MEDIA AND COMMUNICATIONS, POLITICS AND GOVERNANCE

‘ஜனபலய’ பேரணியும் இலக்கங்களும்

பட மூலம், Ranga Srilal கடந்த செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் ‘ஜன பலய’ (மக்கள் சக்தி) போராட்ட ஊர்வலம் ஒன்றை கொழும்பில் ஒழுங்கு செய்து நடத்தி இருந்தார்கள். இந்த ஊர்வலம் நாட்டின் பல்வேறு…

Democracy, Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, POLITICS AND GOVERNANCE, Uncategorized, அடையாளம், ஜனநாயகம், மனித உரிமைகள்

தன்பாலீர்ப்பினர் பற்றிய சமூகப்பார்வை

பட மூலம், Foreignpolicy தன்பாலீர்பினரை இந்தச் சமூகம் எப்படிப் பார்க்கிறது? அப்பார்வை மதிப்பிற்குரியதுதானா? இவர்களுக்கான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதா? இவர்களது அடையாளங்களும் இருப்பும் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது உரிமைப் போராட்டங்களைப் புறந்தள்ளிவிட முடியுமா? இந்த விளிம்பு நிலை மனிதர்களுடைய உரிமைகளை எப்படிச் சாத்தியமாக்க முடியும்? “தனிநபர் வாழ்வு…

Gender, HUMAN RIGHTS, HUMAN SECURITY, பால் நிலை சமத்துவம், மனித உரிமைகள்

அன்பின் போதநாயகிக்கு,

பட மூலம்: @garikalan 29.09.2018 அன்பின் போதநாயகிக்கு, உங்களுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டிய சமூகத்தில் நானும் ஒருவர் என்ற அடிப்படையில் முதலில் எனது மன்னிப்புக்கள்! எனக்கு உங்களைத் தெரியாது. உங்கள் மரணம் தற்போது அறிமுகம் தந்துள்ளது. உங்கள் தோழர்களும், குடும்பமும், உங்களில் மதிப்பும், மரியாதையும்…

CORRUPTION, Democracy, HUMAN RIGHTS, POLITICS AND GOVERNANCE, ஊழல் - முறைகேடுகள், ஜனநாயகம், மனித உரிமைகள்

இலங்கையின் ஜனநாயகம்: எதிர்நோக்க இருக்கும் பெரும் சவால்கள்

பட மூலம், Thupppahi’s Blog நாட்டின் அரசியல் கலந்துரையாடல்கள் தற்போது பின்வரும் இரு கருப்பொருள்கள் மீதே அதிக கவனத்தை குவித்திருக்கின்றன. அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நபர் யார்? அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி எது? இவை முக்கியமான கேள்விகள் என்பதில் சந்தேகமில்லை….

Gender, HUMAN RIGHTS, PEACE AND CONFLICT, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

MMDA சிபாரிசுகளை அமுல்செய்ய வேண்டியது காலத்தின் தேவை

பட மூலம், Selvaraja Rajasegar சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன், தற்போது செயல் இழந்துள்ள ‘சன்’ பத்திரிகையில் நான் எனது ஊடகப் பணியை தொடங்கிய போது அப்போதைய நீதி அமைச்சர் கே.டபிள்யூ தேவநாயகம் என்னிடம் கேட்டார், “ஏன் காதி நீதிமன்றங்கள் இவ்வளவு ஊழல் நிறைந்து…

Democracy, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, காணாமலாக்கப்படுதல், மனித உரிமைகள்

360 video | “மகன்களைத் தேடாமல் இருப்பது கொடுமையான வேதனை”

இப்போதெல்லாம் தர்மராணியால் போராட்டங்களில் கலந்துகொள்ள முடிவதில்லை. வெயிலில் நடந்தால் தலைச்சுற்றுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்று வைத்தியர்கள் கூறியிருக்கிறார்கள். உடம்பில் சத்திரசிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் பயணிக்க யாருடைய உதவியாவது தேவைப்படுகிறது. இறுதிப் போரின்போது தர்மராணியின் இரண்டு மகன்களையும் விடுதலைப் புலிகள் பலவந்தமாக படையில் இணைத்திருக்கிறார்கள்….

HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, Post-War, RECONCILIATION, TRANSITIONAL JUSTICE, காணாமலாக்கப்படுதல், மனித உரிமைகள்

360 Video | “நான் செத்த பிறகு பேரனை யார் தேடுவார்கள்?”

முல்லைத்தீவு நகரில் காணாமலாக்கப்பட்ட உறவுகளால் நடத்தப்பட்டுவரும் போராட்டத்தின் மத்தியில் வெள்ளைப் பையை தனது மடியில் வைத்தவாறு பிளாஸ்ரிக் கதிரையில் 70 வயதான யோகரதி உட்கார்ந்திருக்கிறார். நெற்றி முழுவதும் விபூதி. வெற்றிலை சாப்பிட்டு நன்கு சிவந்த வாய், கூடவே கையில் வெற்றிலை நிரப்பிய பையும். ஆனால்,…

Gender, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

முஸ்லிம் தனியாள் சட்டம்: இரு திருத்த நகல்கள்

பட மூலம், Selvaraja Rajasegar முஸ்லிம் தனியாள் சட்டம் பற்றிய சர்ச்சையில் நாம் மூழ்கி வருகிறோம். அரசிடம் இரு திருத்த நகல்கள் சில வேறுபாடுகளோடு கொடுக்கப்பட்டமையே இதற்குக் காரணமாகும். நிலைமை இவ்வாறிருந்த போதும் உண்மையில் இதில் சர்ச்சைப்படுவதற்கோ, குழப்பிக் கொள்வதற்கோ எதுவுமில்லை. ஏனெனில், ஜம்மியதுல்…

Gender, HUMAN RIGHTS, RELIGION AND FAITH, அடையாளம், கலாசாரம், ஜனநாயகம், மனித உரிமைகள்

மர்சூப் அறிக்கை ஷரிஆ சட்டத்திற்கு முரணானதா?

பட மூலம், Selvaraja Rajasegar 2009ஆம் ஆண்டு நீதியமைச்சராக இருந்த கௌரவ மிலிந்த மொரகொடவினால் உயர் நீதிமன்ற நீதியரசர் கௌரவ சலீம் மர்சூப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான முஸ்லிம் தனியாள் சட்டச் சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த…

Black July, HUMAN RIGHTS, HUMAN SECURITY, PEACE AND CONFLICT, அடையாளம், கறுப்பு ஜூலை, ஜனநாயகம், மனித உரிமைகள்

கறுப்பு ஜூலை | “யாழ்ப்பாணத்திற்குள் அனுமதிக்கப்படாத மலையக மக்கள்”

“1958, 1977 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்களின்போது பெரும்திரளான மலையக மக்கள் வடக்கு நோக்கி வந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற நகர்புறங்களிலும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அப்போது யாழ்ப்பாணத்தில் ஏராளமான நிலம் இருந்தது. அந்த மக்களை…