Colombo, Democracy, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஷானியும் எதிர்காலமும்

பட மூலம், The Morning புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பிற்பாடு பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினருக்கு மோசமான காலம் பிறந்துள்ளது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். முக்கியமாக மூடி மறைக்கப்பட்டிருந்த கொடூரமான பல குற்றங்களை வெளிக்கொணர்ந்த, அந்தக் குற்றங்களுக்கான விசாரணைகளை முன்னெடுத்த மற்றும்…

Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

ஏன் தேசிய கீதம் பாடுகிறோம்?

பட மூலம், avax.news எம்முடைய தேசிய கீதம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள கருத்துகள், ஆலோசனைகள் அதனோடு உருவாகியுள்ள விவாதங்களை நான் நல்ல விதமாகவே பார்க்கிறேன். கலாசாரம், பண்பாடு, வரலாறு, கலை போன்றன குறித்து எந்தவித புரிந்துணர்வும் இல்லாத அல்லது பெற்றுக் கொள்ளாத, அரச கல்வி…

Democracy, Elections, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

ஜனாதிபதித் தேர்தலில் மலையகத் தமிழர்களின் சவால்களும் நிலைப்பாடுகளும்

பட மூலம், Lankaweb மலையகத் தமிழர்கள் இலங்கையின் வரலாற்றிலும் பண்பாட்டிலும் பொருளாதார சமூக அசைவியகத்திலும் நிர்ணயகரமான சக்தியாவர். 1948 – 1988 காலப்பகுதியில் பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் மறுக்கப்பட்ட நாடற்ற மக்கள் கூட்டமாக ஆக்கப்பட்ட போதும், 1964 – 1985 வரை நாடுகடத்தப்படும் மக்களாக இலங்கை…

Democracy, Elections, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

இன்றிலும் மோசமான நாளையிலிருந்து எம்மைக் காத்துக் கொள்ளல்

பட மூலம், theinterpreter ஜனவரி 9, 2015 காலையில் மனதில் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒரு உணர்வு. ஒரு வித அமைதி. சூழ்ந்திருந்த இருள் மேகங்கள் ஒரேயிரவோடு விலகியது போன்ற தோற்றம். மூன்றாம் முறையும் ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்று போட்டியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷ தோற்கடிக்கப்பட்டிருந்தார்….

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

ஜனநாயகத்தை கருவறுக்க கோட்டபாயவுக்கு உதவுவதா?

பட மூலம், Getty Images/ Tharaka Basnayaka via: theinterpreter “என்னைப் பொறுத்தவரை இரண்டு பிரிவினர் மாத்திரமே இருக்கின்றனர். பயங்கரவாதத்துக்கெதிராக போராட விரும்புபவர்கள் ஒரு பக்கம். பயங்கரவாதிகள் மறுபக்கம். இரண்டே குழுக்கள். நீங்கள் ஒன்றில் பயங்கரவாதியாக இருக்கலாம் (சிரிக்கிறார்) அல்லது பயங்கரவாதிகளுடன் போராடும் ஒரு…

Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, PRESIDENTIAL ELECTION 2019

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை: அதன் முடிவுகளும், நாட்டின் எதிர்காலம் தொடர்பான தாக்கங்களும்

பட மூலம், The Morning நாங்கள் இப்பொழுது நவம்பர் 16ஆம் திகதி நாட்டில் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான முஸ்தீபுகள் புயல் வேகத்தில் இடம்பெற்றுவரும் ஒரு கால கட்டத்தை கடந்து கொண்டிருக்கின்றோம். இந்தத் தேர்தலில் வரலாறு காணாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், நாடெங்கிலும்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

அம்மாக்களுக்கு அப்பாக்களுக்கு பயமில்லையா?

அண்மைய நாட்களாக நீங்களும் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்… இளைஞர்கள் 11 பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமையுடன் தொடர்புடைய விசாரணை, வழக்கு, அந்த இளைஞர்களுடைய அம்மாக்களின் வேதனை மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகளை. நானும் ஒரு தாய் என்பதால், இந்தச் சம்பவம் தொடர்பாகவும், இளைஞர்களை தேடியலையும் தாய்மார்கள்…

Colombo, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

அவர்களை சிறைவைக்க உத்தரவிட்டதும் உங்களை விடுதலை செய்த நீதிமன்றமே

பட மூலம், AP Photo/Eranga Jayawardena, NEWS YAHOO தான் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டால் சிறைவைக்கப்பட்டுள்ள அனைத்து இராணுவ சிப்பாய்களையும் விடுதலை செய்வதாக தன்னுடைய முதலாவது கூட்டத்தின்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான கோட்டபாய ராஜபக்‌ஷ கூறியிருந்தார். இந்த இராணுவத்தினர் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்…

HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, RELIGION AND FAITH

நீராவியடிச் சம்பவமும், பன்மைத் தன்மையான எமது வரலாற்றினை மீள உரிமை கோருதலும்

பட மூலம், Tamil Guardian ஆசிரியர் குறிப்பு: முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை. ### 01 அக்டோபர் 2019 கடந்த வாரத்திலே முல்லைத்தீவில் உள்ள‌ நீராவியடியிலே…

End of War | 10 Years On, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

வரண்ட பூமியில் புதையும் போராட்ட வாழ்க்கை

பிரதான பட மூலம், Selvaraja Rajasegar, ஏனைய படங்கள் கட்டுரையாளர் மன்னார் முள்ளிக்கண்டல் என்ற ஏழ்மையான கிராமத்தில் வாழ்ந்துவருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளான பிரேம்குமாரும் சுகந்தியும். இவர்கள் இருவரும் போரால் காயமடைந்தவர்கள். சுகந்திக்கு தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. பிரேம்குமாருக்கு…