Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நிமலராஜன், சகோத​ரனே… கடைசியாக நீயே உன்னை சுட்டுக் கொண்டாய்…!

ஊடகவியலாளர் சகோதரர் மயில்வாகனம் நிமலராஜன் கொலைசெய்யப்பட்டு 21 வருடங்கள் அண்மிக்கும்போது அவரது கொலைக்கான நீதி கிடைத்திருக்கிறது. அனைத்து சந்தேகநபர்களையும் விடுதலைசெய்து, மேலும் வழக்கை கொண்டுநடத்த முடியாது என்று சட்டமா அதிபரினால் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர் இவ்வளவு காலமாக நீதிமன்றில் தூசிபடிந்திருந்த வழக்கு குப்பை கூடையில்…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

ஒரு சமூகத்தை மனிதத் தன்மையற்றதாக சித்தரித்தலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுத்தலும்

Photo: New York Times கடந்த ஏப்ரல் 21, 2019 அன்று மட்டக்களப்பின் சீயோன் இவான்கலிக்கல் தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் முப்பத்தியொரு பேர் தமது உயிர்களை இழந்தனர், அவர்களில் 14 சிறுவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இன்று வரை மூடப்பட்டுக் காணப்படும் அத்தேவாலயத்தின் கதவுகளில் “இராணுவத்தின்…

BATTICALOA, Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

(VIDEO) | #EasterSundayAttacks: “அவருடைய நினைவுகளோடு வாழ்கிறேன்”

11.04.2021, மட்டக்களப்பு சீயோன் தேவாலயம். எச்சரிக்கை குரல்களுடன் வோர்க்கி டோக்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வழங்குபவர்கள் அணியும் சீருடை, பரிச்சயம் இல்லாத – புதிய முகங்கள் வருகின்றனவா என்று கண்கள் தேடுகின்றன. தேவாலயத்தில் இருந்து கிட்டத்தட்ட 500 மீற்றர்கள் தொலைவு வரை இடைவெளி விட்டு…

Culture, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

இன்னொரு படுகொலைக்குத் தயாராகிறதா இலங்கை அரசு?

மிக அண்மைய ஒரு சில அரசியல் நிகழ்வுகளை கவனிக்கின்றபோது குறிப்பாக வடக்கு கிழக்கில், இலங்கை அரசு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை இம்மியளவும் பின்வாங்காத நிலையில் சிங்கள – பௌத்த கூட்டு உளவியல் பெரும்பாண்வாதத்தில் பலப்படுத்தப்பட்டு, தற்போதுள்ள அரசாங்கம் தன்னை வெளிப்படையாகவே சிங்கள –…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

கீரீடத்துக்காகப் போராடும் இலங்கை அழகிகள்; இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடும் மியன்மார் அழகி

கடந்த 3ஆம் திகதி தாமரை தடாகத்தில் இடம்பெற்ற உலக திருமதி அழகிப் போட்டிக்காக திருமதி இலங்கை அழகியைத் தெரிவுசெய்யும் இறுதிப்போட்டி கிரீடத்தை பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட இழுபறி நிலையுடன் முடிவுற்றது. வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்ட புஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெற்றவர் என்று அறிந்தகொண்ட ஏற்பாட்டாளர்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, Jaffna, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

ஒற்றை டம்ளர்: சகவாழ்விற்கான தேடல்

சர்வதேச யாழ்ப்பாணத் திரைப்பட விழாவின் கடைசி நாளிலே சுமதி சிவமோகனின் ஒற்றை டம்ப்ளர் படத்தினைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. படத்திலே ஒரு சிறிய காட்சியிலே, ஒரு சிறிய வேடத்திலே நடித்திருந்தாலும், அன்று தான் படத்தில் என்ன இருக்கிறது, படம் சொல்ல வரும் செய்தி என்ன‌…

Ceylon Tea, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

தூக்கு கயிற்றை மலர் மாலையாக்கிய மலையக தியாக தீபங்கள்

படம்: Selvaraja Rajasegar Photo போராட்டமின்றி சமூக விடுதலை இல்லை, அதிகார தரப்பினரின் அடக்கு முறைக்கு எதிரான போராட்ட வடிவத்தை புரட்சியாளர்களே தீர்மானிக்கின்றனர். தியாகமே போராட்டத்தின் உயிர் மூச்சு. வடகிழக்கில் அரசியல் போராட்டத்தில் இணைந்து வீர மரணமடைந்தவர்களுக்காக ‘மாவீரர் வாரம்” (நவம்பர் இறுதி வாரம்)…

Democracy, Environment, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இரணைத்தீவு: குடியேறி மூன்று வருடங்களின் பின்னர் முகம்கொடுக்கும் சவால்கள்

கொவிட்-19 இனால் இறந்தவர்களின் உடலங்களைப் புதைப்பதற்கு தீவை உபயோகிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அங்கு வதிவோர்கள் தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் இரணைத்தீவு, இந்த மாதம் வெளிவந்த செய்திகளில் தேசிய மட்டத்தில் அதிகம் இடம் பிடித்தது. ஏப்ரல் 23, 2018 அன்று, 25 வருடங்களுக்கும் மேலாக…

Ceylon Tea, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE

(VIDEO) “காலாகாலமாக நாங்கள் கொடுக்கும் சந்தாப் பணத்தில் சாப்பாடு போட முடியாதா?”

“ஒரு மாதத்துக்கும் மேலாக நாங்கள் வீட்டிலேயே இருக்கிறோம். எங்களுடைய போராட்டத்துக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. உலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும் நாங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்று. இப்படி இருக்கும்போது நாங்கள் எப்படி சாப்பிடுகிறோம்? எங்களுடைய குழந்தைகளுக்கு பால் பக்கட் வாங்கிக் கொடுக்கிறோமா? பிள்ளைகளை…

Ceylon Tea, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity

(VIDEO) ஓல்டன் விவகாரம்: “எங்களுடைய கதையையும் கேளுங்கள்…”

மஸ்கெலியா, ஓல்டன் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரைத் தாக்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு இதுவரை தொழிலாளர்கள் உட்பட 10 பேர் கைதுசெய்யப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். மேலும், 16 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த…