CONSTITUTIONAL REFORM, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இந்த ஆறாத் துயரிலிருந்து நமது தேசத்தை மீட்டெடுப்பதற்கான வழி (முதல் பாகம்)

பட மூலம், The National உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான குண்டுத் தாக்குதல்களை அடுத்து, முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உடல் ரீதியான தாக்குதல்களை இலங்கை தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்து வந்துள்ளது. எவ்வாறிருப்பினும், இலங்கை அரசினால் இந்த நெருக்கடி முகாமைத்துவம் செய்யப்படும்…

Colombo, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT

இஸ்லாமிய விரோதியா தீவிரவாதியா, நான் யார்?

பட மூலம், Tharaka Basnayaka Photo, Axios இஸ்லாத்தின் எந்தவொரு அடிப்படைவாத சிந்தனைகளையும் ஒரு சந்தர்ப்பத்தில்கூட தூக்கிப்பிடித்திராத, குறைந்தபட்சம் புர்காவோ ஹிஜாபோகூட அணியாத பெண் நான். பெரும்பாலான இடங்களில் “நானொரு முஸ்லிம்” என்று சொல்லிக் கொண்டாலே தவிர, என்னை அவ்வாறு அடையாளப்படுத்திக் கொண்டு தோன்றுவதுமில்லை. மதம்…

BATTICALOA, Colombo, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, RELIGION AND FAITH

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத்தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் தோன்றியுள்ள அகதிகள் நெருக்கடி

பட மூலம், Rabwah “பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் அடிக்கடி இடம்பெற்று வரும் ஒரு நாடாகும். அங்கு வன்முறைக் கும்பல்கள் சிறுபான்மை மக்களையும், வித்தியாசமான விதத்தில் சிந்திக்கும் மக்களையும் படுகொலை செய்து வருகின்றன, வீடுகள் மற்றும் குடியிருப்புக்கள் என்பன மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. மக்கள்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, RECONCILIATION, RELIGION AND FAITH, REPARATIONS, TRANSITIONAL JUSTICE

திகனை கலவரம்: ஒரு வருடம் (VIDEO)

“ஆண்டவன் மேல சாட்சியா சொல்றன், குர்ஆனுக்கு மேல வச்சிதான் என்ட சாமானத்த எரிச்சாங்க, எப்ப இருந்தாலும் அதுக்கு அவங்க வக சொல்லியே ஆகனும்.” கண்டி திகனை கலவரத்தின் போது அடிப்படைவாதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட தன்னுடைய கடையை கையடக்கத் தொலைப்பேசியால் காட்டியவாறே 60 வயதான ஜெய்னுடீன்…

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்  சட்டமூலம்: அநீதியை நடைமுறைப்படுத்தும் நவீன அனுமதிப் பத்திரமா?

சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் சித்திரவதைக்கு உட்படுத்துவதற்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும், வலுக்கட்டாயமாக ஆட்களைக் காணாமல் ஆக்குவதற்கும், நீண்டகாலம் ஆட்களைத்  தடுப்புக் காவலில் வைப்பதற்கும் வழங்கப்படும் ஓர் அனுமதிப்பத்திரமாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதம்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, TRANSITIONAL JUSTICE, ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

“உங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை நாம் வைத்திருக்கிறோம்: சுப்பிரமணியம் ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்டு இன்றோடு 12 வருடங்கள்

வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்டு இன்றோடு 12 வருடங்களாகின்றன. இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை. நாளாந்தம் மகனின் வருகைக்காக…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, RECONCILIATION, ஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள்

குமாரபுரம் படுகொலை: 23ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (VIDEO)

1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 23 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். இதன்போது 26 (சிறுவர்கள், பெண்கள் உட்பட) பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

நடேசனின் எக்ஸைல்: விடுதலை பற்றிய உரையாடல்களுக்கு அவசியமான ஒரு எழுத்து முயற்சி

பட மூலம், Selvaraja Rajasegar இன்னும் நான்கு மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் முடிவுற்று 10 வருடங்களாகிவிடும். இந்த யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டெழுகின்ற நிலையில் வாழும் சமூகங்களாகவே நாம் இன்னமும் இருந்து வருகிறோம். யுத்தத்துக்குக் காரணமான அடிப்படை அரசியற் பிரச்சினைகளுக்கு இலங்கை…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

9 வருடங்களாகப் போராடிக்கொண்டிருக்கும் சந்தியா

ஊடகவியலாளரும் கார்டூனிஸ்டுமான பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டபோது, “சந்தியா (மனைவி) நாடகமாடுகிறார், கூடிய விரையில் பிரகீத் எக்னலிகொட வீடு வீடுவந்துசேர்வார்” என்று பொலிஸார் கூறினார்கள். இதுவரை 150 தடவைக்கு மேல் நீதிமன்ற படி ஏறியிருக்கும் சந்தியா எக்னலிகொட தன்னுடைய கணவருக்கு என்ன நேர்ந்தது என்று இன்று…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS

லசந்த: உறங்காத விழிகள்

பட மூலம், Selvaraja Rajasegar 2019 ஜனவரி 08ஆம் திகதி மறக்க முடியாததொரு வியாழக்கிழமை. “சண்டே லீடர்” பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அத்திடிய பிரதேசத்தில் சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டது அன்று காலை வேளையில். பொல்ஹேன்கொட அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இருந்த நேரத்தில்தான்…