Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, Malaiyaham 200, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

“வடக்கு வந்த மலையக மக்கள், பத்தோடு பதினொன்றாக வாழ்ந்துவிடவில்லை”

வடக்கை பொறுத்தவரையில் மலையக மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக கருதும் சூழ்நிலை காணப்படுகிறது. சில பெயர்களைக் கொண்டு அழைப்பதை இன்றும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த மக்களும் அப்படியில்லை. ஆனால், இன்னும் ஒரு சிலர் பாரபட்சம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அபிவிருத்திப் பணிகளின்போது மலையக மக்கள் வாழும்…

Agriculture, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

1000 ரூபா ஊதிய அதிகரிப்பும் உருவாகிவரும் இரண்டக நிலையும் (பகுதி 2)

Photo: Selvaraja Rajasegar ஊதியங்களைத் தம்மால் அதிகரிக்க முடியாதிருப்பதற்குப் பின்வரும் காரணங்களைத் தோட்ட முகாமைத்துவம் வழங்கியிருந்தது. உயர் ஊதியங்கள் மற்றும் ஊழியச் செலவு ஊழியர் உற்பத்தித்திறனின் தாழ்ந்த மட்டம் உற்பத்தித்திறனை அடிப்படையாகக் கொண்ட ஊதிய மாதிரிக்கான அதிகரித்துவரும் தேவை உயர் ஊதியங்கள் மற்றும் ஊழியச்…

Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

1000 ரூபா ஊதிய அதிகரிப்பும் உருவாகிவரும் இரண்டக நிலையும் (பகுதி 1)

Photo: Selvaraja Rajasegar பெருந்தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் 1000 ரூபா நாளாந்த ஊதியம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை 2015ஆம் ஆண்டில் முன்வைத்தன. ஆனால், ஆறு வருடப் போராட்டத்தின் பின் இந்த நீண்டகாலக் கோரிக்கை 2021 மார்ச் மாதத்திலே யதார்த்தமாகியது. இருப்பினும், நடைமுறையில்,…

Culture, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

1978 ஹட்டன் மாநாடு: மலையகத்தின் வட்டுக்கோட்டை மாநாடு

Photo: Selvaraja Rajasegar 1973 – 1977இல் மலையகம் 1973 – 1977 காலப்பகுதியில் மலையகத் தமிழ் மக்கள் முன்னொருபோதும் இல்லாதளவு சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தனர். சர்வதேச சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்ததாலும் அரசாங்க திறைச்சேரியில் நிதி நெருக்கடி நிலவியதாலும் அப்போதைய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க…

Agriculture, Democracy, DEVELOPMENT, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தோட்ட வறுமை குறித்த ஒரு மீள் பரிசீலனை

Photo: Thehowarths அறிமுகம்: ஜூலை 25ஆம் திகதி ஞாயிறு வீரகேசரியில் “வீட்டு வேலை கலாச்சாரத்தை தவிர்ப்போம்” என்ற மகுடத்தில் வெளிவந்த கட்டுரையில் கலாநிதி ரமேஷ் வறுமை பற்றி கூறிய கருத்தானது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. அவர் கூறுகிறார், “ மலையகத்தில் வறுமை குறித்து பெரிதாக…

Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

“சிறுவர் தொழிலாளர், ஆட்கடத்தல், பாலியல் சுரண்டல் மீதான தண்டனையில் இருந்து தப்பித்தலை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்…”

Photo: Global Tamil Forum  முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூர்தீனின் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள வீட்டில், வீட்டு வேலைகளைப் புரிவதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட ஹற்றன், டயகம பகுதியைச் சேர்ந்த ஜூட் குமார் கிஷாலினி எனும் சிறுமி கடந்த…

Ceylon Tea, Culture, Democracy, Economy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, Language, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

தேசிய இனப் பிரச்சினையும் மலையகத் தமிழரின் சமூக உருவாக்கமும்

Photo: Selvaraja Rajasegar எல். சாந்திக்குமாரின் கருத்துக்கள் பற்றி ஒரு பார்வை தோழர் சாந்திகுமாரின் மரணச்செய்தியைக் கொழும்பில் வாழும் ஒரு நண்பர் மின்னஞ்சல் மூலம் தெரியத் தந்தார். நான் நீண்டகாலமாக சாந்திகுமாருடன் தொடர்பில்லாது இருந்ததனால் எழுந்த மனவருத்தம் அந்த மரணச்செய்தி தந்த துக்கத்தை அதிகரித்தது. அத்தகைய…

Democracy, Economy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

சம்பள நிர்ணய சபைத் தீர்மானம்: ஆயிரம் ரூபாவுக்கு வெளியே வரும் வாய்ப்பு!

படம்: Selvaraja Rajasegar Photo தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கூறி வருகின்ற நிலையில், தோட்டக் கம்பனிகள் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்துள்ளன. இங்கே தொடர்புபடும் மூன்று தரப்பினர்களில் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்தை நிறைவேற்றும்…

Agriculture, Ceylon Tea, Economy, Environment, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

வெளியார் உற்பத்தி முறையும் தோட்ட மக்களது அரசியல் சமூக பொருளாதார இருப்பும்

பட மூலம், Selvaraja Rajasegar 1992ஆம் ஆண்டு அரச தோட்டங்கள் யாவும் மீண்டும் தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை அரசாங்கம் முன்வைக்கையில் மலையக தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்தினை அறியும் வகையில் பிரபலத் தொழிற்சங்கத் தலைவர்களை ஆங்கிலத்தில் நேர்காணலை செய்தேன். இவ்நேர்காணல் கண்டி சத்தியோதய நிறுவனத்தின் கீழ்…

Ceylon Tea, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, மலையகத் தமிழர்கள், மலையகம்

ஆயிரம் ரூபா அறிவிப்பும் அரசாங்கத்தின் முனைப்புகளும்

பட மூலம், GLOBAL PRESS JOURNAL 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை ரூபா 1000 வரை அதிகரிக்க முன்மொழிவு செய்வதாக பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்‌ஷ அறிவித்துள்ளார். இது 2021 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு…