Colombo, Democracy, Easter Sunday Attacks, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, RECONCILIATION

மதகுருமார், செயலணிகள் ஊடாக வடிவமைக்கப்பட்டு வரும் ஒற்றைத் தன்மையான கதையாடல்கள்

Photo, Selvaraja Rajasegar சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் சட்டங்களை திருத்துவதற்கான பணிப்பாணையுடன் கூடிய விதத்தில் அண்மையில் ஒரு செயலணி நியமனம் செய்யப்பட்ட விடயம் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் கரிசனைகளை தோற்றுவித்துள்ளது. எனினும், இலங்கையின் அண்மைய போக்குகளை கவனத்தில் எடுக்கும் பொழுது இது எந்த…

Democracy, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War, மலையகத் தமிழர்கள், மலையகம்

மௌனத்தைக் கலைத்தல்: வட மாகாணத்தில் வாழும் மலையகத் தமிழர்கள்

Photo, Al Jazeera ஒரு சில சமூகங்களின் வரலாறுகள் மௌனிக்கப்பட்டு, அவர்களுடைய அடையாளங்கள் ஒடுக்கப்படுவது மிக மோசமான அடக்குமுறையின் அடையாளமாக இருந்து வருகின்றது. முதலில் கோப்பித் தோட்டங்களிலும், அதனையடுத்து தேயிலைப் பெருந்தோட்டங்களிலும் வேலை செய்வதற்கென பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால் ஒப்பந்தக் கூலித்  தொழிலாளர்களாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களும் இலங்கையும்

Photo, Selvaraja Rajasegar, FLICKR நவம்பர் இரண்டாம் திகதி ஊடகவியலாளர்களுக்கு எதிராக குற்றமிழைத்தவர்களை தண்டனையின் பிடியிலிருந்து விடுவித்தலை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினமாகும். 2020 இல் 22 ஊடகவியலாளர்கள் அவர்களுடைய பணிக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கையாக கொலை செய்யப்பட்டுள்ளனர் என ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான…

Constitution, CONSTITUTIONAL REFORM, POLITICS AND GOVERNANCE

அரசியலமைப்பு உருவாக்கம் வெளிப்படையாக, திறந்த தன்மையைக் கொண்டதாக, பொதுமக்கள் மயப்பட்டதாக அமைய வேண்டும்!

Photo: Colombo Telegraph கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் அரசியலமைப்பு உருவாக்கம் வெளிப்படையாக, திறந்த தன்மையைக் கொண்டதாக மற்றும் பொது மக்கள் மயப்பட்டதாக அமைய வேண்டும் என்பதனை இந்த பொது அறிக்கையின் ஊடாக அரசாங்கத்தினை வலிறுத்துகின்றேம். நாம் இந்தக் கோரிக்கையினை பின்வரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு…

Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

மீள்குடிதிரும்பிய சோனகத்தெரு முஸ்லிம் பெண்களின் வாழ்வாதாரம்சார் சவால்கள்!

Photo: The New Humanitarian இலங்கையில் உள்நாட்டுப்போர் நிறுத்தப்பட்டு ஒரு தசாப்தம் முடிந்த நிலையிலும், மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த போர் விட்டுச் சென்ற விளைவுகளின் தாக்கங்களை இன்றும் சமூக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தவண்ணமே உள்ளனர். ஒரு பல்பண்பாட்டு மக்கள் வாழ்ந்த சமூகத்தில் போரின்…

Democracy, Education, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

முசலியில் வாழும் வட மாகாண முஸ்லிம் மக்கள் மற்றும் வாழ்வாதார கேள்விகள்

Photo, Groundviews 1990 அக்டோபர் மாதம் விடுதலை புலிகள் இயக்கம் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை பலவந்தமாக அவர்களின் வீடுகள், காணிகளை விட்டு வெளியேற்றினார்கள். அதனால் அவர்கள் தமது சொத்துகள், நிலம், வீடுகள், உடமைகளை மற்றும் வாழ்வாதாரங்களை  இழந்தனர்.  2002ஆம் ஆண்டு யுத்த…

Democracy, Education, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவு கூருதல்: முள்ளியவளை பெண்களின் வாழ்வாதார சவால்கள்

Photo, UNITED NATION 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம் மக்கள் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து சொல்லல்லா துயரங்களை அனுபவித்தார்கள். திரும்பி வரும் முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதார முயற்சிகளில் இருக்கும் சவால்களை ஆய்வு செய்யும்…

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற சாதிய வன்முறையினைக் கண்டிக்கிறோம்;  சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவோம்!

வட்டுக்கோட்டையின் அரசடிப் பகுதியில் கடந்த செப்டெம்பர் 19ஆம் திகதி ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதியினர் மேற்கொண்ட சாதிவெறித் தாக்குதல்களினை சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த மோசமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர். ஒருவரிற்கு அவயவம் ஒன்று துண்டிக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான‌…

Culture, Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE

சமய மாற்றம் பிழையா? எல்லா சமயங்களும் சமனா? தமிழருக்கென்று ஒரு சமயமா?

Photo, Myadvo அண்மையில் சிவசேனையைச் சேர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள் தெல்லிப்பளையில் கிறிஸ்தவ சமயத்துக்கு நெறிமுறையற்ற மதமாற்றம் செய்ய தூண்டப்படுகிறார்ளென்றும், அதை நிறுத்தவேண்டும் என்றும் பத்திரிகைகளில் 23.09.2021 அளவில் ஒரு கட்டுரையை  எழுதி (உதாரணம் காலைக்கதிர் தமிழ்வின், ஈழநாடு), அதை ஒரு அமைச்சருக்கும்  அனுப்பியுள்ளார்….

Constitution, Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

குற்றவியல் நடைமுறைக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள்: பார்வைக்குத் தென்படாதவர்களை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை!

Photo, The Morning அரசாங்கம் 2021 அக்டோபர் 08 ஆம் திகதி குற்றவியல் நடைமுறை சட்டக்கோவை (திருத்த) சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டது. இது 144 A என்ற ஒரு புதிய பிரிவை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இப்பிரிவு, குறிப்பிட்ட காரணங்களுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும்…