Democracy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, Uncategorized, அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

தன்பாலீர்ப்பினர் பற்றிய சமூகப்பார்வை

பட மூலம், Foreignpolicy தன்பாலீர்பினரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? “தனிநபர் வாழ்வு…

Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

அன்பின் போதநாயகிக்கு,

பட மூலம்: @garikalan 29.09.2018 அன்பின் போதநாயகிக்கு, உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டிய சமூகத்தில் நானும் ஒருவர் என்ற அடிப்படையில் முதலில் எனது மன்னிப்புக்கள்! எனக்கு உங்களைத் தெரியாது. உங்கள் மரணம் தற்போது அறிமுகம் தந்துள்ளது. உங்கள் தோழர்களும், குடும்பமும், உங்களில் மதிப்பும், மரியாதையும்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, காணாமலாக்கப்படுதல், மனித உரிமைகள்

360 video | “மகன்களைத் தேடாமல் இருப்பது கொடுமையான வேதனை”

இப்போதெல்லாம் தர்மராணியால் போராட்டங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை. வெயிலில் நடந்தால் தலைச்சுற்றுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கிறார்கள். உடம்பில் சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் பயணிக்க யாருடைய உதவியாவது தேவைப்படுகிறது. இறுதிப் போரின்போது தர்மராணியின் இரண்டு மகன்களையும் விடுதலைப் புலிகள் பலவந்தமாக படையில் இணைத்திருக்கிறார்கள்….

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, காணாமலாக்கப்படுதல், மனித உரிமைகள்

360 Video | “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்கள்?”

முல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால்,…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “யாழ்ப்பாணத்திற்குள் அனுமதிக்கப்படாத மலையக மக்கள்”

“1958, 1977 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்களின்போது பெரும்திரளான மலையக மக்கள் வடக்கு நோக்கி வந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற நகர்புறங்களிலும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அப்போது யாழ்ப்பாணத்தில் ஏராளமான நிலம் இருந்தது. அந்த மக்களை…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “வன்செயல்களின்போது சிங்கள மக்கள் எதனை இழக்கிறார்கள்?”

“83 வன்செயல்கள் பற்றி பேசும்போதெல்லாம் ‘கலவரம்’ என்ற சொல்தான் பயன்படுத்தப்படுகிறது. கலவரம் என்ற சொல் சிக்கலானதாகும். ஒரு மக்கள் கூட்டம் தங்களுக்குள் மோதி வன்முறைகளில் ஈடுபடுவதே கலவரம் என்கிறோம். ஆனால், 83 இடம்பெற்றது அப்படியல்ல, ஒரு மக்கள் கூட்டம் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, காணாமலாக்கப்படுதல், ஜனநாயகம், மனித உரிமைகள்

இலங்கையில் சட்டத்தை துச்சமெனக் கருதி செயற்படுவதும் காணாமல்போனோர் தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்களும்

பட மூலம், Selvaraja Rajasegar 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிச் சட்டம் தமிழர்களின் மொழியுரிமையை மீறியதுடன் அவர்களின் ஏனைய உரிமைகளின் மீறல்கள் ஆரம்பமாகின. இதன்பின் தொடர் விளைவாக 1958, 1977, 1983 முதலிய ஆண்டுகளில் தமிழருக்கு எதிரான வன்முறைகளும், 2008 –…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “இனச்சுத்திகரிப்பாக முதன்மைப்படுத்தவேண்டும்”

“ஆடிக் கலவரம் இடம்பெற்று 35 வருடங்கள் கடந்துள்ள போதிலும் உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்கான வாய்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. ஒரு நினைவுத்தூபி கூட இல்லை. இந்த விடயத்தில் அரசாங்கத்தையோ அல்லது சிங்கள மக்களையோ குறைகூற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள்தான் நினைவுத்தூபியொன்றை உருவாக்கியிருக்க வேண்டும். நாங்கள்…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “நினைவுகூர நினைவுச் சின்னமில்லை”

“1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் கலவரம் இடம்பெற்ற கொழும்பு இன்று முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றது. 35 வருடங்களுக்கு முன்னர் இங்கு இடம்பெற்ற கறுப்பு ஜூலையை நினைவுகூர்வதற்கான நினைவுச் சின்னமோ, நினைவிடமோ இல்லை. யார் யார் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற பெயர் விவரம், சொத்து இழப்புகள்…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

#BlackJuly: 3 நாட்கள் கோயிலில் சிறைப்பட்டிருந்த ஜெகதீஸ்வர சர்மா

இன்னும் இரண்டு தினங்களில் வெளிநாடு செல்லும் கனவுடன் கொழும்பு வந்திருக்கிறார் ஜெகதீஸ்வர சர்மா. முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலில் தங்கியிருந்த அவர் கொழும்பைச் சுற்றிப் பார்ப்பதற்காக 1983 ஜூலை 23ஆம் திகதி மாலை வேளை ஹோட்டலில் இருந்து வெளியில் புறப்படுகிறார். மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பமுடியாத…