படம் சொல்ல வரும் செய்தி என்ன‌…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

வடக்கு – கிழக்கு: தொல்பொருளியல் வன்முறையும் மாற்று அரசியற் பார்வையின் முக்கியத்துவமும்

பட மூலம், president.gov.lk கடந்த ஆண்டு காணி உரிமைகளுக்கான மக்கள் கூட்டணியினால் அமைக்கப்பட்ட ஒரு காணிக் கமிசன் நாட்டின் பல பகுதிகளிலும் வாழும் சமூகங்களினது, காணி தொடர்பான பிரச்சினைகளைக் கேட்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டது. இந்தக் கமிசனின் அமர்வு ஒன்று முல்லைத்தீவிலே இடம்பெற்ற போது, அங்கு…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

நடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி

பட மூலம், Selvaraja Rajasegar இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்று 10 வருடங்களாகிவிடும். இந்த யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டெழுகின்ற நிலையில் வாழும் சமூகங்களாகவே நாம் இன்னமும் இருந்து வருகிறோம். யுத்தத்துக்குக் காரணமான அடிப்படை அரசியற் பிரச்சினைகளுக்கு இலங்கை…

அடிப்படைவாதம், அடையாளம், அம்பாறை, இனவாதம், கண்டி, ஜனநாயகம், பௌத்த மதம், மனித உரிமைகள்

இனவாதமற்ற ஓர் எதிர்காலத்தினை நோக்கி…

பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte எட்டாங்கட்டை வாசியான எம் ஜாஃபர் நம்பிக்கையிழந்து போயிருந்தார். “பிரதான சந்தி தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் தமது கைகளைக் கட்டிய படி பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்” என அவர் முறைப்பட்டார். “கடைகள் எல்லாம் தீப்பற்றி எரிந்து கிட்டத்தட்ட 20…

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், திருகோணமலை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

கிழக்கிலே இன உறவுகளும் அபிவிருத்தியும்: அமரர் தங்கத்துரையின் அரசியற் பார்வையும் பணிகளும்

பட மூலம், Thangkathurai.blogspot  தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அருணாசலம் தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் ஆகின்றன. அவரது படுகொலை நடைபெற்ற போது நான் 7ஆம் வகுப்பிலே யாழ்ப்பாணத்திலே படித்துக்கொண்டிருந்தேன். படுகொலைக்குச் சில நாட்களுக்கு முன்னர்…

இடம்பெயர்வு, ஜனநாயகம், மனித உரிமைகள்

நினைவு, அப்படியே

படம் | Selvaraja Rajasegar Photo   வெப்பத்தை உமிழும் சூரியன் கடைசியாக‌ வெளிப்பட்டிருந்தான், நகரம் கோடையின் தழுவலுக்குள் நழுவிக்கொண்டிருந்தது; உலகமயமாக்கப்பட்ட‌ தட்டுக்களிலே கொழுப்பு நீக்கிய பாலைத் தேடிக் கொண்டிருந்தபோது கால முடிவுத் திகதி கண்களைக் குத்தி நின்றது: MAY 18.   மனக்…

இனவாதம், சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

எழுக தமிழ்: சுயநிர்ணயம் பற்றிய ஒரு குறுகிய நோக்கு

படம் | Seithy மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே அண்மையில் ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லிம் பெரியவர் ஒருவர் வனவளப் பாதுகாப்பு என்ற பெயரில் அங்கு வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிக் குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல்…

அரசியல் கைதிகள், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இராணுவமயமாக்கல், காணாமல்போதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு

எழுக தமிழின் பின்னணியில் இருக்கும் அபாயகரமான அரசியலும் அரசியல் சக்திகளும்

படம் | Facebook மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லிம் பெரியவர் ஒருவர் என்னைப் பார்த்துக் கேட்ட‌ விடயங்கள்: “நாங்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த காட்டு வளங்களைத் தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம்…