Black July, Colombo, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

கறுப்பு ஜூலைக்குப் பிறகு நான்கு தசாப்தங்கள் கடந்த பிறகும் நழுவிக்கொண்டு போகும் அரசியல் தீர்வு

Photo, FOREIGNPOLICY கறுப்பு ஜூலையில் இருந்தும் உள்நாட்டுப்போரில் இருந்தும் படிப்பினைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதற்கான எந்த அறிகுறியையும் சிங்கள அரசியல் சமுதாயத்தின் நிலைப்பாடுகளில் காணவில்லை. மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை நிகழாது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவுகளைப் பொறுத்தவரை, ஒரு எல்லைக்கோடாக அமைந்த…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “யாழ்ப்பாணத்திற்குள் அனுமதிக்கப்படாத மலையக மக்கள்”

“1958, 1977 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்களின்போது பெரும்திரளான மலையக மக்கள் வடக்கு நோக்கி வந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற நகர்புறங்களிலும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அப்போது யாழ்ப்பாணத்தில் ஏராளமான நிலம் இருந்தது. அந்த மக்களை…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “வன்செயல்களின்போது சிங்கள மக்கள் எதனை இழக்கிறார்கள்?”

“83 வன்செயல்கள் பற்றி பேசும்போதெல்லாம் ‘கலவரம்’ என்ற சொல்தான் பயன்படுத்தப்படுகிறது. கலவரம் என்ற சொல் சிக்கலானதாகும். ஒரு மக்கள் கூட்டம் தங்களுக்குள் மோதி வன்முறைகளில் ஈடுபடுவதே கலவரம் என்கிறோம். ஆனால், 83 இடம்பெற்றது அப்படியல்ல, ஒரு மக்கள் கூட்டம் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “இனச்சுத்திகரிப்பாக முதன்மைப்படுத்தவேண்டும்”

“ஆடிக் கலவரம் இடம்பெற்று 35 வருடங்கள் கடந்துள்ள போதிலும் உயிரிழந்த மக்களை நினைவுகூர்வதற்கான வாய்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை. ஒரு நினைவுத்தூபி கூட இல்லை. இந்த விடயத்தில் அரசாங்கத்தையோ அல்லது சிங்கள மக்களையோ குறைகூற முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள்தான் நினைவுத்தூபியொன்றை உருவாக்கியிருக்க வேண்டும். நாங்கள்…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “நினைவுகூர நினைவுச் சின்னமில்லை”

“1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் கலவரம் இடம்பெற்ற கொழும்பு இன்று முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றது. 35 வருடங்களுக்கு முன்னர் இங்கு இடம்பெற்ற கறுப்பு ஜூலையை நினைவுகூர்வதற்கான நினைவுச் சின்னமோ, நினைவிடமோ இல்லை. யார் யார் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற பெயர் விவரம், சொத்து இழப்புகள்…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

#BlackJuly: 3 நாட்கள் கோயிலில் சிறைப்பட்டிருந்த ஜெகதீஸ்வர சர்மா

இன்னும் இரண்டு தினங்களில் வெளிநாடு செல்லும் கனவுடன் கொழும்பு வந்திருக்கிறார் ஜெகதீஸ்வர சர்மா. முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான ஹோட்டலில் தங்கியிருந்த அவர் கொழும்பைச் சுற்றிப் பார்ப்பதற்காக 1983 ஜூலை 23ஆம் திகதி மாலை வேளை ஹோட்டலில் இருந்து வெளியில் புறப்படுகிறார். மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பமுடியாத…