
யாழ். மனிதப் புதைகுழி: திசாநாயக்க அரசுக்கு ஒரு சோதனை
Photo, Kumanan Kanapathippillai உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கும் இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் மனிதப் புதைகுழி பகுதி தமிழ் மக்களின் மனக்குறைகளைத் தீர்த்துவைப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தை ஒரு சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது. முன்னாள் போர் வலயங்களில் ஒன்றான…