Democracy, Equity, HUMAN RIGHTS, Identity, IDPS AND REFUGEES, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

மீள்குடிதிரும்பிய சோனகத்தெரு முஸ்லிம் பெண்களின் வாழ்வாதாரம்சார் சவால்கள்!

Photo: The New Humanitarian இலங்கையில் உள்நாட்டுப்போர் நிறுத்தப்பட்டு ஒரு தசாப்தம் முடிந்த நிலையிலும், மூன்று தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த போர் விட்டுச் சென்ற விளைவுகளின் தாக்கங்களை இன்றும் சமூக விஞ்ஞானிகள் ஆய்வு செய்தவண்ணமே உள்ளனர். ஒரு பல்பண்பாட்டு மக்கள் வாழ்ந்த சமூகத்தில் போரின்…

Democracy, Education, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

முசலியில் வாழும் வட மாகாண முஸ்லிம் மக்கள் மற்றும் வாழ்வாதார கேள்விகள்

Photo, Groundviews 1990 அக்டோபர் மாதம் விடுதலை புலிகள் இயக்கம் வட மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம் மக்களை பலவந்தமாக அவர்களின் வீடுகள், காணிகளை விட்டு வெளியேற்றினார்கள். அதனால் அவர்கள் தமது சொத்துகள், நிலம், வீடுகள், உடமைகளை மற்றும் வாழ்வாதாரங்களை  இழந்தனர்.  2002ஆம் ஆண்டு யுத்த…

Democracy, Education, Equity, HUMAN RIGHTS, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவு கூருதல்: முள்ளியவளை பெண்களின் வாழ்வாதார சவால்கள்

Photo, UNITED NATION 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம் மக்கள் பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து சொல்லல்லா துயரங்களை அனுபவித்தார்கள். திரும்பி வரும் முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதார முயற்சிகளில் இருக்கும் சவால்களை ஆய்வு செய்யும்…