Culture, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, War Crimes

இன்னொரு படுகொலைக்குத் தயாராகிறதா இலங்கை அரசு?

மிக அண்மைய ஒரு சில அரசியல் நிகழ்வுகளை கவனிக்கின்றபோது குறிப்பாக வடக்கு கிழக்கில், இலங்கை அரசு தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை இம்மியளவும் பின்வாங்காத நிலையில் சிங்கள – பௌத்த கூட்டு உளவியல் பெரும்பாண்வாதத்தில் பலப்படுத்தப்பட்டு, தற்போதுள்ள அரசாங்கம் தன்னை வெளிப்படையாகவே சிங்கள –…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION

ஆயர் இராயப்பு ஜோசப்பும் தமிழ்த் தேசியமும்

பின்முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது. வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளை கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமைத்துவத்தை மறைந்த ஆயர் கொண்டிருந்தார். ஆயரை வெறுமனே சமயத்தலைவராக மட்டும் பிரதிபலிக்க…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, TRANSITIONAL JUSTICE

இந்திய அரசியல் நடுநிலைமைத் தன்மையின் அரசியல்

46/1 ஜெனிவாத் தீர்மானத்தில் இந்தியாவின் வகிபங்கு தொடர்பில், அதனுடைய அரசியல் ஆட்டம், வகிபங்கு நடுநிலையானதா அல்லது பக்கச் சார்பற்றதா? என்ற விவாதம் பொதுப்பரப்பில் பேசு பொருளாக உள்ளது. அரசியலில் நடுநிலைக் கருநிலைக் கோட்பாடு என்று ஒன்று உள்ளதா? இல்லையா? அதற்குப் பின்னால் உள்ள அரசியல்…

HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

ஜ.நா. மனித உரிமை பேரவை தீர்மானம்: இலங்கைக்கு ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று

படம்: universal-rights.org இலங்கையில் மனித உரிமைகளை, நல்லிணக்கத்தை, பொறுப்புக்கூறலை ஊக்குவிக்கும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 22 நாடுகள் ஆதரித்த நிலையிலும் 11 நாடுகள் எதிர்த்த நிலையிலும் 14 உறுப்புநாடுகள் வாக்களிப்பை தவிர்த்த நிலையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றியதன் மூலம் இலங்கையில்…

Democracy, Environment, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இரணைத்தீவு: குடியேறி மூன்று வருடங்களின் பின்னர் முகம்கொடுக்கும் சவால்கள்

கொவிட்-19 இனால் இறந்தவர்களின் உடலங்களைப் புதைப்பதற்கு தீவை உபயோகிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அங்கு வதிவோர்கள் தீவிரமாக எதிர்ப்புத் தெரிவித்த பின்னர் இரணைத்தீவு, இந்த மாதம் வெளிவந்த செய்திகளில் தேசிய மட்டத்தில் அதிகம் இடம் பிடித்தது. ஏப்ரல் 23, 2018 அன்று, 25 வருடங்களுக்கும் மேலாக…

Agriculture, Democracy, Economy, Environment, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

உருவப்படங்களை ஏந்தி பேரணி வரும் அலை

படம்:  The Indian Express இந்திய விவசாயிகள் போராட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட தங்கள் மகன்களின், கணவர்களின் உருவப்படங்களை ஏந்திக்கொண்டு பேரணி வரும் பெண்கள் இலங்கையில் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உருவப்படங்களை ஏந்திப்பேரணி வரும் பெண்களை நினைவுபடுத்துகின்றனர். கடந்த காலமும் நிகழ்காலமும் ஒரே விதமாகவே…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE

#HRC46: சீர்திருத்ததிற்கானதல்ல ஒரு இடைவேளைக்கானதே!

படம்: Selvaraja Rajasegar இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இந்த வருடம், பின் அடுத்த வருடம் என, ஒவ்வொரு வருடமும் குறைபாடுடையதும் அதிக அரசியல் மயப்படுத்தப்பட்டதுமான அரச மனித உரிமைப் பொறிமுறையொன்றின் மீது ஏன் திரும்பத் திரும்ப தங்களது நம்பிக்கையை வைக்கிறார்கள்? மனித உரிமைத்…

Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

சகல கைதிகளும் சமமானவர்கள் அல்ல: வர்க்கபேதம், இனத்துவம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம்

படம், Ishara S. Kodikara/AFP/Getty Images நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்தபோது சந்தித்த கனகசபை தேவதாசன், 64 வயதுடைய சிறைக் கைதி ஆவார். அவர் கைது செய்யப்பட்டு 12 ஆண்டுகள்  கடந்து விட்டன. அந்தக் காலப்பகுதியில் பத்து வருடங்களுக்கு மேல் அவர் சிறைச்சாலையில்…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இறவா புலியின் ஆவியை சீண்டியெழுப்பும் முடிவில்லா பூச்சாண்டி: கடந்த காலத்தை மறப்பதன் விளைவுகள்

பட மூலம், Sagi Thilipkumar  “அவர்கள் தமிழர்களை மனிதர்களாக மாத்திரம் மதிப்பார்களானால்” – ‘புனர்வாழ்வு பெற்ற’ முன்னாள் போராளியொருவர். 2009ஆம் ஆண்டு மே மாதம் தாம் தோற்கடித்ததாக மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டபாய ராஜபக்‌ஷ அரசுகள் கோரும் ஆயுதபாணி இயக்கம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள். ராஜபக்‌ஷ…

PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

இளைய தலைமுறை தமிழ் அரசியல்வாதிகளின் நாடாளுமன்ற அரசியல்

பட மூலம், Tamilguardian புதிய நாடாளுமன்றத்தில் நான்கு தமிழ் உறுப்பினர்கள் விவாதங்களில் கலந்துகொண்டு எல்லோரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்கள் கருத்துக்களை சிறப்பாக முன்வைக்கிறார்கள். வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், கட்சிவேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் பெரும் அனுதாபத்தைப் பெறுகிறார்கள். அவர்களில் தமிழ் தேசிய…