![](https://i0.wp.com/maatram.org/wp-content/uploads/2019/05/IMG_0067-1.jpg?resize=270%2C220&ssl=1)
நினைவேந்தல் தருணத்தில் ஒரு போதும் மறவாதிருப்போம்!
பட மூலம், Selvaraja Rajasegar இன்றைய தினம் 2019 மே 18ஆம் திகதி கொந்தளிப்புக்கள் சூழ்ந்த வெசாக் போயா தினத்தின் போது எழுதும் என்னுடைய இக்குறிப்பின் மூலம் நான் எனது நீண்ட மௌனத்தை கலைத்துக் கொள்வதற்கு முன்வருகிறேன். மேலும், இன்றைய தினம் இலங்கையில் உள்நாட்டு…