HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, International, POLITICS AND GOVERNANCE

பாரத தேசத்தை சின்னாபின்னமாக்கும் இந்துத்துவ மேலாதிக்க சிந்தனை

பட மூலம், DNAIndia, (குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானவர்கள் மேற்கொண்ட வன்முறை நடவடிக்கையினால் கொல்லப்பட்ட 31 வயதான மொஹமட் முதாஸிரின் இறுதிச் சடங்கு). 1940களில் பாரதம் இரு தேசங்களாக பிரிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டை இரண்டு பேர் ஆதரித்தார்கள். ஒருவர் பாகிஸ்தானின் ஸ்தாபகர் மொஹம்மட்…

Culture, Gender, HUMAN RIGHTS, Identity

காடி – சூரியனின் பிள்ளைகள் (Gaadi – children of the sun)

படங்கள் மூலம், IFFR றொட்டர்டாமில் (Rotterdam- The Netherlands) ஒவ்வொரு வருடமும் சர்வதேச திரைப்பட விழா நிகழ்கிறது. பல வருடங்களாகப் போவதற்கான சூழ்நிலை கிடைக்கவில்லை. இவ்வருடம் அது சாத்தியமானதால் எப்படத்திற்குப் போகலாம் எனத் தேடிய பொழுது நெறியாளர் பிரசன்ன விதானகே அவர்களின் திரைப்படமான “காடி-…

Gender, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

“ஹதே அபே பொத” பற்றி பேசுவோம்…

பட மூலம், ColomboTelegraph 2019 டிசம்பர் மாதமளவில் ஒரு புத்தகத்தின் மீது மட்டும் பழமைவாத எதிர்ப்புக் கருத்துக்கள் குவிந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். “ஹதே அபே பொத” என்று அழைக்கப்படும் பாலியல் கல்வி தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்காக முன்மொழியப்பட்ட பாடத்திட்டத்திற்கு எதிராக முன்னணி மதத்தலைவர் கருத்துத்…

Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

சொந்தக் காணி வேண்டும்… வீடு வேண்டும்…

சொந்தக் காணி வேண்டும் வீடு வேண்டும் தாளமிட்டுப் பாடு சம நீதி வேண்டும் உரிமை வேண்டும் அணி திரண்டு கூடு                                                           (சொந்தக்)   ஓடும் எலிக்குக் கூட வளைகள் உண்டு நரிக்குக் கூட புதர்கள் உண்டு நாங்கள் மட்டும் நாதியற்றுத் திரிவதோ?…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, Trincomalee

“அவரது பெயர் கமலேஸ்வரன்…” | குமாரபுரம் படுகொலையின் சாட்சியங்கள்

படங்கள் | கட்டுரையாளர் & Jera ஆசிரியர் குறிப்பு: குமாரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி மரிசா டி சில்வாவால் எழுதப்பட்டு மாற்றத்தில் வௌியான கட்டுரையை 24ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று மீள பிரசுரிக்கிறோம். ### 96ஆம் ஆண்டு குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் உயிர்தப்பியவர்களுக்கு…

Colombo, Gender, HUMAN RIGHTS

பாலியல் தொழிலுக்கு சட்டபூர்வமான அங்கீகாரம்: “இவங்களுக்கு காசு கொடுக்கத் தேவையில்லைதானே.”

தலைநகரத்தின் வீதிகளில் பயணிக்கின்ற நாம் நிச்சயம் தெருவோரங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்க காத்துக்கொண்டிருப்பவர்களை நிச்சயம் கடந்திருப்போம். ஏன் இன்னும் சொல்லப்போனால் அவர்களது அதீத அலங்காரங்களையோ உடைகளையோ நகப்பூச்சு நிறங்களையோ பார்த்துக் கிண்டலடித்திருப்போம். குறைந்தபட்சம் நம்முடன் வருபவர்கள் அல்லது நண்பர்களிடம் அங்கே பாரு…

Colombo, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Trincomalee

பிரகீத், சுகிர்தராஜன், ஜனவரி 24

பட மூலம், Selvaraja Rajasegar பல வருடங்களாக இலங்கையில் சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் ஜனவரி மாதத்தை “கறுப்பு ஜனவரி” என்று பெயரிட்டுள்ளனர். ஜனவரி மாதத்தில் பல்வேறு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, துன்புறுத்தல்கள் மட்டுமன்றி ஊடக நிறுவனங்களுக்கு தாக்குதல்கள்…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE

“பிரகீத்தை உயிர்வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன்.”

“பிரகீத் காணாமலாக்கப்பட்ட சம்பவத்தை காணாமல்போக விடாமல் பார்த்துக்கொள்வதுதான் எனது ஒரே இலக்கு. அவரை நான் உயிர் வாழ வைத்துக்கொண்டிருக்கிறேன். நான் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை அவருடன் பகிர்ந்துகொள்வேன்.” தன்னுடைய கணவருக்கு என்ன நேர்ந்தது என்பதை தெரிந்துகொள்ள 10 வருடங்களாகப் போராடிவரும் சந்தியா எக்னலிகொட இவ்வாறு…

Death Penalty, Easter Sunday Attacks, End of War | 10 Years On, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, PRESIDENTIAL ELECTION 2019, RECONCILIATION, RELIGION AND FAITH, RIGHT TO INFORMATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

2019: ஒரு பின்னோக்கிய பார்வை

கடந்த தசாப்தத்தின் கடைசி வருடத்தை கடந்திருக்கிறோம். இந்த கடைசி வருடத்தில் இலங்கை பல திருப்புமுனையான சம்பவங்களைச் சந்தித்திருக்கிறது. திரும்பிப் பார்ப்போமானால், முதலிம் நமது நினைவுக்கு வருவது ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல். பயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட இந்தக் கொடூர தாக்குதலில் 200இற்கும் மேற்பட்ட…

HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

1915 முஸ்லிம்களுக்கு எதிரான இனக்கலவரத்தை பிரித்தானிய காலனித்துவ அரசு எவ்வாறு எதிர்கொண்டது?

பட மூலம், veriteresearch.org 1915 மே 29ஆம் திகதி கண்டியில் காஸ்ட்ல் ஹில் வீதியில் ஒரு பௌத்த ஊர்வலத்தினையொட்டி வன்முறையுடன் கூடிய ஓர் சர்ச்சை வெடித்தது. நடைபெற்ற கலவரத்தில் சோனக முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக அல்லாமல் இங்கு ஆரம்பித்த வன்முறை நிகழ்வுகள்…