
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், நவாலி தேவாலயக் குண்டுவீச்சு மற்றும் ஏனைய குற்றங்களுக்கான நீதி
ஏப்ரல் 21, 2019 அன்று நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கான நீதி கோரி, அதற்கடையாளமாக, எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி, ஞாயிறன்று தேவாலயத்திற்கு செல்லும் போது கொழும்பு திருச்சபைக் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துக் கத்தோலிக்கர்களும் கறுப்பு உடை அணிந்து கொண்டு தேவாலயத்திற்கு செல்லும்படி கடந்த…