20th amendment, CONSTITUTIONAL REFORM, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

“இந்தியாவுக்கும் உலகுக்கும் கடந்த காலத்தில் வழங்கிய உறுதிமொழிகளை ராஜபக்‌ஷாக்கள் காப்பாற்ற வேண்டும்”

பட மூலம், AFP/ Ishara S. Kodikara, Asia Times தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு கௌரவமான தீர்வொன்றை காண்பதற்கும் அந்த மக்களுக்கு சிறப்பான வாழ்வை கொடுப்பதற்குமான குறிக்கோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின்…

Colombo, CONSTITUTIONAL REFORM, Elections, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, PRESIDENTIAL ELECTION 2019, TRANSITIONAL JUSTICE

“கோட்பாட்டு பிடிவாதம் எம் சமூகத்தை அழிக்கும்” – வீ. தனபாலசிங்கம் (VIDEO)

பட மூலம், Tamilwin தமிழர் தாயகம், ஒரு நாடு இரு தேசம், வடக்கு – கிழக்குக்கான தீர்வு குறித்து சர்வதேசத்தின் மேற்பார்வையுடன் குறிப்பாக ஐ.நாவின் மேற்பார்வையுடன், சர்வஜன வாக்கெடுப்பு போன்ற கடுமையான நிலைப்பாடுகளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் தலைமையிலான கட்சியினர் இந்தத் தேர்தலின்போது முன்வைத்திருக்கிறார்கள்….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை

சந்திரிக்கா, மங்களவின் பேச்சு: கூட்டமைப்பின் பதில் என்ன?

சில தினங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதியும் தற்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான (Office for National Unity and Reconciliation (ONUR) சந்திரிக்கா குமாரதுங்க, மிகவும் தெளிவாக ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது, போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை. தற்போது அரசியல்…

ஜனநாயகம், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம்

சுமந்திரன் மீதான கொலை முயற்சி: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன? 

படம் | SrilankaBrief அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை இலக்கு வைத்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது. ஒருபுறம் அதற்கான வீட்டு வேலைகளை செய்து கொண்டும், மறுபுறம் பேரவையின் உறுப்பு நாடுகளுடனான இராஜதந்திர நெருக்கங்களை…

அரசியல் தீர்வு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

சம்பந்தன் – விக்னேஸ்வரன் உறவின் விரிசல், கூட்டமைப்பின் உடைவுக்கு வழிவகுக்குமா?

படம் | Tamil Guardian சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சம்பந்தனும், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஒரே மேடையில் பேசியிருந்தனர். மேற்படி இருவரும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளில் ஒன்றாக தோன்றியிருந்தாலும் கூட,…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு

தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர்கொள்வது

படம் | Selvaraja Rajasegar Photo புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்னேஸ்வரனுக்கு தமிழரசுக்கட்சி இடம் கொடுக்காது என்பது…

அடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, கட்டுரை, கலாசாரம், கொழும்பு, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

மன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற கருத்துருவாக்கிகள் ஒன்றாகச் சந்தித்த மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. கடந்த 7…

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு

தமிழர்களுக்குள் நல்லிணக்கம் ஏற்படுமா?

படம் | Official Facebook Page of US Department of State சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்பதுதான் இன்றைய சூழலின் பிரதான பேசு பொருள். அவ்வாறானதொரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பல்வேறு தரப்பினர்களும் மேற்கொண்டு வருகின்றனர்….

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, வடக்கு-கிழக்கு

சம்பந்தரின் வழி?

படம் | AFP PHOTO / Ishara S. KODIKARA, GETTY IMAGES அண்மையில் நடந்த நாடாளுமன்ற அமர்வொன்றின் போது தினேஸ் குணவர்த்தன வழமை போல சிங்களத்தில் ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தர் வழமைபோல தன் கையில் இருந்த சிறிய…

அபிவிருத்தி, இந்தியா, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, வடக்கு-கிழக்கு

இலங்கை விவகாரத்தில் இந்திய மூலோபாயம் தோல்வியைத் தழுவுகின்றதா?

படம் | Dinuka Liyanawatte/Reuters,  DARK ROOM அண்மையில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, சர்ச்சைக்குரிய கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பித்திருக்கின்றார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய ரணில், இத்திட்டத்தினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்னும் பேச்சிற்கே…