HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“பிரதமர் அவர்களே, நீங்கள் கோட்டாபயவை பாதுகாக்கின்றீர்கள். எனது தந்தைக்கு நீதி கிடைக்குமா”: அஹிம்சா விக்கிரமதுங்க

பட மூலம், South China Morning Post கௌரவ ரணில் விக்கிரமசிங்க, இலங்கை குடியரசின் பிரதமர், அலரி மாரிகை, கொழும்பு 03   பிரதமர் அவர்களே, நேற்று நிகழ்த்திய அரசியல் உரை ஒன்றில் நீங்கள் 2009 ஜனவரி மாதம் 08ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட…

Easter Sunday Attacks, HUMAN RIGHTS, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT

அச்சத்துள் அகதிகள்: பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் (VIDEO)

பட மூலம், Amalini De Sayrah “எனது வீட்டிற்கு ஓர் அஹமதியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வந்தது. அப்பாஸ் அகமதி (33), அவருடைய மனைவி ஹக்கிமா (30) மற்றும் 12 தொடக்கம் 6 வயது வரையிலான நான்கு பிள்ளைகளுக்கு நான் அடைக்கலம்…

Culture, Democracy, End of War | 10 Years On, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, RELIGION AND FAITH, REPARATIONS, TRANSITIONAL JUSTICE

போர் நிறைவடைந்து 10 வருடத்துள் ‘மாற்றம்’

பட மூலம், Selvaraja Rajasegar முள்ளிவாய்க்காலில் போர் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றோடு ஒரு தசாப்தமாகின்றது. 5 வருட போர் நிறைவின்போது ஆரம்பிக்கப்பட்ட ‘மாற்றம்’ தளம் போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் பிரச்சினைகளைத் தொடர்ந்து பதிவுசெய்து வந்துள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுடைய நினைவுகள், போரின் பெயரால் இராணுவம் அபகரித்து…

Culture, End of War | 10 Years On, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, RECONCILIATION

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் (Photos)

2009 இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட தங்களுடைய அன்புக்குரியவர்களை இன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் உணர்வுபூர்வமாக உறவுகள் நினைவுகூர்ந்தார்கள். காலை 10.30 மணிக்கு இறுதிப் போரில் தாயை இழந்த சிறுமி பொதுச் சுடரேற்றி நினைகூரல் நிகழ்வை ஆரம்பித்து வைக்க வந்திருந்த அனைவரும் தங்கள் முன்னால்…

Colombo, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, RECONCILIATION

“எமது துக்கம் பழிவாங்கலுக்கான ஓர் அழைப்பல்ல, மாறாக சகவாழ்வுக்கான ஓர் அழைப்பு”

பட மூலம், The New York Times இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா அன்று நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக யாழ்பாண கிறிஸ்தவ திருச்சபையினர் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் முழு வடிவம் கீழே தரப்பட்டிருக்கிறது. ### இயேசுவின் உயிர்ப்பின் திருநாள் நம்பிக்கை, வாழ்வு மற்றும் வன்முறை அற்ற…

CONSTITUTIONAL REFORM, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு பற்றி பேச்சு

பட மூலம், Colombo Telegraph இலங்கையின் மூன்று பிரதான அரசியல் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் வருட இறுதியில் நடத்தப்படவேண்டியிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தங்களது கட்சிகளைத் தயார்படுத்திக்கொண்டிருக்கும் அதேவேளை,…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, RECONCILIATION, RELIGION AND FAITH, REPARATIONS, TRANSITIONAL JUSTICE

திகனை கலவரம்: ஒரு வருடம் (VIDEO)

“ஆண்டவன் மேல சாட்சியா சொல்றன், குர்ஆனுக்கு மேல வச்சிதான் என்ட சாமானத்த எரிச்சாங்க, எப்ப இருந்தாலும் அதுக்கு அவங்க வக சொல்லியே ஆகனும்.” கண்டி திகனை கலவரத்தின் போது அடிப்படைவாதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்ட தன்னுடைய கடையை கையடக்கத் தொலைப்பேசியால் காட்டியவாறே 60 வயதான ஜெய்னுடீன்…

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

புதிய பயங்கரவாத எதிர்ப்புச்  சட்டமூலம்: அநீதியை நடைமுறைப்படுத்தும் நவீன அனுமதிப் பத்திரமா?

சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் சித்திரவதைக்கு உட்படுத்துவதற்கும், பாலியல் துன்புறுத்தல்களுக்கும், வலுக்கட்டாயமாக ஆட்களைக் காணாமல் ஆக்குவதற்கும், நீண்டகாலம் ஆட்களைத்  தடுப்புக் காவலில் வைப்பதற்கும் வழங்கப்படும் ஓர் அனுமதிப்பத்திரமாகப் பயங்கரவாதத் தடைச் சட்டம் (Prevention of Terrorism Act – PTA) பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதம்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, PEACE AND CONFLICT, TRANSITIONAL JUSTICE, ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்

“உங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரை நாம் வைத்திருக்கிறோம்: சுப்பிரமணியம் ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்டு இன்றோடு 12 வருடங்கள்

வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஊடகவியலாளர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் காணாமலாக்கப்பட்டு இன்றோடு 12 வருடங்களாகின்றன. இராணுவச் சோதனைச் சாவடியிலும், முகாம்களிலும் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தமைக்கான நேரில் கண்ட சாட்சியங்கள் இருந்த போதிலும், இன்று வரை அவரது நடமாட்டம் பற்றி அறியமுடியவில்லை. நாளாந்தம் மகனின் வருகைக்காக…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, RECONCILIATION, ஜனநாயகம், திருகோணமலை, மனித உரிமைகள்

குமாரபுரம் படுகொலை: 23ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று (VIDEO)

1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 23 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர். இதன்போது 26 (சிறுவர்கள், பெண்கள் உட்பட) பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு…