Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எதிரான சக்திகளை மேலும் வலுப்படுத்தும் ஜனாதிபதியின் அணுகுமுறைகள்

Photo, THE TIMES OF INDIA இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புக்கு அது நடைமுறையில் இருந்துவரும் நான்கரை தசாப்தங்களுக்கும் அதிகமான காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட இருபதுக்கும் அதிகமான திருத்தங்களில் வேறு எதுவும் 13ஆவது திருத்தம் போன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகியது இல்லை என்று இந்தப் பத்தியில் ஏற்கெனவே சில…

Colombo, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

தமிழ்க்கட்சிகள் மீது ஜனாதிபதி முன்வைக்கும் அடிப்படையற்ற குற்றச்சாட்டு

Photo, Counterpoint இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய கையோடு தனது தேசிய நல்லிணக்கத்திட்டம் மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டம் குறித்து ஆராய்வதற்கு ஜூலை 26 நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாட்டைக் கூட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய எந்த விடயத்திலும்…

Constitution, Democracy, Elections, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, ஜனநாயகம்

சீர்திருத்தங்களை முன்னெடுக்க ஜனாதிபதி சகல மட்டங்களிலும் நம்பிக்கையை கட்டியெழுப்பவேண்டியது அவசியம்!

Photo, President’s Media Division பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதன் விளைவான அரசியல் போராட்டங்களின் உடனடி யதார்த்த நிலைவரங்களை கையாளுவதற்கான தேவை கடந்த இரு வருடங்களாக அரசியல் நலனில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. ஆனால், தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கச்…

Colombo, CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

அரசியல் தீர்வில் உண்மையான அக்கறை இருந்தால் ஜனாதிபதி இன்று முதலில் செய்யவேண்டியது…

Photo, AFP, Saudigazette இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை திகதி குறிப்பிட்டு அல்லது குறுகிய கால அவகாசத்திற்குள் அரசியல் இணக்கத் தீர்வைக்  காணக்கூடிய ஒன்றல்ல. ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பிறகு குறுகிய காலத்திற்குள் தீர்வு காண்பது குறித்து அடிக்கடி பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது….

Colombo, Constitution, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இலங்கையில் நழுவிச்செல்லும் அரசியல் தீர்வு

Photo, THE HINDU இலங்கை நாடாளுமன்றத்துக்கு அண்மையாக பெப்ரவரி தொடக்கத்தில் கூடிய பௌத்த பிக்குகள் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் பிரதியொன்றை தீயிட்டுக் கொளுத்தினர். அந்தத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதற்கு தங்களது எதிர்ப்பை அவர்கள் வெளிக்காட்டினர். தற்போதைய சட்டத்தை நடைமுறைப்படுத்துவது…

Colombo, Constitution, Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உரைகளில் 13 என்று சொல்வதை தவிர்த்த ஜனாதிபதி

Photo, Twitter அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை இரு வருடங்களில் கட்டங்கட்டமாக முழுமையாக அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்று யாழ்ப்பாணத்தில் தைப்பொங்கல் விழாவில் வைத்து அறிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்குப் பிறகு ஒரு மாதம் கூட கடந்துவிடுவதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு கிடைத்த இரு…

Colombo, Constitution, Democracy, Elections, Equity, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

தென்னிலங்கையில் மீண்டும் பெரும்பான்மையினவாத அணிதிரட்டல் முயற்சிகள்!

Photo, Colombo Telegraph தேசிய இனப்பிரச்சினைக்கு துரிதமாக அரசியல் தீர்வொன்றைக் கண்டுவிடும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டும் நாடாளுமன்ற கட்சிகளின் மகாநாடு இதுவரையில் இரு தடவைகள் கூட்டப்பட்டது. முதற்சுற்று கடந்த டிசம்பர் 13ஆம் திகதியும் இரண்டாவது சுற்று ஜனவரி 26ஆம் திகதியும் இடம்பெற்றன….

20th amendment, CONSTITUTIONAL REFORM, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

“இந்தியாவுக்கும் உலகுக்கும் கடந்த காலத்தில் வழங்கிய உறுதிமொழிகளை ராஜபக்‌ஷாக்கள் காப்பாற்ற வேண்டும்”

பட மூலம், AFP/ Ishara S. Kodikara, Asia Times தமிழ்த் தேசிய பிரச்சினைக்கு கௌரவமான தீர்வொன்றை காண்பதற்கும் அந்த மக்களுக்கு சிறப்பான வாழ்வை கொடுப்பதற்குமான குறிக்கோளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு

கோட்டாபயவின் வெளிச்சம் சம்பந்தனின் நம்பிக்கையை இருளாக்குமா?

பட மூலம், Businesstoday ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இந்தியா, கொழும்பு, வடக்கு-கிழக்கு

இந்தியா, கூட்டமைப்பை ஏமாற்றிவிட்டது என்பதில் உண்மை இருக்கிறதா?

படம் | ColomboGazette சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெயசங்கர் அரசாங்கத் தரப்பினரை சந்திப்பதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்திருந்தார். இதன்போது அவர் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்கள் கூட்டமைப்பினர்…