சொந்தக் காணி வேண்டும்… வீடு வேண்டும்…
சொந்தக் காணி வேண்டும் வீடு வேண்டும் தாளமிட்டுப் பாடு சம நீதி வேண்டும் உரிமை வேண்டும் அணி திரண்டு கூடு (சொந்தக்) ஓடும் எலிக்குக் கூட வளைகள் உண்டு நரிக்குக் கூட புதர்கள் உண்டு நாங்கள் மட்டும் நாதியற்றுத் திரிவதோ?…
சொந்தக் காணி வேண்டும் வீடு வேண்டும் தாளமிட்டுப் பாடு சம நீதி வேண்டும் உரிமை வேண்டும் அணி திரண்டு கூடு (சொந்தக்) ஓடும் எலிக்குக் கூட வளைகள் உண்டு நரிக்குக் கூட புதர்கள் உண்டு நாங்கள் மட்டும் நாதியற்றுத் திரிவதோ?…
பட மூலம், Tamil Guardian 2019ஆம் ஆண்டு எம்மை விட்டுக் கடந்து செல்லக் காத்திருக்கும் இத்தருணத்தில் நம்மைச் சூழவுள்ள ஜனநாயகத் தளமும் வேகமாகச் சுருங்கிக்கொண்டு வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் கடந்த ஆண்டையும் புதிய ஆண்டில் எதிர்கொள்ளவேண்டிய முக்கியமான மனித உரிமைகளுக்கெதிரான சவால்களையும் பற்றி மீண்டும் ஆழமாகச் சிந்திக்க…
பட மூலம், news.yahoo எந்தவொரு தலைசிறந்த மதத்திற்கும் இல்லமொன்று இருக்கக்கூடிய தேசம் இந்தியா என்பார் அன்னி பெசன்ட் அம்மையார். அரசியல் யாப்பின் மூலம் மதச்சார்பின்மையை வரித்துக் கொண்ட தேசம். அதன் பன்முகத்தன்மையை அன்னி பெசன்ட் அம்மையார் அளவிற்கு எவரும் சிறப்பாக விபரிக்க முடியாதெனலாம். இந்த மதச்சார்பின்மை…
பட மூலம், The Morning புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பிற்பாடு பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினருக்கு மோசமான காலம் பிறந்துள்ளது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். முக்கியமாக மூடி மறைக்கப்பட்டிருந்த கொடூரமான பல குற்றங்களை வெளிக்கொணர்ந்த, அந்தக் குற்றங்களுக்கான விசாரணைகளை முன்னெடுத்த மற்றும்…
பட மூலம், avax.news எம்முடைய தேசிய கீதம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள கருத்துகள், ஆலோசனைகள் அதனோடு உருவாகியுள்ள விவாதங்களை நான் நல்ல விதமாகவே பார்க்கிறேன். கலாசாரம், பண்பாடு, வரலாறு, கலை போன்றன குறித்து எந்தவித புரிந்துணர்வும் இல்லாத அல்லது பெற்றுக் கொள்ளாத, அரச கல்வி…
பட மூலம், Lankaweb மலையகத் தமிழர்கள் இலங்கையின் வரலாற்றிலும் பண்பாட்டிலும் பொருளாதார சமூக அசைவியகத்திலும் நிர்ணயகரமான சக்தியாவர். 1948 – 1988 காலப்பகுதியில் பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் மறுக்கப்பட்ட நாடற்ற மக்கள் கூட்டமாக ஆக்கப்பட்ட போதும், 1964 – 1985 வரை நாடுகடத்தப்படும் மக்களாக இலங்கை…
பட மூலம், theinterpreter ஜனவரி 9, 2015 காலையில் மனதில் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒரு உணர்வு. ஒரு வித அமைதி. சூழ்ந்திருந்த இருள் மேகங்கள் ஒரேயிரவோடு விலகியது போன்ற தோற்றம். மூன்றாம் முறையும் ஜனாதிபதியாகிவிட வேண்டும் என்று போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டிருந்தார்….
பட மூலம், Getty Images/ Tharaka Basnayaka via: theinterpreter “என்னைப் பொறுத்தவரை இரண்டு பிரிவினர் மாத்திரமே இருக்கின்றனர். பயங்கரவாதத்துக்கெதிராக போராட விரும்புபவர்கள் ஒரு பக்கம். பயங்கரவாதிகள் மறுபக்கம். இரண்டே குழுக்கள். நீங்கள் ஒன்றில் பயங்கரவாதியாக இருக்கலாம் (சிரிக்கிறார்) அல்லது பயங்கரவாதிகளுடன் போராடும் ஒரு…
பட மூலம், Vikatan ஆழ்துளைக் கிணற்றில் சுர்ஜித் மரணத்தைத் தழுவியதைத் தொடர்ந்து பலரும் அறம் என்ற திரைப்படம் பற்றிப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அந்தக் கிணற்றில் சுர்ஜித் தவறி விழுந்தான். பின்னர் உடற்பாகங்கள் சிதைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். இந்தியாவைப் பொறுத்தவரையில் ஆழ்துளைக் கிணற்று மரணங்கள்…
1.தேசியப் பாதுகாப்பு இந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று…