சொந்தக் காணி வேண்டும்… வீடு வேண்டும்…
சொந்தக் காணி வேண்டும் வீடு வேண்டும் தாளமிட்டுப் பாடு சம நீதி வேண்டும் உரிமை வேண்டும் அணி திரண்டு கூடு (சொந்தக்) ஓடும் எலிக்குக் கூட வளைகள் உண்டு நரிக்குக் கூட புதர்கள் உண்டு நாங்கள் மட்டும் நாதியற்றுத் திரிவதோ?…
சொந்தக் காணி வேண்டும் வீடு வேண்டும் தாளமிட்டுப் பாடு சம நீதி வேண்டும் உரிமை வேண்டும் அணி திரண்டு கூடு (சொந்தக்) ஓடும் எலிக்குக் கூட வளைகள் உண்டு நரிக்குக் கூட புதர்கள் உண்டு நாங்கள் மட்டும் நாதியற்றுத் திரிவதோ?…
கடந்த தசாப்தத்தின் கடைசி வருடத்தை கடந்திருக்கிறோம். இந்த கடைசி வருடத்தில் இலங்கை பல திருப்புமுனையான சம்பவங்களைச் சந்தித்திருக்கிறது. திரும்பிப் பார்ப்போமானால், முதலிம் நமது நினைவுக்கு வருவது ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல். பயங்கரவாதிகளால் நடாத்தப்பட்ட இந்தக் கொடூர தாக்குதலில் 200இற்கும் மேற்பட்ட…
பட மூலம், veriteresearch.org 1915 மே 29ஆம் திகதி கண்டியில் காஸ்ட்ல் ஹில் வீதியில் ஒரு பௌத்த ஊர்வலத்தினையொட்டி வன்முறையுடன் கூடிய ஓர் சர்ச்சை வெடித்தது. நடைபெற்ற கலவரத்தில் சோனக முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவமாக அல்லாமல் இங்கு ஆரம்பித்த வன்முறை நிகழ்வுகள்…
பட மூலம், Tamil Guardian 2019ஆம் ஆண்டு எம்மை விட்டுக் கடந்து செல்லக் காத்திருக்கும் இத்தருணத்தில் நம்மைச் சூழவுள்ள ஜனநாயகத் தளமும் வேகமாகச் சுருங்கிக்கொண்டு வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் கடந்த ஆண்டையும் புதிய ஆண்டில் எதிர்கொள்ளவேண்டிய முக்கியமான மனித உரிமைகளுக்கெதிரான சவால்களையும் பற்றி மீண்டும் ஆழமாகச் சிந்திக்க…
பட மூலம், Twitter முதன்மையான அரசியல் செயற்பாட்டாளர் ஒருவர் அல்லது அவருடன் இணைந்து செயற்படும் செயற்பாட்டாளர்களின் ஒரு குழுவினர் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதில் தமக்கு எவ்விதமான அக்கறையுமில்லை என்பது போல் பாவனை செய்யும் அதே வேளையில், மேலும் மேலும் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள விரும்பினால் அவர்கள் அதனை…
பட மூலம், news.yahoo எந்தவொரு தலைசிறந்த மதத்திற்கும் இல்லமொன்று இருக்கக்கூடிய தேசம் இந்தியா என்பார் அன்னி பெசன்ட் அம்மையார். அரசியல் யாப்பின் மூலம் மதச்சார்பின்மையை வரித்துக் கொண்ட தேசம். அதன் பன்முகத்தன்மையை அன்னி பெசன்ட் அம்மையார் அளவிற்கு எவரும் சிறப்பாக விபரிக்க முடியாதெனலாம். இந்த மதச்சார்பின்மை…
பட மூலம், Thyagi Ruwanpathirana (2014ஆம் ஆண்டு அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரத்தின்போது தீவைத்து அழிக்கப்பட்ட சொத்துக்கள்). இலங்கையில் (அப்போது சிலோன்) இடம்பெற்ற 1915 ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் வழக்கமாக இன, மத அல்லது வர்க்கக் கண்ணாடியினூடாகவே அலசப்படுகிறது. …
பட மூலம், Getty Images கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை குறிவைத்து சில மாதங்களுக்கு முன்னர் நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இலங்கையை பேரழிவிற்கு உட்படுத்தியது. 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்து ஒரு சில நாட்களின்…
பட மூலம், avax.news எம்முடைய தேசிய கீதம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள கருத்துகள், ஆலோசனைகள் அதனோடு உருவாகியுள்ள விவாதங்களை நான் நல்ல விதமாகவே பார்க்கிறேன். கலாசாரம், பண்பாடு, வரலாறு, கலை போன்றன குறித்து எந்தவித புரிந்துணர்வும் இல்லாத அல்லது பெற்றுக் கொள்ளாத, அரச கல்வி…
பட மூலம், Lankaweb மலையகத் தமிழர்கள் இலங்கையின் வரலாற்றிலும் பண்பாட்டிலும் பொருளாதார சமூக அசைவியகத்திலும் நிர்ணயகரமான சக்தியாவர். 1948 – 1988 காலப்பகுதியில் பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் மறுக்கப்பட்ட நாடற்ற மக்கள் கூட்டமாக ஆக்கப்பட்ட போதும், 1964 – 1985 வரை நாடுகடத்தப்படும் மக்களாக இலங்கை…