CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP

அரசியலமைப்பில்லாவிடின் ஜனநாயகமும் இல்லை: நடந்தேறும் அரசியலமைப்பு சதி பற்றிய 900 இலங்கை மாணவர் அறிக்கை

பட மூலம், Selvaraja Rajasegar ஆசிரியர் குறிப்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்றத்தைக் கலைத்த தீர்மானத்துக்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு வௌியிடப்பட்ட அறிக்கை சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை வரலாற்றின் முதலாவது அரசியலமைப்பிற்குப் புறம்பான ஆட்சி மாற்றம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நிகழ்ந்தேறியது….

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒரு பகிரங்க கடிதம்

ஆசிரியர் குறிப்பு: 1959ஆம் ஆண்டு முதல் அரச அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற கலாநிதி தேவநேசன் நேசையா எழுதிய பகிரங்க கடிதம் கீழே தரப்பட்டுள்ளது. அவருக்கு ஜனாதிபதி சிறிசேன தேசமான்ய விருதினை வழங்கியிருந்தார். 7 நவம்பர் 2018 மேதகு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி இலங்கை…

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

இழந்துபோன சொர்க்கம்: ஒரு அரசியலமைப்பு சதி குறித்த பூர்வாங்க குறிப்புகள்

பட மூலம், ForeignPolicy ஆசிரியர் குறிப்பு: நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை 2018ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து மூன்று அதிரடியான அறிக்கைகள் வெளியாகின. 1. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசை விட்டு வெளியேறியமை, 2….

CONSTITUTIONAL REFORM, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, THE CONSTITUTIONAL COUP, அரசியலமைப்பு சதி

ஆபத்தைச் சந்தித்திருக்கும் ஜனநாயகம்

பட மூலம், Scroll இன்று கேள்விக்குறியாகியுள்ள விடயம் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்காலமோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியோயில்லை. மாறாக ஜனநாயகமே இன்று கேள்விக்குறியாகியுள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய தூண்களான  அரசமைப்பை மீறாமை, சட்டத்தின் ஆட்சி மற்றும் கருத்துச் சுதந்திரம் ஆகியனவே இன்று ஆபத்தைச் சந்தித்துள்ளன. ரணில்…

Democracy, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, RECONCILIATION, அரசியல் கைதிகள், சித்திரவதை, ஜனநாயகம், மனித உரிமைகள்

பயங்கரவாதச் சட்டம்: அரச பயங்கரவாதத்திற்கு முண்டு கொடுக்கும் சட்டம்

பட மூலம், HRW புதிய பெயரிலான பயங்கரவாத தடைச்சட்டத்திற்கான (CTA) சட்டமூலம் கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அச்சட்டமானது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாகவே கொண்டுவரப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படாவிட்டாலோ அல்லது உச்ச நீதிமன்றில் இதற்கு எதிராக முறைப்பாட்டு மனு அளிக்கப்படாவிட்டாலோ இந்தச்…

Agriculture, Environment, HUMAN SECURITY, Wildlife, சுற்றாடல், விவசாயம்

யானைவேலியால் விகாரைக்கு மட்டுமா பாதுகாப்பு? கிராமத்திற்கு இல்லையா?

பட மூலம், JungleDragon உலகின் வனஜீவராசிகள் வளத்தினைப் பாதுகாக்கின்ற நாடுகளுள் முன்னிலை வகிக்கும் நாடு இலங்கையாகும். வனஜீவராசிகள் வளம் தொடர்பிலான கலந்துரையாடலில் முதலில்வரும் தலைப்புக்களை அட்டவணைப்படுத்தினால் “காட்டு யானைகள்” விசேட தலைப்பாக காணப்படும். வலயத்தின் காட்டு யானைகள் (Elephant Maximus) எண்ணிக்கையில் 10% வீதம்…

Democracy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, Uncategorized, அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

தன்பாலீர்ப்பினர் பற்றிய சமூகப்பார்வை

பட மூலம், Foreignpolicy தன்பாலீர்பினரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? “தனிநபர் வாழ்வு…

Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

அன்பின் போதநாயகிக்கு,

பட மூலம்: @garikalan 29.09.2018 அன்பின் போதநாயகிக்கு, உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டிய சமூகத்தில் நானும் ஒருவர் என்ற அடிப்படையில் முதலில் எனது மன்னிப்புக்கள்! எனக்கு உங்களைத் தெரியாது. உங்கள் மரணம் தற்போது அறிமுகம் தந்துள்ளது. உங்கள் தோழர்களும், குடும்பமும், உங்களில் மதிப்பும், மரியாதையும்…

HUMAN RIGHTS, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE, ஜனநாயகம், மனித உரிமைகள்

சர்வதேச தகவல் அறியும் தினம் | மதுரி புருஜோத்தமன்

இன்று சர்வதேச தகவல் அறியும் தினமாகும். அரசு நிர்வாகம் என்றாலே எல்லாமே ரகசியம்தான் என்றிருந்த நிலையை அடியோடு மாற்றியமைத்தது 2016இல் தேசிய அரசாங்கம் நிறைவேற்றிய தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதன் மூலம் இலங்கை தகவல் அறியும் உரிமையை சட்டமாக்கிய உலக நாடுகளுள் 108ஆவதாக…

Gender, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

மர்சூப் அறிக்கை: விரிவான விளக்கம்

2009ஆம் ஆண்டு அப்போது நீதி அமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடவினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான சீர்திருத்தங்களை ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 16 உறுப்பினர்களைக் கொண்டது. அதில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத சட்ட வல்லுனர்களும் அடங்குவர். அதற்குத் தலைவர்…