HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, Post-War, RELIGION AND FAITH

நீராவியடிச் சம்பவமும், பன்மைத் தன்மையான எமது வரலாற்றினை மீள உரிமை கோருதலும்

பட மூலம், Tamil Guardian ஆசிரியர் குறிப்பு: முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பதற்ற நிலை தொடர்பாக சகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கை. ### 01 அக்டோபர் 2019 கடந்த வாரத்திலே முல்லைத்தீவில் உள்ள‌ நீராவியடியிலே…

HUMAN RIGHTS, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT

கேப்பாபிலவு : 700 நாளின் பின்னர் தீவிரம் பெற்றுள்ள போராட்டம்

பட மூலம், கட்டுரையாளர் “நாங்கள் எங்கள் நிலத்திலுள்ள சொந்த வீடு தோட்டத்தில் சமைப்பதற்கும் உண்பதற்கும் உறங்குவதற்கும் விரும்புகின்றோம்.” இராணுவ முகாமொன்றிற்கு வெளியே 700 நாட்கள் பகலும் இரவும் போராட்டம் என்பது மிக நீண்ட காலம். எனினும், இலங்கையின் வடக்கில் முல்லைத்தீவில் உள்ள கேப்பாபிலவு மக்கள்…

Environment, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, அபிவிருத்தி

வெள்ளத்தனையது மலர் நீட்டம்

பட மூலம், @garikalan வடக்கிற்கு வந்த வெள்ளம் புதியதல்ல, இடர் புதியதல்ல. யுத்தம் முடிவடைந்ததற்குப் பின்னரான காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு வெளியேயான வடக்கில், யுத்தம் உண்மையில் நேரிடையாக இடம்பெற்ற நிலத்தில் ஒரே நேரத்தில் இவ்வளவு இளம் தலைமுறையினரை சேர வேண்டிய இடத்தில் சேர்த்திருக்கிறது வெள்ளம். அவர்கள் பார்க்க…

அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், ஜனநாயகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு

கேப்பாபிலவு: அமைச்சர் சுவாமிநாதன், டிசம்பர் மாதம் வந்துவிட்டது…

பட மூலம், கட்டுரையாளர் “மூன்றாம் கட்­ட­மாக 111 ஏக்கர் காணியை விடு­விக்க இக்காணிக்குள் உள்ள இரா­ணு­வத்­தி­னரின் பாதுகாப்பு முகாம்­களை அகற்றி மாற்­றி­டத்தில் அமைத்திட 148 மில்லியன் ரூபா தேவை என்பதை அறியத்தந்ததன் நிமித்தம் இத்தொகையை அமைச்சரவை பத்திரம் ஒன்றின் மூலம் பெற்றுத்தர நான் இணக்கம்…

ஜனநாயகம், மனித உரிமைகள், முல்லைத்தீவு, வறுமை

கொள்ளைப் போகும் மீன் வங்கி

வருடந்தோறும் முல்லைத்தீவு மாவட்டத்தை நோக்கி அனுமதி அளிக்கப்படாத பெருமளவான தென்னிலங்கை மீனவர்கள் படையெடுத்து வருகிறார்கள். மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாத முடிவுவரை இங்கு தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித்து வருவதால் இந்தக் காலப்பகுதியில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மிகுந்த கஷ்டத்துக்கு முகம்கொடுத்துவருகிறார்கள். பூர்வீகமாக மீன்பிடித்…

இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், முல்லைத்தீவு

செல்லம்மா வீட்டுக்குத் திரும்பினார்…

படங்கள் | கட்டுரையாளர் புதுக்குடியிருப்ப பிரதேச செயலகத்தின் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போதே நாம் முதல் தடவையாக 83 வயதான செல்லம்மாவைச் சந்தித்தோம். வீதியின் மறுபக்கத்தில் இருந்த செல்லம்மாவின் வீடும் காணியும் 8 வருடங்களாக இராணுவத்தினரின் பிடியில் இருந்து வந்தது. செல்லம்மா இன்னும்…

இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, மனித உரிமைகள், முல்லைத்தீவு

செல்லம்மாவின் இறுதி ஆசை!

செல்லம்மாவுக்கு 83 வயதிருக்கும். அவருக்குச்  சொந்தமாக முல்லைத்தீவு, கிழக்கு புதுக்குடியிருப்பில் ஒரு வீடு இருக்கிறது. இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலக அலுவலகத்தின் முன்பே அமைந்துள்ளது. ஆனால் கடந்த இரு வாரங்களாக செல்லம்மா தனது வீட்டுக்கு முன்பாக வெயில், குளிர் பார்காமல் இரவிரவாக போராடி வருகிறார். இராணுவம்…

அடையாளம், இடம்பெயர்வு, இராணுவமயமாக்கல், கட்டுரை, காணி அபகரிப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், விவசாயம்

கேப்பாப்பிலவு: வீடு வாசல்களுக்கு மீள் திரும்புவதற்கான போராட்டம்

“எனது வீட்டிற்குள் நுழையும்போது தாய் தந்தையின் அன்பான பராமரிப்பினையே நான் உணருகிறேன்…” மீண்டும் வீட்டிற்கு செல்லும் எதிர்பார்ப்புடன் இருக்கும் கேப்பாப்பிலவு வயோதிபர் ஒருவரே இவர். இந்த வருடம் மார்ச் மாதம் 24ஆம் திகதி கேப்பாப்பிலவு மக்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து…

இடம்பெயர்வு, கட்டுரை, புகைப்படம், மனித உரிமைகள், யுத்த குற்றம்

அய்லானும் ஆயிரம் குழந்தைகளும்

படம் | GETTY IMAGES அய்லான். உலகம் எங்கும் இந்தக் குழந்தையை இப்போது எல்லோருக்கும் தெரியும். ஆனால், துரதிர்ஷ்டம், தன் பெயரை உலகிலுள்ள உதடுகள் உச்சரிக்கும் தருணத்தில் அந்தக் குழந்தை உயிரோடு இல்லை. உலகுக்கு அந்தக் குழந்தை அறிமுகமானதே உயிரற்ற உடலாகத்தான். ஆரவரித்தபடி இருக்கும்…