Colombo, Easter Sunday Attacks, Economy, Elections, End of War | 10 Years On, HUMAN RIGHTS, HUMAN SECURITY, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஒரு வருடத்தின் பின்னர்

பட மூலம், AP Photo/Gemunu Amarasinghe, The National Herald இலங்கையில் மிகவும் பயரங்கமான உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் இடம்பெற்று ஒரு வருடமாகியுள்ளது. மத வழிபாட்டுத்தலங்களையும், ஹோட்டல்களையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. அந்தத் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தியதுடன்,…

Easter Sunday Attacks, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

2019 ஏப்ரில் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி உயிர்களை ஒற்றுமையின் மூலமும் ஐக்கியத்தின் மூலமும் கௌரவித்தல்

பட மூலம், Gemunu Amarasinghe Photo, WTTW கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான  தாக்குதலால் அப்பாவிகளின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டு இன்றுடன் வலிமிகுந்த ஒரு வருடம் நிறைவடைகின்றது. நாள் புலர்ந்து நான்கு மணி நேரத்தினுள் ஐஎஸ் பயங்கரவாதிகள் எண்மர் ஆடிய குரூர…

HUMAN RIGHTS, Identity, IDPS AND REFUGEES, POLITICS AND GOVERNANCE

இனவாத கொரோனா

பட மூலம், The Atlantic, (பிரேசிலின் சாவோ பாலோவில் உள்ள மயானமொன்றில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்படும் காட்சி). மனித குலத்தின் பொது எதிரி. அதற்கொரு சிறப்பு உண்டு. இன பேதம் பார்ப்பதில்லை. நீ எந்த மதம்…

Colombo, Culture, Democracy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, RELIGION AND FAITH

வாக்குகளைப் பெற்றுத்தரக்கூடிய முஸ்லிம்களை தகனம் செய்யும் விவகாரம் – கலாநிதி அமீர் அலி

பட மூலம், TRT WORLD “உலகம் மோசமான நபர்களின் வன்முறையால் துயரத்தை அனுபவிக்கவில்லை. மாறாக நல்ல மனிதர்களின் மௌனத்தினாலேயே துயரத்தை அனுபவிக்கின்றது” – நெப்போலியன் கொவிட்-19 காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களை தகனம் செய்யும் விவகாரம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் மோசமான கலக்கத்தையும்…

Colombo, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, War Crimes

சுனில் ரத்னாயக்கவுக்கு பொதுமன்னிப்பு: இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

பட மூலம், CT மூன்று சிறுவர்கள் உட்பட 8 பேரை படுகொலை செய்த சார்ஜன்ட் சுனில் ரத்னாயக்க பொதுமன்னிப்பின் கீழ் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ விடுதலை செய்தமை தொடர்பாக உள்நாட்டில் விமர்சனங்கள், எதிர்ப்புகள் தெரிவிக்கப்படாவிட்டாலும் சர்வதேச ரீதியில் பல்வேறு அமைப்புகள் கண்டனத்தை வெளியிட்டிருந்தன. சுனில்…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

உலகளாவிய தொற்று தருணத்தில் வழங்கப்பட்டுள்ள நீதி?

பட மூலம், Groundviews “காசநோய் பற்றி வைத்தியர்கள் கூறுவது இங்கே பொருந்துகின்றது. ஆரம்பத்திலேயே அந்த நோயினைக் குணப்படுத்துவது இலகுவானது. ஆனால், நோயினைக் கண்டுபிடிப்பதுதான் கடினமானது. காலம் செல்லச்செல்ல நோயினைக் கண்டுபிடிப்பது இலகுவானதாக மாறிவிடுகின்றது. ஆனால், ஆரம்பத்திலேயே நோயினைக் கண்டுபிடித்துச் சிகிச்சையளிக்காததால் நோயினைச் சுகப்படுத்துவதோ கடினமானதாக…

Economy, HEALTHCARE, HUMAN RIGHTS

கொரோனோ: நீதியின் எல்லைக்கோடுகள்

பட மூலம், @PARLNetworkSL மனிதர்களின் இருத்தலின் நிலையாமையை அறிவித்த பல சிந்தனைப் பள்ளிகளும், தத்துவ மரபுகளும் பசியை  `பிணி` என்று விழித்தன. அவை சார்ந்து எழுந்த இலக்கியங்கள் பசிப்பிணியைத் தீர்ப்பது மேலான அறவாழ்வாக தம் அன்றாடத்துடன் இணைத்துக்கொண்டன. உலகம் முழுவதும் எழுந்த மகத்தான இலக்கியங்கள்…

Colombo, HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY

உலகிற்கான ஒரு மணியோசை

பட மூலம், NEWSCIENTIST தொற்றுநோய்கள் மக்களை திடீர் என முன்னெச்சரிக்கையின்றி தாக்கும் எப்போதாவது இடம்பெறும் சம்பவங்கள் இல்லை, மாறாக ஒவ்வொரு சமூகமும் தனது சொந்த பலவீனங்களை உருவாக்கிக்கொள்கின்றது. அது குறித்து கற்பது சமூகத்தின் கட்டமைப்பை கற்பதாக அமையும். அதன் வாழ்க்கை தரம் மற்றும் அரசியல்…

HEALTHCARE, HUMAN RIGHTS, HUMAN SECURITY

சிறைச்சாலைகளில் கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்காகக் கைதிகளை விடுதலைசெய்தல்

26 மார்ச் 2020 அதிமேதகு கோட்டபா ராஜபக்‌ஷ, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி கௌரவ ஜயந்த ஜயசூரிய, பிரதம நீதியரசர், நீதிசேவைகள் ஆணைக்குழவின் தலைவர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா, நீதி அமைச்சர் திரு. டி.எம்.ஜே.டபிள்யூ. தென்னக்கோன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம்…

Colombo, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லும் நாடு

பட மூலம், The Economist  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் உறுதிமொழியை பொய்யாக்கிவிட்டு சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவிக்கு தேர்ந்தெடுப்பது தொடர்பான செய்தி பரவத்தொடங்கியபோதே எதிர்ப்பும் வெளியிடப்பட்டது. சுங்க…