அடையாளம், அம்பாறை, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

“யுத்தம் இல்லை; எமது நிலத்தில் எதற்குப் பயிற்சித் தளம்?” (புகைப்படக்கட்டுரை)

பாணம, சாஸ்த்ரவல பகுதியில் 1998ஆம் ஆண்டு வரை 75 குடும்பங்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அங்கு அந்தக் காலப்பகுதியில் 2 ஏக்கர்களில் அமைந்த விசேட அதிரடிப் படையினரின் முகாம் ஒன்று மாத்திரமே இருந்துள்ளது. போர் தீவிரமாக இடம்பெற்ற காலப்பகுதி அது. கிழக்கில் விசேட அதிரடிப்படையினருக்கான பயிற்சி…

70 Years of Independence, 70ஆவது சுதந்திர தினம்

70ஆவது சுதந்திர தினம்: “ஒரு வகையான கறுப்புப் பக்கமே நினைவுக்கு வருகிறது…”

“இன்று என்னுடைய சகோதரர்களைத் தேடித்தருமாறு தாய்மார்கள் ஒரு வருடத்தைத் தாண்டி போராடிவருகிறார்கள். இன்னமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளுக்குச் செல்லமுடியாமல் காத்திருக்கிறார்கள். அடையாள அட்டைக்கும் கடவுச் சீட்டுக்கும் மட்டும் இலங்கையின் குடிமகனாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் எவ்வாறு என்னால் இந்த நாட்டின் சுதந்திரத்தைக்…

150 YEARS OF CEYLON TEA

70ஆவது சுதந்திர தினம்: “கருவைக் கலைப்பதற்குக்கூட பெண்களுக்கு சுதந்திரம் இல்லை”

“இலங்கையின் சுதந்திரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பெண்கள் பாரிய பங்களிப்பினை வழங்கியிருக்கின்ற போதிலும் அவர்களுக்கான தீர்மானமெடுக்கும் உரிமை மற்றும் நடமாடும் உரிமையினை இன்றும் ஆண்கள் தங்களுடைய கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறார்கள்” என்று கூறுகிறார் பால்நிலை சமத்துவம் தொடர்பான ஆலோசகர் வீரசிங்கம். 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு…

அடையாளம், ஜனநாயகம், தேர்தல்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்

மலையக மக்களின் ஜனநாயகத் தோல்வி…

பட மூலம், Selvaraja Rajasegar முழுநாடும் இன்னுமொரு குட்டித் தேர்தலுக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் மலையக மக்களின் வாழ்வில் மாற்றங்களுக்கு வழி வகுக்குமா? அல்லது தேர்தல் கண் துடைப்பா? என்று சிந்தித்துப் பார்த்தல் நலமானது. மலையக மக்களின் அரசியல் கௌரவம்…

70 Years of Independence, 70ஆவது சுதந்திர தினம்

70ஆவது சுதந்திர தினம்: “எங்கள ஒரு நோயாத்தான் பாக்குறாங்க”

இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை  சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர்கள்…

70 Years of Independence, 70ஆவது சுதந்திர தினம்

70ஆவது சுதந்திர தினம்: “பேரினவாதத்தின் கொண்டாட்டம்”

இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை  சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட…

70 Years of Independence, 70ஆவது சுதந்திர தினம்

70ஆவது சுதந்திர தினம்: “கேள்விக்குட்படுத்தவேண்டிய தினம்”

இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை  சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட…

கலாசாரம், ஜனநாயகம், பால் நிலை, பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

ஒரு பெண்ணின் கதை…

பட மூலம், Exaniner யாழ். மண்ணில் பெண்ணாக பிறந்ததால் ஆண் இன்றி பெண் இல்லை என்ற மூடநம்பிக்கையில் வாழ்ந்தேன். ஆணின் துனையின்றி என்னால் வாழ முடியாது என்பது எனது ஆழ் மனப் பயமாக இருந்தது. என் அப்பா, என் கணவன், என் மகன் என்னை…

அடையாளம், கலாசாரம், பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

MMDA: நீதியைத் தேடும் பெண்கள் (நேர்க்காணல் 10)

இலங்கையில் அமுலிலுள்ள 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதற்காக கடந்த அரசாங்கங்களினால் 1956, 1984, 1990 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் ஆக்கபூர்வமாக எதனையும் செய்யவில்லை. குறிப்பாக இந்தச் சட்டத்தினால்…

ஜனநாயகம், பால் நிலை சமத்துவம், பெண்கள், மனித உரிமைகள்

அரசியலமைப்புக்கு முரணான ஜனாதிபதியின் நிலைப்பாடு

பட மூலம், Youtube இலங்கையில் பெண்கள் மதுபானம் நிலையங்களில் வேலைசெய்வதற்கு இருந்தவந்த தடை மற்றும் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதாக நிதி அமைச்சால் அறிவிக்கப்பட்டு, அதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரத்துச்செய்து உத்தரவிட்டமை தொடர்பாக ‘அக்கறையுள்ள பிரஜைகள்’ என்ற குழுவினர் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கின்றனர்….