Elections, POLITICS AND GOVERNANCE, Post-War

தமிழரசுக் கட்சி கொண்டிருக்கும் தகுதி என்ன?

Photo, TAMILGUARDIAN ‘தமிழ்த் தேசியக் கட்சிகளில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கே மக்களிடத்தில் பேராதரவு உண்டு. அதனால்தான் அது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டு வெற்றியைப் பெற்றிருக்கிறது. தமிழரசுக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கிருப்பதால்தான், அதனோடு இணைந்து கொள்வதற்கு ஏனைய கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன’ என்ற கருத்து  அல்லது…

Colombo, Democracy, Elections, Identity, POLITICS AND GOVERNANCE, Post-War

கற்பனைக் குதிரை – 75

Photo, TAMIL GUARDIAN இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது 75ஆவது ஆண்டு. ஆனால் 75 ஆண்டு (பவள விழா) கொண்டாட்டங்களை நடத்த முடியாத அளவுக்குக் கட்சி பலவீனப்பட்டுள்ளது. கட்சிக்குள் உள்மோதல்கள் வலுப்பெற்றுள்ளன. இதனால் அது நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. பல வழக்குகள்….

Constitution, CONSTITUTIONAL REFORM, Democracy, PEACE AND CONFLICT, POLITICS AND GOVERNANCE, Post-War

தமிழர் அரசியலில் சம்பந்தனின் பாத்திரம்

Photo, TAMILGUARDIAN இறுதியாக எஞ்சியிருந்த முதுபெரும் இலங்கை தமிழ் அரசியல் தலைவரும் கடந்த வாரம் இவ்வுலகில் இருந்து விடைபெற்றுவிட்டார். கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலுமாக ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு தன்னை அர்ப்பணித்தவர் இராஜவரோதயம் சம்பந்தன் அவர்கள். அவர்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் கைதிகள், கொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள்

அரசியல் கைதிகளின் போராட்டம் சொல்லும் செய்தி என்ன?

பட மூலம், Tamil Guardian அரசியல் கைதிகளின் விவகாரம் இதற்கு முன்னரும் பல தடவைகள் வீதிக்கு வந்திருக்கிறது. அதேபோன்று இம்முறையும் வந்திருக்கிறது. வழமைபோல் தமிழ் அரசியல்வாதிகளது உருக்கமான அறிக்கைகளும், நாடாளுமன்ற பேச்சுக்களும் முன்ரைப் போன்றே அதன் காரம் குறையாமல் வெளிவந்திருக்கிறது. அரசியல் கைதிகளின் போராட்டம்…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனவாதம், கொழும்பு

கோட்டாபயவின் வெளிச்சம் சம்பந்தனின் நம்பிக்கையை இருளாக்குமா?

பட மூலம், Businesstoday ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் மிகவும் அமைதியாக இருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலரான கோட்டாபய ராஜபக்‌ஷ இனியும் தான் அமைதிகாக்கப் போவதில்லை என்று தெரிவித்திருக்கின்றார். எலிய (வெளிச்சம்) என்னும் புதிய சிவில் சமூக அமைப்பொன்றை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே கோட்டாபய இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். புதிய…

அரசியல் தீர்வு, கொழும்பு, தேர்தல்கள்

மஹிந்தவுடன் இணைய விரும்பும் சம்பந்தன்

பட மூலம், ColomboTelegraph மஹிந்த ராஜபக்‌ஷவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். ‘தமிழ் வினைச் சொற்களை விபரித்தல்’ என்னும் தலைப்பில் ஜூலம்பிட்டியே மங்கள தேரரால் எழுதப்பட்ட நூல் வெளியீட்டில் பங்குகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெவித்திருக்கிறார். இந்த நூல் வெளியீட்டில் மஹிந்த…

அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

புதிய அரசியல் யாப்பு வருமா?

பட மூலம், Getty Images இலங்கையின் சக்தி வாய்ந்த பௌத்த மத பீடங்களான சியாம், அமரபுர, ராமாண்ய ஆகிய மூன்றும், இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பொன்று தேவையில்லை என்று, ஒரு மனதாக தீர்மானித்திருக்கின்றன. மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் யோசனையையும் மாகாநாயக்கர்கள் நிராகரித்திருக்கின்றனர்….

அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம்

போரின் முடிவுக்குப் பின் தமிழர்களை சரியாக வழிகாட்டத் தெரியாத தலைமைகள்

பட மூலம், @PEARLAlert வட மாகாண சபையில் ஏற்பட்ட நெருக்கடிக்கு இணக்கபூர்வமான முடிவு காணப்பட்டதாகக் கூறப்பட்ட கையோடு நாடாளுமன்றத்தில் காணாமல்போனோர் விவகார அலுவலக திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களை அழுத்துகின்ற பிரச்சினைகளுக்கு…

ஜனநாயகம், தமிழ்த் தேசியம், யாழ்ப்பாணம், வட மாகாண சபை

விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்; ஒரு வரலாற்றுத் தவறு

பட மூலம், Tamil Guardian  இந்தக் கட்டுரை எழுதப்படும் போது வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பநிலை தீரவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கடையடைப்பு, எதிர்ப்புப் பேரணி, கண்டனக் கூட்டமென வடக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. இந்த நிலையில், நாளை என்ன நிகழும் என்பது பற்றிய…

அரசியல் தீர்வு, காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு

ஜனநாயக அரங்குகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தமிழ் தலைவர்கள் அஞ்சியோடுகின்றனர்?

கடந்த வாரம் வவுனியாவில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் – தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள்? அடுத்தது என்ன? – என்னும் தலைப்பில் முழுநாள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் முன்னணி தமிழ்த் தேசிய கருத்தியலாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் இதில்…