Agriculture, BATTICALOA, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினை; அரசாங்கத்துக்கும் ஆட்சிமுறைக்கும் அமிலப்பரீட்சை

Photo, TAMILGUARDIAN கிழக்கு மாகாணத்தில் மேய்ச்சல் தரையாக அமைச்சரவையினால் 2011ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட மயிலத்தமடு – மாதவனை நிலங்கள் மீது தங்களுக்கு இருக்கும் உரிமைக்காக சித்தாண்டியில் கால்நடை வளர்ப்பாளர்களான தமிழர்கள் நடத்திவரும் அமைதிவழிப் போராட்டம் மூன்று மாதங்களையும் கடந்து நீடிக்கிறது. தொடரும் நில அபகரிப்பு…

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, War Crimes

மயிலந்தனை படுகொலை: “எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமா அல்லது பிள்ளைகளை விட்டு விட வேண்டுமா?”

மட்டக்களப்பு நகரின் வடமேற்குப் பிரதேசத்தில் ஒன்றரை மணிநேர பயணத் தொலைவில் அமைந்திருக்கும் ஒதுக்குப்புறமான மயிலந்தனை கிராமத்துக்குள் 1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி இராணுவத்தினர் திடீரெனப் பிரவேசித்த பொழுது நல்லராசா நல்லம்மா தனது வீட்டில் பகலுணவு தயாரித்துக் கொண்டிருந்தார். அவர்கள் கிராமத்தைச் சுற்றி…

Colombo, Democracy, Elections, POLITICS AND GOVERNANCE

ஜே.வி.பியின் தேர்தல் வரலாறும் எதிர்கால வாய்ப்புக்களும் 

Photo, @anuradisanayake புதிய வருடம் பிறப்பதற்கு இன்னும் பதினைந்து நாட்களே இருக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் அறிவித்த பிரகாரம் தேசிய தேர்தல்கள் நடைபெறுமானால் அடுத்த வருடம் இலங்கை அரசியல் பரபரப்பானதாக இருக்கப்போகிறது. கடந்த வெள்ளிக்கிழமையும் கூட ஜனாதிபதித் தேர்தல்கள் குறித்துப் பேசினார்….

Colombo, Democracy, Economy, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE

நல்லிணக்கத்தை சாத்தியமாக்குவதற்கான உணர்வுநிலை

Photo, @PMDNewsGov மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் இலங்கைக்கு வந்து கடந்த சில தினங்களாக பிரதானமாக மதத் தலைவர்களுடனும் அடுத்து  அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களுடனும் தங்களது நண்பர்கள், உறவினர்களுடனும் தொடர்ச்சியான பல சந்திப்புக்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்….

Colombo, Democracy, Economy, Elections, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு இருக்கக்கூடிய தெரிவுகள்

Photo, X, @anuradisanayake இந்தக் கட்டுரையின் தலைப்பு சில வேளைகளில் உரிய காலத்துக்கு மிகவும் முந்திய – தருணப் பொருத்தமில்லாத ஒன்றாகவும் சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இடையில் எதிர்பாராதவிதமாக அல்லது அரசியல் சூழ்ச்சித்தனமான செயல்களின்  விளைவாக ஏதாவது இடையூறுகள் வராமல் இருந்தால், ஜனாதிபதி விக்கிரமசிங்க…

Colombo, Democracy, Economy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, Identity, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

மகாசங்கத்தினரும் அஞ்சும் புனிதப் பசுவான இராணுவம்

Photo, BLOOMBERG “வரிகளை அறிமுகம் செய்து வைத்தல் அல்லது அவற்றை உயர்த்துதல் என்பவற்றிலும், இழக்கப்பட்ட அரச வருவாயை மீளப்பெற்றுக் கொள்ளும் விடயத்திலும் தொடர்ச்சியாக நிலவி வந்த செயல் முடக்க நிலை பொருளாதாரத்தின் மீது மிக மோசமான ஒரு தாக்கத்தை எடுத்து வந்ததுடன், அது ஒட்டுமொத்த…

Colombo, CORRUPTION, Democracy, POLITICS AND GOVERNANCE

நல்லாட்சி நியதிகளில் இருந்து விலகிச்சென்றதை வெளிக்காட்டும் உயர்நீதிமன்ற தீர்ப்புகள்

Photo, CNN அரசாங்கத்தின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட இரு கிளைகளுக்கும் நியாயப்பாடு இருக்கும் நிலையில் அல்லது முற்றாகவே நியாயப்பாடு இல்லாதிருக்கும் ஒருநேரத்தில், மக்களால் தெரிவுசெய்யப்படாத கிளை நியாயப்பாட்டை பெற்றுவருகிறது. அரசாங்கம் பிரதானமாக ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அறகலய மக்கள் கிளர்ச்சிக்கு மத்தியில் பதவியில் இருந்து இறங்க…

Colombo, Democracy, Economy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவது குறித்து கூற மறுக்கும் ரணில்

Photo, THEQUINT ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை தவிர வேறு எந்தத் தேர்தலைப் பற்றியும் பேசுவதில்லை. ஆனால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக இதுவரையில் அவர் அறிவித்ததுமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிட்டு பெருவெற்றி பெறுவார் என்று ஐக்கிய தேசிய கட்சி…

Uncategorized

1993 ஆண்டு யாழ்ப்பாணம் புனித ஜேம்ஸ் தேவாலயத்தின் மீதான விமானக் குண்டுத் தாக்குதல்

1993ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி சனிக்கிழமை காலை 7.20 மணியளவில் யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள புனித ஜேம்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தின் மீது விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தில் இருந்து இரண்டு குண்டுகள் வீசப்பட்டன. இத்தாக்குதலின்போது ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர். இத்தாக்குதல் காரணமாக…

Democracy, Equity, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE

மன்னிப்புக்கோரலுடன் மறந்துவிடக்கூடியதா சுமணரத்ன தேரரின் இனவெறிக்கூச்சல்?

Photo, TWITTER, @kumanan93 மட்டக்களப்பில் நடுவீதியில் நின்று தென்னிலங்கையில் உள்ள தமிழர்களை துண்டுத்துண்டாக வெட்டிக் கொலைசெய்வேன் என்று இனவெறிக் கூச்சலிட்ட ஸ்ரீமங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் சில தினங்கள் கழித்து தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. மிகுந்த…