![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2024/01/GEWB4iRaMAAJi_k.jpeg?resize=270%2C220&ssl=1)
சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தை நாடிநிற்கும் அரசாங்கம்
Photo, @PMDNewsGov ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை அதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட முறையில் மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறத்தொடங்கியிருக்கிறது போன்று தெரிகிறது. ஆபிரிக்க நாடான உகண்டாவின் தலைநகர் கம்பாலாவில் தற்போது நடைபெற்ற அணிசேரா நாடுகளின் 19ஆவது உச்சிமாநாட்டிலும் 77 நாடுகள் குழு மற்றும்…